அம்பேத்கர் கூறினார் ‘இந்து ராட்டிரம் அமைவது பேரிடர்’ இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா
திருச்சி,ஜன.28- திருச்சி சிறுகனூர் பகுதியில் நடை பெற்ற பொதுக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் டி.ராஜா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- "இந்தியாவை இந்துத்துவா என்ற கொள் கையின் அடிப்படையில், இந்து ராஷ்டிரம் என்ற மதவாத நாடாக அறி…
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க கட்டணம் வசூலிக்க வேண்டும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை, ஜன.28 - விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலை களை நீர் நிலைகளில் கரைக்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தேசிய பசுமை தீர்ப் பாயம் உத்தரவிட்டு உள்ளது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நீர்நிலைகளில் விநாயகர் சிலை…
“மோடியின் 11 நாள் விரதத்தில் சந்தேகம் இருக்கிறது..” கருநாடக மேனாள் முதலமைச்சர் குற்றச்சாட்டு!
பெங்களூரு, ஜன.28- அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமன் கோவில் குடமுழுக்கு விழா கடந்த 22 ஆம் தேதி ராமன் சிலை நிறுவப்பட்டு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்வுகளில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முன் நின்று குழந்தை ராமன் சிலையை…
தமிழ்நாட்டில் மேலும் 4,200 பேருந்துகள் அமைச்சர் சிவசங்கர் தகவல்
திருவாரூர்,ஜன.28- தமிழ்நாட்டில் மேலும் 4,200 பேருந்துகள் பயன் பாட்டுக்கு வர உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவ சங்கர் தெரிவித்துள்ளார். ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்புக்கு 90% பேர் ஆதரவு தெரிவித் துள்ளனர். கோயம்பேட்டில் ஆம்னி…
ஆர்.எஸ்.எஸின் கண்மூடித்தனமான போக்கு ராகுல் காந்தி விமர்சனம்
புதுடில்லி, ஜன.28- ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் சொல்வதை கண் மூடித்தனமாக அனை வரும் பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்று ராகுல்காந்தி சாடினார்.ர் ராகுல்காந்தி கடந்த 14ஆம் தேதி மணிப்பூரில் இந்திய ஒற் றுமை நீதி நடைப் பயணத்தை தொடங் கினார். 25.1.2024 அன்று இந்த பயணம்…
தாழ்த்தப்பட்டோர் – பழங்குடியினர் தொழில் முனைவோர் கண்காட்சி அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்
சென்னை, ஜன.28- சென்னை வர்த்தக மய்யத்தில் தாழ்த்தப்பட் டோர், பழங்குடியினர் தொழில் முனைவோர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தாழ்த்தப்பட்டோர் சமூகம் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மய்யத்தில் 26.1.2024 அன்று…
பொற்பனை கோட்டை அகழ்வாராய்ச்சி முதற்கட்ட ஆய்வு நிறைவு
புதுக்கோட்டை,ஜன.28- புதுக் கோட்டை மாவட்டம் பொற் பனைக் கோட்டையில் நடை பெற்று வந்த முதல்கட்ட அக ழாய்வுப் பணி முடிவுற்றது. அடுத்த கட்ட அகழாய்வு அரசின் அனு மதிக்குப் பிறகு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்ககாலப் பகுதியாக விளங் கும் பொற்பனைக்…
மோடி ஆர்.எஸ்.எஸ்.சின் கைப்பாவையாக நடந்து கொள்கிறார் காங்கிரஸ் தலைவர் கார்கே
பெங்களூரு,ஜன.28 - கருநாடக மாநில காங்கிரஸ் கட்சி அலுவல கத்தில் குடியரசு நாளில் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைருமாகிய மல்லி கார்ஜூன கார்கே தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் அரசமைப்பு சட்டத்தை சிதைத்து…
போட்டித் தேர்வுகளில் பங்கெடுக்க கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு அரசு ஏற்பாடு
சென்னை,ஜன.28 -தமிழ்நாடு அரசின் போட்டித் தேர்வு பயிற்சி மய்யங்களின் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகளில் சேர விரும் பும் தேர்வர்கள் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்ட முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்…
கடலூர் மருத்துவர் வெ.நமச்சிவாயம் மறைவு குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆறுதல்
கடலூர், ஜன.28- சிதம்பரம் ரிஜிஸ்ட்ரார் சு.பூவராகன் அவர்களின் பேத்தி பூங்கொடியின் கணவரும், நிலவு பூ. கணேசனின் மூத்த மருமகனுமான கடலூர் குழந்தைகள் மருத்துவ நிபுணர் வெ.நமச்சிவாயம் (வயது 81) அவர்கள் நேற்று (27.1.2024) பிற்பகல் 3.00 மணியளவில்இயற்கை எய்தினார் என்பதை அறி…
