காஞ்சிபுரம் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் ரூபாய் 16.80 கோடி மதிப்பில் நவீன கருவிகள்
காஞ்சிபுரம்,ஜன.29- காஞ்சிபுரம் மாவட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், காரப்பேட் டையில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.16.80 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ உபகரணங்களை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்…
தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 அய்.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
சென்னை,ஜன.29- மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் டி.பாஸ்கரபாண்டியன் திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியராகவும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆர்.பிருந்தா தேவி சேலம் மாவட்ட ஆட்சிய ராகவும், உயர்கல்வித்துறை…
நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி பெரும் வெற்றி பெற வேண்டும் : அமைச்சர் உதயநிதி
சென்னை, ஜன.29 வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மிக மிக முக்கியமான ஒரு தேர்தல். இதில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக்…
மக்களவைத் தேர்தல் : தி.மு.க. – காங்கிரஸ் முதல் கட்ட பேச்சு வார்த்தை சுமூக முடிவு
சென்னை,ஜன.29- மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர் பாக திமுக - காங்கிரஸ் இடையே முதல்கட்ட பேச்சு வார்த்தை நேற்று நடந்தது. இதில் முடிவு எட்டப் படாததால் பிப்.9-ஆம் தேதிக்கு பிறகு 2-ஆம் கட்ட பேச்சு வார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…
வருமானம் இல்லாவிட்டாலும் மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டியது கணவரின் கடமை : அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து
லக்னோ,ஜன.29- வருமானம் இல்லா விட்டாலும் மனைவிக்கு வாழ்வூதியம் வழங்க வேண்டியது கணவரின் கடமை என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இணையர் கடந்த 2015-இல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் 2016ஆ-ம் ஆண்டு, கணவர் மற்றும் அவரு…
2016 – 2022இல் குழந்தை பாலியல் வன்முறை வழக்குகள் 96% அதிகரிப்பு ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
புதுடெல்லி, ஜன.29 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை குழந்தை பாலியல் பலாத்கார வழக்குகள் 96 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வ றிக்கை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. செய்தித் தாள், தொலைக் காட்சி என்ற ஊடகங்களை கடந்து பல்வேறு சமூக ஊட…
இட ஒதுக்கீட்டை ஒழிக்க ஒன்றிய பா.ஜ. அரசு திட்டம் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
விருதுநகர், ஜன.29 இட ஒதுக்கீட்டை படிப்படியாக ஒழிக்க வேண்டுமென்பது தான் ஒன்றிய பாஜ அரசின் திட்டமாக இருக்கிறது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள் ளார். விருதுநகரில் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் நேற்று (28.1.2024) நடத்தப்பட்ட…
சமூக நீதிக்கு மீண்டும் மரண அடி
சமூக நீதிக்கு மீண்டும் மரண அடி உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறை கிடையாதாம்! யுஜிசி பரிந்துரைக்கு அமைச்சர் கண்டனம் சென்னை,ஜன.29- உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள பதவி களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பெறுவதற்கு போதிய விண்ணப்ப தாரர்கள் இல்லாவிட்டால்…
பீகார் மக்களுக்கு நிதீஷ்குமார் செய்த துரோகம் : கட்சித் தலைவர்கள் கண்டனம்
புதுடில்லி,ஜன.29-கூட்டணி மாறியதன் மூலம் பீகார் மக்களுக்கு நிதிஷ்குமார் துரோகம் செய்ததாக கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி: நிதிஷ்குமார் ஒரு சந்தர்ப்பவாதி. பீகார் மக்களுக்கு நிதிஷ்குமார் துரோகம் செய்துவிட்டார். நிதிஷ்குமார் கடந்த 3-4 மாதங்களாக பெரும் கூட்டணியை உடைக்க திட்டமிட்டு…
குருநாதரும் – சீடரும் முரண்படுவது ஏன்?
'துக்ளக்' ஆசிரியர் திருவாளர் எஸ். குருமூர்த்தி அய்யர்வாள் எதற்கெடுத்தாலும் தனது குருநாதர், குருநாதர் என்று 'சோ' ராமசாமியை அர்ச்சித்துக் கொண்டிருப்பார். ஆனால் இனவுணர்வுச் சிக்கல் என்று எதிர்பாராதவிதமாக வருகிறபோது அவரையும் காலில் போட்டு மிதித்துத் தள்ளி விடுவார் ஆடிட்டர் என்பதற்கு இந்த…
