மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை, பிப். 3- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப் பிடப்பட்டுள்ளதாவது, காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரி டப்பட்ட சம்பா பயிர்க ளைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து இன்று (3.2.2024) முதல் இரண்டு டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு முதல…

viduthalai

நேற்று ஒரு முக்கியமான உரையாடல்

அந்த லேடி கேட்டார், “நீங்க எதுக்கு டாக்டர் உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணி பொது விஷயங்களை பத்தி பேசிக்கிட்டு எழுதுக்கிட்டு இருக்கீங்க? இதனால எல்லாம் யாரும் திருந்துவாங்கன்னு நினைக்கிறீங்க?” என்று என்னை கேலி செய்தார். அவருக்கு தெரிந்த வேறொரு ஆண் மனநலமருத்துவரை…

viduthalai

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு ஓராண்டில் 9 லட்சம் பேர் மரணம்

உலக சுகாதார நிறுவனம் தகவல் புதுடில்லி பிப்.3 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் 14.1 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது என்றும் 9.1 லட்சம் இந்த நோயால் இறந்துள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் கீழ்…

viduthalai

காசியில் மசூதி அருகில் வியாஸ் மண்டபத்தில் பூஜை சர்ச்சை முஸ்லிம்கள் கடை அடைப்புப் போராட்டம்

புதுடில்லி, பிப்.3 வாரணாசி யின் வியாஸ் மண்டபத்தில் பூஜைக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து முஸ்லிம்கள் நேற்று (2.2.2024) கடையடைப்பு வேலை நிறுத்தம் நடத்தினர். இதுதொடர்பான வழக்கு உத்தர பிரதேசம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 6-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. உத்தரப் பிரதேச…

viduthalai

“உங்களது எதிரிகள் யார்?- தெரிந்து கொள்ளுங்கள்!” (2)

நேற்று (2-2-2024) சுட்டிக்காட்டி எழுதியபடி - "நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்" என்பதில் எவ்வளவு அழகாக சுட்டிக்காட்டி மூன்றாவது வரிசையில் சோம்பலைச் சேர்த்துள்ளார்! சோம்பல் என்பது ரொம்ப ரொம்ப விரைவாக நம்மை அது பற்றிக் கொள்ளும் -…

viduthalai

கருநாடகத்தில் ஒலிக்கும் ஒரு குரல்!

“தென் இந்திய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் காட்டப்படும் பாரபட்சத்தை ஒன்றிய அரசு தொடரு மானால் தனி நாடு கோரிக்கை தென் இந்தியாவில் எழும்” என்று காங்கிரஸ் எம்.பியான டி.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து,…

viduthalai

மனித சமூகம் திருப்தியடைய

ஜாதி, மதம், தெய்வம், தனம் என்கிற நான்கு தத்துவமும்அழிந்தாக வேண்டும். அவை அழியாமல் மனித சமூகத்துக்கு சாந்தியும், திருப்தியும், சுகமும் கிடையாது. அந்த நிலை அடைந்துதான் ஆக வேண்டும். அதுவே எனது கொள்கை. (குடிஅரசு, 10.5.1936)

viduthalai

சென்னை சிறப்புக் கூட்டத்தில் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் சிறப்புரை

தமிழ்நாட்டில், முன்சீப் நியமனங்களிலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறது! முன்சீப்பை யார் தேர்வு செய்கிறார்களோ, அந்தத் தேர்வுக் குழுவில், 69 சதவிகித இட ஒதுக்கீடு இல்லை! எல்லோருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் சமூகநீதியாகும்! சென்னை, பிப்.3 தமிழ்நாட்டில், 69 சதவிகித…

viduthalai

திராவிடர் கழக செயலவைத் தலைவராக வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தேர்ந்தெடுக்கப்பட்டார் – தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து!

இன்று (3-2-2024) கடலூரில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுவில், கழக செயலவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்களுக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்.

viduthalai

திராவிடர் கழக செயலவைத் தலைவராக வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தேர்வு!

ஜனநாயகம்- மதச்சார்பின்மை - சமூகநீதி - சோசலிசம் - மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படும் நரேந்திர மோடி தலைமையிலான பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட ‘இந்தியா' கூட்டணி வெற்றிபெற வாக்களிக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்! கழகக் கட்டமைப்பை வலுப்படுத்துவோம்! திராவிடர் கழக தலைமைச்…

viduthalai