காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது

பிலிகுண்டுலு, ஆக 28 கருநா டகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் காவிரி ஆற் றின் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனி டையே கருநாடக அணைகளில் இருந்து…

Viduthalai

மதுரை ரயில் விபத்து ரயில்வே விழிப்போடு இருக்கவேண்டும் : மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா, ஆக. 28 மதுரை ரயில் விபத்து சம்பவத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா  இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயிலில் 60-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு…

Viduthalai

மதுரை ரயில் விபத்து ரயில்வே விழிப்போடு இருக்கவேண்டும் : மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா, ஆக. 28 மதுரை ரயில் விபத்து சம்பவத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா  இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயிலில் 60-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு…

Viduthalai

இந்திய ரயில்வேயா… இந்தி ரயில்வேயா?

மு.இராமனாதன்எழுத்தாளர்; பொறியாளர்சமீபத்தில் கோவைக்குப் போயிருந்தேன். பகல் நேர ரயிலில் சென்னைக்குத் திரும்பினேன். எனக்கு ஜெயகாந்தனின் ‘பகல் நேரத்துப் பாசஞ்சர் ரயில்’ கதை நினைவுக்கு வந்தது. அந்தக் கதை நடப்பது விடுதலைக்கு முந்தைய காலத்தில். அது எல்லா நிலையங்களிலும் நின்று நிதானித்து ஓடிய…

Viduthalai

இந்திய ரயில்வேயா… இந்தி ரயில்வேயா?

மு.இராமனாதன்எழுத்தாளர்; பொறியாளர்சமீபத்தில் கோவைக்குப் போயிருந்தேன். பகல் நேர ரயிலில் சென்னைக்குத் திரும்பினேன். எனக்கு ஜெயகாந்தனின் ‘பகல் நேரத்துப் பாசஞ்சர் ரயில்’ கதை நினைவுக்கு வந்தது. அந்தக் கதை நடப்பது விடுதலைக்கு முந்தைய காலத்தில். அது எல்லா நிலையங்களிலும் நின்று நிதானித்து ஓடிய…

Viduthalai

உ.பி.யில் ஒடுக்கப்பட்ட மக்களின் பரிதாப நிலை!

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூக மாணவர் களுக்குக் கட்டணமில்லாமல் வழங்கப்பட வேண்டிய இந்த ஆண்டுக்கான பள்ளிப்பாடநூல்கள் லட்சக் கணக்கானவை பழைய காகிதம் வாங்குபவர்களுக்கு விற்கப்பட்டுள்ள கொடுமை உ.பி. பி.ஜே.பி. சாமியார் ஆட்சியில் நடைபெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் இடா மாவட்டத்தில் ஒரு பழைய காகிதம்…

Viduthalai

உ.பி.யில் ஒடுக்கப்பட்ட மக்களின் பரிதாப நிலை!

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூக மாணவர் களுக்குக் கட்டணமில்லாமல் வழங்கப்பட வேண்டிய இந்த ஆண்டுக்கான பள்ளிப்பாடநூல்கள் லட்சக் கணக்கானவை பழைய காகிதம் வாங்குபவர்களுக்கு விற்கப்பட்டுள்ள கொடுமை உ.பி. பி.ஜே.பி. சாமியார் ஆட்சியில் நடைபெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் இடா மாவட்டத்தில் ஒரு பழைய காகிதம்…

Viduthalai

ஜாதியை நிலைநாட்டவே சடங்கு

சடங்குகள் ஏற்படுத்தியதன் நோக்கம் எல்லாம் அவற்றால் ஜாதியை நிலைநாட்டவேயன்றி வேறல்ல; எதற்காகச் சடங்குகளைச் செய்ய வேண்டும்? அதனால் என்ன பயன்? என்று கேட்டால், ஒன்றும் தெரியாது என்று சொல்லுவார்களேயொழிய, அதன்  அவசியம் இன்னது என்று சொல்ல முடியாது. யாரைக் கேட்டாலும், 'இது…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அமைச்சர் கே.என்.நேரு பயனாடை அணிவித்து வரவேற்கிறார்

* தமிழர் தலைவர் ஆசிரியருக்கு  அமைச்சர் கே.என்.நேரு பயனாடை அணிவித்து வரவேற்கிறார். *அமைச்சர் அர. சக்கரபாணி தமிழர் தலைவர் ஆசிரியருக்கு  பயனாடை அணிவித்து சிறப்பித்தார். * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி,  அமைச்சர்கள் கே.என்.நேரு,  அர. சக்கரபாணி,  ஆர். காந்தி,…

Viduthalai