கழக குடும்ப விழா
நாகர்கோவில், ஜன. 28- குமரிமாவட்ட திராவிடர் கழக தலைவர் பெரியார் பெருந்தொண்டர் மா.மு. சுப்பிரமணியம் பவளவிழா பிறந்த தின விழா நாகர்கோவில் நீல கண்டன் உணவு விடுதியில் நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்…
திண்டிவனம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
தமிழராய் வாழவும், திராவிடராய் ஒன்றுபடவும் ஜாதி, மதங்களே தடை! பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் பேச்சு! திண்டிவனம் மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில், 27.01.2024 அன்று, இராஜாஜி தெரு, எல்.கே.டவரில் பெரியாரி யல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து, இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ்…
வருந்துகிறோம்
விடுதலை சிறுத்தைகள் மாநாட்டுக்கு சென்று திரும்பிய கட்சித் தோழர்கள் சாலை விபத்தில் உயிரிழப்பு விருத்தாசலம்,ஜன.28- கட்சி மாநாட்டுக்குச் சென்று விட்டு திரும்பிய போது நேரிட்ட சாலை விபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர்…
டில்லி ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பிஜேபி சதி!
டில்லி ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பிஜேபி சதி! எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூபாய் 25 கோடி பேரமாம் பதறுகிறார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடில்லி,ஜன.28- ஆம் ஆத்மி கட்சி யின் 7 சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்ப தாகவும்,…
சபாநாயகர்கள் மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கருத்து
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு கால அவகாசம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் சபாநாயகர்கள் மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கருத்து மும்பை, ஜன.28- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு கால அவகாசம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில்…
தமிழ்நாடு நீதித்துறை நியமனங்களும், சமூகநீதியும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள்-சிறப்புக் கூட்டம்
தமிழ்நாடு நீதித்துறை நியமனங்களும், சமூகநீதியும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள்-சிறப்புக் கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, நீதிபதி து.அரிபரந்தாமன் சிறப்புரை சென்னை,ஜன.28- -தமிழ்நாடு நீதித் துறை நியமனங்களும், சமூகநீதியும்- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள் எனும் தலைப்பில்…
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை முத்தமிழ் அறிஞர் கலைஞர் 100
29.1.2024 திங்கட்கிழமை வாரந்தோறும் சிறப்பு உரையரங்கம் முத்திரை பதிக்கும் பத்து வாரங்கள்: தொடர் -4 சென்னை: முற்பகல் 11 மணி ♦ இடம்: கருத்தரங்கக் கூடம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம் ♦ தலைமை: முனைவர் ய.மணிகண்டன் (பேராசிரியர் - தலைவர்,…
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர் வெளியீடு
தருமபுரி,ஜன.28- தருமபுரி மாவட்ட திராவிடர் கழ கத்தின் சார்பாக தமிழர் தலைவர் பிறந்தநாள் மலர் சிறப்பாக வெளியிடப்பட்டது .. தருமபுரியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட தலைவர் கு. சரவணன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட் டது. தலைமைக் கழக அமைப்பாளர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
28.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ நாடாளுமன்ற தேர்தல் - உ.பியில் காங்கிரசுக்கு 11 தொகுதிகள்: சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு. ♦ ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் பேச்சு. டெக்கான் கிரானிக்கல், சென்னை: ♦…
பெரியார் விடுக்கும் வினா! (1225)
ஆசிரியர்கள் பயன்படக்கூடியவர்களாக இருக்க வேண்டுமானால் அவர்கள் ஓர் அளவுக்காவது சுதந்திர புத்தியுள்ளவர்களாகவும், பகுத்தறிவுக்குச் சிறிதாவது மதிப் புக் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டாமா? அப்படிப்பட்ட ஆசிரியரிடம் படிக்கும் பிள்ளைகளே பரீட் சையில் பாஸ் செய்யாவிட்டாலும் அறிவுடையவர்களாக வாவது ஆகலாம் அல்லவா? -…
