சிதம்பரம் நடராசர் கோவிலை இந்து அறநிலையத் துறையின் கீழ்க் கொண்டு வரக்கோரி மாபெரும் மக்கள் திரள் பேரணி

நாள்: 5.9.2023 செவ்வாய்க்கிழமைநேரம்: மாலை 4:00 மணி பேரணி புறப்படும் இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், மேலவீதி, சிதம்பரம் பேரணி முடியும் இடம்: கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்படும் பேரணி தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) பேரணியை தொடங்கி வைப்பவர்: எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (நாடாளுமன்ற உறுப்பினர், விசிக நிறுவனத்…

Viduthalai

சென்னையில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்

நாள்      :  12-9-2023, செவ்வாய் காலை 10.30 மணிஇடம்: பெரியார் திடல், சென்னை -7தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி  அவர்கள்தலைவர், திராவிடர் கழகம்பொருள்: 1)  தந்தை பெரியார் பிறந்த நாள்2)  தஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழா3)ஈரோடு பொதுக் குழுவின் முடிவுகளும்…

Viduthalai

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – குன்னூர் பெரியார் ஓர் மிகச் சிறந்த உளவியல் நிபுணர்! உளவியல் நிபுணர் ஜெ.வெண்ணிலா பேச்சு!

"பெரியார் ஓர் மிகச் சிறந்த உளவியல் நிபுணர்", என உளவியல் நிபுணர் ஜெ.வெண் ணிலா பேசினார். பெரியாரில் பயிற்சிப் பட்டறை 02.09.2023 அன்று குன்னூர், ராக்பிரோடு சாலை யில் அமைந்துள்ள டாக்டர் கவுதமன் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் "பெண்ணுரிமையின் பேரிலக்கணம் பெரியார்"…

Viduthalai

கூடலூரில் 60 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது

இன்று (03.09.2023)   நீலமலை மாவட்டம், கூடலூர், கள்ளிக்கோட்டை சாலை, ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில் 60 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது. மாவட்ட செயலாளர் மு.நாகேந்திரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திமுக மாவட்ட பிரதிநிதி ஆசாத்   வாழ்த்துரை வழங்கினார். திமுக…

Viduthalai

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சந்திரயான்-3 விஞ்ஞானி ப.வீரமுத்து வேலுவின் தந்தைக்குப் பாராட்டு விழா

விழுப்புரம், செப். 3 - கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அறிவியல் வளர்க்க ஆயுளைக் கொடுத்த மராத்திய மாநிலத்தின் மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் மறைந்த நாளை தேசிய அறிவியல் நாளாக கடைப்பிடித்து தமிழ்நாடெங் கும் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்…

Viduthalai

பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவுநாள் (3.9.1973)

தமிழறிஞர்கள் வரிசையில் தனித் தன்மையானவர். இலக்குவனார். தஞ்சாவூர் மாவட்டம் வாய் மேடு என்னும் கிராமத்தில் சிங்கார வேலர் - இரத்தி னம் அம்மையார் ஆகி யோரை பெற்றோராகக் கொண்டு எளிய குடும்பத் தில் 17.11..1910இல் பிறந்தார். உள்ளூர் தொடக்கப் பள்ளி யில்…

Viduthalai

பிரதமர் மோடி உழைப்பது அதானி உள்ளிட்ட தொழில் முதலாளிகளுக்கே! ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராஞ்சி, செப். 3 சத்தீஷ்கார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டது. அந்தவகையில், நவ ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங் கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்…

Viduthalai

குரு – சீடன்

ஜாதி கொழுப்புதானே...சீடன்: தமிழ்நாடு பிராமண சமாஜ மாநில பொதுக்குழு கூடுதாமே,  குருஜி?குரு: அது என்ன பிராமண சமாஜம்?ஜாதி கொழுப் புத்தானே, சூத்திரர்கள் சிந்திக்கவேண்டாமா, சீடா!

Viduthalai

அப்பா – மகன்

ஆட்சி கவிழ்ந்தால்...மகன்: ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அ.தி.மு.க. ஆதரவு என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே, அப்பா!அப்பா: இடையில் ஆட்சி கவிழ்ந்தால், அந்த மாநிலங்களின் நிலை என்ன, மகனே!

Viduthalai

…..செய்தியும், சிந்தனையும்….!

அதனால் இருக்குமோ...👉கோவிலுக்குள் செல்போன்கள், கேமராக்கள் கொண்டு செல்லக் கூடாது. - சென்னை உயர்நீதிமன்றம் ஆணை>>கோவிலுக்குள்ளும், கோபுரத்திலும் அவ்வளவு ஆபாச சித்திரங்கள், படங்கள் இருக்கிறதே, அதனால் இருக்குமா?

Viduthalai