நீட் எதிர்ப்புப் போராளி அனிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு

செந்துறை - குழுமூர் "நீட் எதிர்ப்பு போராளி" மறைந்த அனிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அனிதாவின் சிலைக்கு  தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன் தலைமையில், 1.9.2023 காலை 9.00 மணியளவில் நடைபெற்ற…

Viduthalai

திண்டுக்கல்லில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

திண்டுக்கல், செப். 1- திண்டுக்கல் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “அறிவியல் மனப்பான்மையை வளர்ப் போம், அறியாமை இருளை நீக்குவோம்“ என்ற கொள்கையை விளக்கி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 22.08.2023 அன்று மாலை 6:00 மணியள வில் திண்டுக்கல், நாகல் நகர்,…

Viduthalai

தஞ்சை மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சை, செப். 1- அக்டோபர்-6இல் தஞ்சையில் நடைபெறும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா குறித்து -தஞ்சை மாவட்டம் முழுவதும் சுவரெழுத்து பிரச்சாரம் மற்றும் களப்பணியில் இளைஞரணி தோழர்கள் முழு வீச்சுடன்…

Viduthalai

போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களின் கலந்துரையாடலில் தொழிலாளர் கழகம் பங்கேற்பு

30-8-2023 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை பல்லவன் சாலையிலுள்ள தொ.மு.ச உடனான கூட்டுக் குழுவின் கலந்துரையாடல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 11.00 மணிக்கு பல்லவன் சாலை மாநகர் போக்குவரத்துக் கழக கலந்தாய்வு அரங்கில் போக்குவரத்து துறை அமைச்சர் முன்னிலையில் அனைத்து…

Viduthalai

நாகப்பட்டினம் புத்தகத் திருவிழா- 2023 (01.09.2023 முதல் 11.09.2023 வரை)

நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தி யப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்தும் நாகப்பட்டினம் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 108 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1.9.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉 வரும் 18 முதல் 22ஆம் தேதி வரை 5 நாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்ற ஒன்றிய அரசின் திடீர் அறிவிப்பால் பரபரப்பு👉 அதானி குழுமத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் ரகசியமாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1083)

ஒரு மனிதன் டாக்டரை நாடிச் செல்கின்றான் என்றால் அவனுக்குக் கடவுள் நம்பிக்கை குறைந்து விட்டது என்பதுதான் பொருள். கடவுள்தானே நோயைக் கொடுத்தார். அதற்குப் பரிகாரம் செய்யக் கடவுளை வேண்டுவதைத் தவிர டாக்டரிடம் சென்று மருத்துவம் பார்க்கலாமா?- தந்தை பெரியார்,'பெரியார் கணினி' -…

Viduthalai

5.6 லட்சம் ஏக்கர் விவசாயத்தை காப்பாற்ற காவிரியில் கூடுதல் நீர் தேவை

உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல்புதுடில்லி, செப்.1 காவிரியில் கூடுதல் நீர் திறந்துவிட கருநாடகா வுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய் துள்ளது.காவிரி டெல்டா பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக பயிர்கள்…

Viduthalai

தருமபுரியில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தபோல்கர் நினைவு நாள் கருத்தரங்கம் வழக்குரைஞர் வீரமர்த்தினி சிறப்புரை

தருமபுரி, செப். 1 - தருமபுரி  மாவட்ட பகுத்தறிவாளர்கள் கழகம் சார்பில் அறிவியல் வளர்க்க ஆயுளைக் கொடுத்த டாக்டர் நரேந்திர தபோல்கர்   அவர்க ளின் நினைவு நாளை முன் னிட்டு 29.8.2023 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில்…

Viduthalai