தொழில்முனைவோரான 14 வயது சிறுமி!
தெரு ஓரங்களில் ஆதரவற்று இருக்கும் மக்களையே கண்டு கொள்ளாமல் செல்லும் காலம் இது. அப்படிப்பட்ட காலத்தில் தெருக்களில் இருக்கும் விலங்குகளை குறிப்பாக, நாய்களை சுத்தம் செய்து, பராமரித்து அவற்றை தத்து கொடுக்கவும் ஏற்பாடு செய்து வருகிறது. Heaven Of Animals என்ற…
முன்னேறும் மகளிருக்கான முகவரி
தோழி விடுதிகள்...பெண்களுக்கான கல்வி சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், சிந்தனை சுதந்திரம் பெருகி வரும் நிலையில், கிராமத்தில் இருந்து கிளம்பும் ஒரு பெண்ணுக்கு நகரத்தின் சூழல் முகத்தில் அறைவது போன்ற ஒன்றாகும். இதில் பெண்ணிற்கு இருக்கும் முதல் தடையே இடமாற்றம். எங்கு சென்று…
தொழிலாளர்களை மிரட்டும் சுற்றறிக்கையை வெளியிடுவதா?
என்.எல்.சி. அதிகாரி மீது நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குநெய்வேலி, செப். 5- என்எல்சி சுரங்க தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத் தினரை மிரட்டும் வகையில் சுற்றறிக்கை பிறப்பித்த என்எல்சி மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க…
…..செய்தியும், சிந்தனையும்….!
அய்ந்தும் அய்ந்தும் பத்துதானே!👉சனாதனம்பற்றி ராகுல் காந்தியை போல் உதயநிதி பேசுகிறார்.- பி.ஜே.பி. அண்ணாமலை பேட்டி>>ராகுல் பேசினாலும், உதயநிதி பேசினாலும் அய்ந்தும், அய்ந்தும் பத்துதானே!
‘துக்ளக்’கின் புத்தி
கேள்வி: விவாகரத்துகள் அதிகரிக்கக் காரணம் என்ன?பதில்: பெண்ணுரிமைவாதிகள் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக விவாகரத்துகள் அதிக மாகத்தானே செய்யும்.- ‘துக்ளக்', 13.9.2023நமது பதிலடி: ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்' என்று கூறும் மனுதர்ம புத்தி அவாளை விட்டுப் போகுமா?
வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் இன்று (5.9.1872)
பார்ப்பனரல்லாதார் முன்னிலை பெற வேண்டும்தமிழ்நாடு என்றே குறிப்பிடுவார் வ.உ.சி.அரசியல் மேடைகளில் மட்டுமல்ல இலக்கிய உரைகளி லும் தனது சிந்தனை களை முழுமையாக பதிவு செய்துள் ளார் வ.உ.சி.அனைத்துக் கட்சிப் பார்ப்பனரல்லாதாருக்கும்...!1936 மே 3 ஆம் நாள் அன்று திருச்சியில் பார்ப்பனரல்லாதார் மாநாடு…
திருநெல்வேலி செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியில் உலக திருக்குறள் மாநாடு
திருநெல்வேலி, செப். 5- பாளையங்கோட்டையில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரி கலையரங்கில், வரும், 22, 23, 24ஆம் தேதிகளில், உலக திருக்குறள் அய்ந்தாவது மாநாடு நடைபெற உள்ளது.பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரி, குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம், ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் தமிழ்…
ஜி-20 மாநாட்டிற்காக துரத்தப்படும் ஏழை இந்தியர்கள்
புதுடில்லி, செப்.5 ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் உச்சி மாநாட்டில் பங்கேற்க இருக்கும் நிலையில் வெளிநாட்டு நண்பர்களின் கண்ணில் ஏழை எளிய மக்களின் வறுமை நிலை பட்டுவிடக் கூடாது என வறியவர்களை அடித்து துரத்தி வருகிறது ஒன்றிய அரசுஜி-20 நாடுகளின் 18 ஆவது…
விநாயகர் சிலைகளை சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் நீர் நிலைகளில் கரைக்கக் கூடாது
மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்புசென்னை, செப். 5- விநாயகர் சிலை களை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், களிமண் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் மட்டுமே சிலைகளை உருவாக்க வேண்டும். அப்படி உருவாக் கப்பட்ட…
என் தலையை சீவ எதற்கு ரூ.10 கோடி? 10 ரூபாய் போதுமே! வட மாநில சாமியாருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!
சனாதான தர்மத்தினை இழிவாகப் பேசியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை வைத்த சாமியாரை கிண்டல் செய்து பேசியுள்ளார் அமைச்சர் உதயநிதி.செப்டம்பர் 2 ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதான ஒழிப்பு மாநாட்டில் தமிழ்நாடு இளைஞர்…