பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்படுவர் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

சென்னை,பிப்.6--சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிகாரி களுடன் நேற்று (5.2.2024) ஆய்வு மேற் கொண்டார். உயர்கல்வித்துறை செயலா ளர் கார்த்தி, தொழில்நுட்ப கல்வி இயக்கு நர் வீரராகவ ராவ், அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ், சிண்டிகேட் குழு…

viduthalai

சென்னை கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம், மலிவு விலை உணவகம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை,பிப்.6- கிளாம்பாக் கம் பேருந்து நிலையத்தில் விரை வில் மெட்ரோ ரயில் நிலையம், மலிவு விலை உணவகம் அமைக்கப் படும் என அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் 88.52 ஏக்கர் பரப்பளவில் சென்னைப்…

viduthalai

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் தேவைகளை நிறைவேற்றுவோம் ஸ்பெயின் தமிழர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி வெற்றிப் பயணத்துடன் நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர்

சென்னை,பிப்.6- வெளிநாடுக ளில் வாழும் தமிழர்களின் தேவை களை நிறைவேற்ற தயாராக உள் ளோம். நீங்களும் பிறந்த மண் ணான தமிழ்நாட்டுக்கு முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்று ஸ்பெயினில் உள்ள தமிழர் கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.…

viduthalai

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது ஏன்? அதை தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்றம் வினா சென்னை,பிப்.6- கச்சத்தீவு அருகில் மீன் பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் நிகழ்வாக இருந்து வருவதால் அதை தடுக்க ஏன் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம்…

viduthalai

தந்தை பெரியார் பற்றி குருமூர்த்தியின்  குருநாதர் ‘சோ’ எழுதியது என்ன? 

"இவர்களா பெரியார்கள்? என்று பலரைப் பார்த்து, திரு ஈ.வெ.ரா. கேட்டதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது . . . ஜாதி, மத வித்தியாசங் களின் அடித் தளத்தையே ஆட்டி வைத்து சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளை அடித்து நொறுக்கும் பணியில் ஈடுபட்டதற்காக இவரைப்…

viduthalai

துக்ளக்குக்குப் பதிலடி

பதிலடிப் பக்கம் (இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) துக்ளக்குக்குப் பதிலடி திராவிட மாடல் என்றால் தேள்கொட்டுவது ஏன்? (2) நேற்றைய (5.2.2024) தொடர்ச்சி... தந்தை பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் ஆன பின்பும்…

viduthalai

மின்னணு வாக்குப் பதிவு?

வட மாநிலங்களில் EVM க்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 31.01.2024 அன்று டில்லி ஜந்தர் மந்தரில் EVM அய் தடை செய்து வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்தக் கோரி லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை…

viduthalai

மக்கள் தொகைப் பெருக்கம்: நிர்மலா சீதாராமனின் தவறான தகவல்!

கேள்வி: இந்தியாவின் மக்கள் தொகை வேகமாகப் பெருகி வருவதாகவும், அதைச் சமாளிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறாரே! பதில்: பட்ஜெட் உரையில் இவ் வாறு நிர்மலா சீதாராமன் கூறியிருக் கிறார். பிரதமரும் பிஜேபி தலைவர் களும் இதையே…

viduthalai

நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் தேக்கம்

சென்னை,பிப்.6- நமது நாட்டில் ஜனநாயகத்தை பேணி காப்பதில் நீதி மன்றங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அவை அதிகாரம் மிக்கவர்களின் செயல் பாடுகளுக்கு எதிராக ஒரு தனி மனிதனின் உரிமையை நிலைநாட்டு கின்றன. நீதிமன்றம் என்பது வெறும் 2 தரப்பினரின் பிரச்சினைகளை தீர்க்கும் இடம்…

viduthalai

ஒன்றிய பா.ஜ.க. அரசின் புறக்கணிப்பைக் கண்டித்து கருநாடகாவும் போராட்டம்

புதுதில்லி, பிப். 6- பொருளாதாரத்தில் நெருக்கடி கொடுத்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, கருநாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு, தலைநகர் டில்லி யில் போராட்டம் நடத்தப் போவ தாக அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் அலட்சியத்தை கண்டித்து வரும் 7ஆம் தேதி…

viduthalai