காரைக்காலில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
காரைக்கால், ஆக. 28- காரைக்கால் மாவட்டம், காரைக்கால் சுவாதி மஹாலில் நேற்று (27.08.2023) 35 மாணவர்களுடன் தொடங்கிய பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்று திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பொன்.பன்னீர்செல்வம் உரையாற்றினார். மாவட்ட தலைவர் குரு.கிருஷ்ணமூர்த்தி தலைமை யேற்று…
பகுத்தறிவு எழுத்தாளர் ஆங்கில இலக்கியப் பிரிவு தொடக்கம் திராவிடத்தின் பயணம் நூலாய்வு கருத்தரங்கம்
சென்னை, ஆக. 28- பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தொடங் கப்பட்ட நாளிலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் புதிய அமைப்பு ஒன்று தொடங்கி ஆங்கிலத்திலேயே நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வழிவகுங்கள், பல்வேறு தரப் பினரை அழைத்து ஆங்கிலத் தில் நூல்களைத் திறனாய்வு செய்யச்…
பகுத்தறிவு எழுத்தாளர் ஆங்கில இலக்கியப் பிரிவு தொடக்கம் திராவிடத்தின் பயணம் நூலாய்வு கருத்தரங்கம்
சென்னை, ஆக. 28- பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தொடங் கப்பட்ட நாளிலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் புதிய அமைப்பு ஒன்று தொடங்கி ஆங்கிலத்திலேயே நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வழிவகுங்கள், பல்வேறு தரப் பினரை அழைத்து ஆங்கிலத் தில் நூல்களைத் திறனாய்வு செய்யச்…
குடியாத்தம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியரை அன்பரசன், சிவக்குமார், சடகோபன், தேன்மொழி, ஈஸ்வரி மற்றும் கழகத் தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்
குடியாத்தம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியரை அன்பரசன், சிவக்குமார், சடகோபன், தேன்மொழி, ஈஸ்வரி மற்றும் கழகத் தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர் (27.8.2023)
குடியாத்தம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியரை அன்பரசன், சிவக்குமார், சடகோபன், தேன்மொழி, ஈஸ்வரி மற்றும் கழகத் தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்
குடியாத்தம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியரை அன்பரசன், சிவக்குமார், சடகோபன், தேன்மொழி, ஈஸ்வரி மற்றும் கழகத் தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர் (27.8.2023)
சிறுத்தையை அடுத்து கரடி எல்லாம் தெரிகிறது ஆனால் திருப்பதியில் பக்தர்கள் தேடிப்போகும் “கடவுளை” மட்டும் காணோம்!
திருப்பதி, ஆக.28 அலிபிரி மலைப்பாதையில் கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் 4 வயது சிறுவன் கவுசிக்…
மும்பை கூட்டத்தில் “இந்தியா” கூட்டணியில் மேலும் சில கட்சிகள் : நிதிஷ்குமார்
பாட்னா, ஆக.28 அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக, 26 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. அதன் முதல் கூட்டம், பாட்னாவில் கடந்த ஜூன் 23-ஆம் தேதியும், பெங்களூருவில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ஆம் தேதிகளிலும்…
ஒன்றிய அரசுத் துறைகளில் ரூபாய் 7 லட்சம் கோடி முறைகேடு – பிஜேபி அரசின் ஏழு ஊழல்கள்
சி.ஏ.ஜி. அறிக்கையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டுதிருக்குவளை, ஆக.28 சி.ஏ.ஜி. அறிக் கையை சுட்டிக்காட்டி பா.ஜனதா அரசு மீது 7 ஊழல் குற்றச்சாட்டுகளை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஒன்றிய அரசு துறைகளில் ரூ.7லு லட்சம் கோடி முறைகேடு நடந்திருப்பதாகவும்…
ஒன்றிய அரசுத் துறைகளில் ரூபாய் 7 லட்சம் கோடி முறைகேடு – பிஜேபி அரசின் ஏழு ஊழல்கள்
சி.ஏ.ஜி. அறிக்கையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டுதிருக்குவளை, ஆக.28 சி.ஏ.ஜி. அறிக் கையை சுட்டிக்காட்டி பா.ஜனதா அரசு மீது 7 ஊழல் குற்றச்சாட்டுகளை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஒன்றிய அரசு துறைகளில் ரூ.7லு லட்சம் கோடி முறைகேடு நடந்திருப்பதாகவும்…