மயிலாடுதுறையில் மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி
மயிலாடுதுறை, ஜன.31- மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தி காந்தியார் நினைவு நாளான நேற்று (30.1.2024) மயிலாடுதுறையில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை டி.இ.எல்.சி சர்ச் முன்பு உள்ள காந்தி சிலையில் இருந்து புறப்பட்ட பேரணியை தமிழ் வளர்ச்சி மற்றும்…
விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா? ஆளும் பிஜேபிக்கு காங்கிரஸ் எம்.பி. கண்டனம்
புதுடில்லி, ஜன.31 சிபிஅய், அமலாக்கத் துறை (இ.டி) உள்ளிட்ட ஒன்றிய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது என நேற்று(30.1.2024) நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி புகார் தெரிவித்துள்ளார். இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடருக்கு…
15 மாநிலங்களில் விரைவில் காலியாகும் 56 இடங்களுக்கு பிப்ரவரி 27-இல் மாநிலங்களவை தேர்தல்
புதுடில்லி,ஜன.31- வரும் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி மாநிலங்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 மாநிலங்களின் 56 தொகுதிகளில் மாநிலங் களவை உறுப்பினரை தேர்வு செய்வதற்கு இந்த தேர்தல் நடத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 29.1.2024 அன்று அறிவித்…
லண்டனுக்கு விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலை
சென்னை, ஜன.31 விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திற்கு அருகில் உள்ள உலகத் தமிழர் வரலாற்று மய்ய வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம், திருவள்ளுவர் சிலையினை 2024 மே மாதத்தில் நிறுவவுள்ளது. அச்சிலையினை வழியனுப்பும்…
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் இந்தியாவில் இனி தேர்தலே நடக்காது
காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு புவனேசுவரம்,ஜன.31- நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. குறிப்பாக பா.ஜ.க., காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மக்களவை தேர்தலுக்கான பணியில் தீவிரமாக…
திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் நினைவு நாள்!
ஞானியாரடிகள் விரும்பி வந்தோர்க்கெல்லாம் சமய வேறுபாடில்லாமல் தமிழ் மொழியை போதித்தார். அடிகளின் ஆலோசனையின்படி தான் பாண்டித்துரைத்தேவரும், அவர் சகோதரர் பாஸ்கர சேதுபதியும் மதுரையில் தமிழ்ச்சங்கத்தை 1901இல் இல் நிறுவினர். தூயத் தமிழ்மொழியை மக்களிடையே கொண்டுசெல்ல சைவ சித்தாந்த அமைப்பு ஒன்றை உருவாக்கி,…
காந்தியார் படுகொலை – தந்தை பெரியார் சிந்தனை!
காந்தியார் கொலையுண்ட செய்தியைக் கேட்டதும், தந்தை பெரியார் விடுத்த முதல் அறிக்கையில் கூறியதாவது : “காந்தியார் சுட்டுக் கொல்லப் பட்டார் என்கின்ற செய்தியானது, எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது. இது உண்மை தான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம்…
மூடன்
கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக் கொண்டு தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழி போட்டுக் கொண்டு திரிகின்றவன் ஒரு மூடன். ("குடிஅரசு", 18.5.1930)
‘சுயமரியாதைச் சுடரொளி’ கே.கே.சின்னராசு 30 ஆம் ஆண்டு நினைவு நாள்!
திருப்பத்தூர், ஜன.31- ‘சுயமரியாதைச் சுடரொளி' திருப் பத்தூர் மாவட்ட மேனாள் தலைவர் கே. கே. சின்ன ராசு அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 30.01.2024 செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் கே. சி. எழிலரசன் மாவட்ட தலைவரின்…
பெண்கள் சுயசார்பு கொண்டவர்களாக இருக்கவேண்டும்!
கடவுள், ஜாதி, மத, இன அடையாளங்களால் அடிமைப்பட்டு தங்களின் வலிமையை இழக்கக் கூடாது! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 50 ஆவது நினைவு நாளை முன்னிட்டு குறிஞ்சிப்பாடியில் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டி: கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் பங்கேற்று பரிசளிப்பு கடலூர்,…
