தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அமைச்சர் கே.என்.நேரு பயனாடை அணிவித்து வரவேற்கிறார்
* தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அமைச்சர் கே.என்.நேரு பயனாடை அணிவித்து வரவேற்கிறார். *அமைச்சர் அர. சக்கரபாணி தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து சிறப்பித்தார். * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அர. சக்கரபாணி, ஆர். காந்தி,…
கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.காந்தி, அர.சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், ஓசூர் தி.மு.க. மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…
கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.காந்தி, அர.சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், ஓசூர் தி.மு.க. மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…
சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தொலைப்பேசி வழியாக தமிழர் தலைவர் வாழ்த்து
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகத் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்தமையைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (28.8.2023) காலை தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் நடைபெறும் பெரியார்…
சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தொலைப்பேசி வழியாக தமிழர் தலைவர் வாழ்த்து
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகத் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்தமையைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (28.8.2023) காலை தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் நடைபெறும் பெரியார்…
மூவரும் “தமிழர்கள்!”
"அம்பேத்கரின் பெருமை - அவர் இந்தியாவிற்காக அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினார் என்பதே. அவர் மராட்டியர் என்பதால் மட்டுமல்ல. படேலின் பெருமை - அவர் சமஸ்தானங்களை இணைத்து இந்தியாவை வலிமைப்படுத்தினார் என்பதே. அவர் குஜராத்தி என்பதால் மட்டுமல்ல. சுபாஷ்போசின் பெருமை - இந்தியாவிற்காகப்…
சமையல் எரிவாயு உருளை வெடித்து பக்தர்கள் மரணம்
மூட நம்பிக்கைக்கு பக்தர்கள் 9 பேர் பலி வெளியில் உணவுகளை வாங்கி சாப்பிட்டால் தீட்டுப்பட்டு விடுமாம்! பக்தியின் புத்தியால் ரயிலில் உணவு சமைத்தனர் சமையல் எரிவாயு உருளை வெடித்து பக்தர்கள் மரணம் மதுரை, ஆக.27 பக்திப் பயணம் செய்தவர்கள் ரயிலில் உணவு சமைத்ததால்…
சமையல் எரிவாயு உருளை வெடித்து பக்தர்கள் மரணம்
மூட நம்பிக்கைக்கு பக்தர்கள் 9 பேர் பலி வெளியில் உணவுகளை வாங்கி சாப்பிட்டால் தீட்டுப்பட்டு விடுமாம்! பக்தியின் புத்தியால் ரயிலில் உணவு சமைத்தனர் சமையல் எரிவாயு உருளை வெடித்து பக்தர்கள் மரணம் மதுரை, ஆக.27 பக்திப் பயணம் செய்தவர்கள் ரயிலில் உணவு சமைத்ததால்…
நமது பதிலடி
ஓஹோ, ஒவ்வொரு நாளும் முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் உற்சாக பானத்தை ஊத்திக் கொடுப்பது ‘தினமலர்' கூட்டம் தானா? சுரா பானம் குடித்தவர்கள் சுரர் - அதாவது ஆரியர்கள் என்றும், குடிக்க மறுத்தவர்கள் அசுரர்கள் - அதாவது திராவிடர்கள் என்றும் எழுதி வைத்திருக்கும் கூட்டம்…
பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி இணையருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர்-மோகனா வீரமணி பொன்னாடை அணிவித்து வாழ்த்து
பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி 75ஆம் அகவை அகமகிழ் நிகழ்வு மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி இணையருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர்-மோகனா வீரமணி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். விழா நாயகர் பொதட்டூர் புவியரசன் குடும்பத்தினர் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.50,000…