நடக்க இருப்பவை
1.9.2023 வெள்ளிக்கிழமை டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் தெருமுனை பரப்புரை கூட்டம்குனியமுத்தூர்: மாலை 6:00 மணி ⭐ இடம்: குனியமுத்தூர் வகாப் பெட்ரோல் பங்க் எதிரில், கோவை ⭐ தலைமை: வழக்குரைஞர் பெ.சின்னசாமி (மாவட்ட ப.க.…
தமிழர் தலைவரிடம் நன்கொடை
பழனிபுள்ளையண்ணன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து நன்கொடையாக ரூ.10,000 வழங்கினார். உடன்: மோகனா வீரமணி, ரெத்தினம் (கிருஷ்ணகிரி, 28.8.2023).
பெரியார் உலகத்திற்கு நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கல்
குடியாத்தம் பெரியார் பெருந்தொண்டர் சடகோபன்-ஈஸ்வரி ஆகியோரின் பெயர்த்தி வெளிநாட்டில் மருத்துவம் படித்து இந்தியாவில் மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மகிழ்வாக மருத்துவர் க.ர.அறிவுச்சுடர் பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 காசோலையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் ரம்யா கண்ணன் (குடியாத்தம், 27.8.2023)
காவேரிப்பட்டினம் திராவிடமணியின் மகன்கள் சேமித்த உண்டியல் பணத்தினை (ரூ.1,607) தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர். (கிருஷ்ணகிரி, 28.8.2023)
காவேரிப்பட்டினம் திராவிடமணியின் மகன்கள் சேமித்த உண்டியல் பணத்தினை (ரூ.1,607) தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர். (கிருஷ்ணகிரி, 28.8.2023)
கழகத் தோழர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
தருமபுரி கிருஷ்ணமூர்த்தி, சங்கீதா ஆகியோர் சார்பில் சந்தா மற்றும் நன்கொடை ரூ.35,050க்கான காசோலையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (கிருஷ்ணகிரி, 28.8.2023)
குடந்தை கவுதமன் மறைவு – விழிக்கொடை அளிப்பு பொதுச்செயலாளர் நேரில் இறுதி மரியாதை-ஆறுதல்
கும்பகோணம்,ஆக.29 - கும்பகோணம் மாநகர திராவிடர் கழகத்தின் தலைவர் கவுதமன் குமாரசாமி 25.08.2023 அன்று அதிகாலை 1.30 மணி அளவில் மறைவுற்றார்கள்.திராவிடர் கழகத்தின் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அலைபேசி வாயிலாக மறைந்த கவுதமன் அவர்களுடைய இணையர் வசந்தி அவர்களிடம் ஆறுதல்…
சென்னை உயர்நீதிமன்ற (மதுரை கிளை) தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி – சுயமரியாதைத் திருமணங்களுக்குப் பொது அறிவிப்பு தேவையில்லை!
புதுடில்லி, ஆக. 30 - "இந்துத் திருமணச் சட்டம் 1955-இன் படி, வழக்குரைஞர்களின் அலுவலகத் தில் செய்யப்படும் திருமணங்கள் செல்லாது" என்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 28.8.2023 அன்று ரத்து செய்தது.வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் நபரின் அடிப்படை…
வங்கிக் கணக்கு, பான், ஆதார் இணைப்பு இல்லாதோருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைச் செயலாளர் தாரேஸ் அகமது உறுதி
பெரம்பலூர்,ஆக.30 - கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பித்திருக்கும் தகுதியுடைய பெண்களில் உரிய ஆவணங்கள் இல்லாதோருக்கும் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமது தெரிவித்திருக்கிறார். பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்களின் முன்னேற்றம்…
இலங்கையில் சிறைவைக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் தாயகம் திரும்பினர்
சென்னை, ஆக. 30 - நாகப்பட்டினம் அக்கரைப் பேட்டையை சேர்ந்த மீன வர்கள் 10 பேர் கடந்த 7ஆம் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப் போது இலங்கை கடற்படை காவலர்கள் எல்லை தாண்டி வந்து மீன்…