தஞ்சை மேனாள் எம்.பி., நண்பர் பரசுராமன் மறைவிற்கு நமது ஆழ்ந்த இரங்கல்!

தஞ்சை வல்லம் அருகில் உள்ள நீலகிரி பஞ்சாயத்துத் தலைவராக இருந்து, தமது இடையறாத உழைப்பின்மூலம் பல வகையில் உயர்ந்து, தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகி, பொது வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றவர். எவரிடமும் பண்புடனும், அன்புடனும் பழகிடும் பான்மையர் பரசுராமன்…

viduthalai

கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி

நாளை (8.2.2024) வியாழன் காலை 9.30 மணி தஞ்சை வல்லம் - பெரியார் மணியம்மை பல்கலைக் கழக நிகழ்ச்சி காலை 11.00 மணி திருச்சி - சி.பி.எம். ஆர்ப்பாட்டம் மாலை 5.00 மணி திருச்சி - பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி…

viduthalai

கலைஞர் தமிழ்ச் சங்கம் புதுக்கோட்டை

நாள்: 09.02.2024 வெள்ளிக்கிழமை, மாலை 5.30 மணி இடம்: நகர்மன்றம், புதுக்கோட்டை வரவேற்புரை: புதுக்கோட்டை விஜயா வரவேற்புக் கவிதை : கவிநாடு கண்ணன் தலைவரை முன்மொழிதல் : அரு.வீரமணி வழிமொழிதல் : ஆ.செந்தில் விழாத்தலைவர் : அமைச்சர் எஸ்.ரகுபதி முன்னிலை :…

viduthalai

திராவிடர் கழக இளைஞரணி சார்பில் பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 24.02.2024 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை தலைமை: நாத்திக.பொன்முடி மாநில இளைஞரணிச் செயலாளர், திராவிடர் கழகம் சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் - திராவிடர் கழக இளைஞரணி

viduthalai

பெரியார் மணியம்மை பெண்கள்  மேல் நிலைப்பள்ளி, திருச்சிராப்பள்ளி பொன்விழா ஆண்டு விழா 2024

நாள்   :  8.2.2024, வியாழக்கிழமை மாலை 5.00 மணி இடம்  : பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், கலைவாணர் அரங்கம் விழா தலைவர் "தகைசால் தமிழர்" ஆசிரியர் கி.வீரமணி   செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சிறப்பு விருந்தினர்கள் மாண்புமிகு கே.என்.…

viduthalai

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி போராட்டம்

சனாதனம் பேசி மதவெறியை தூண்டுவது, தமிழக மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பது, தமிழ்நாடு அரசின் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேனி மாவட்டத்திற்கு வருவதையொட்டி அவருக்கு எதிர்ப்பை காட்டுவதற்கு தேனி மாவட்ட திராவிடர் கழகத் தின் சார்பில் கருப்பு…

viduthalai

இப்படியோர் மூடநம்பிக்கையா? சாலையோரத்தில் கல்லை நட்டு கடவுள் என்பதா? உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

சென்னை,பிப்.7-சாலையோரத்தில் கல்லை நட்டு துணியைப் போர்த்தி பூஜைகள் செய்து சாமி சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வேதனை தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் தனக்குச் சொந்தமான நிலத்துக்கு வெளியில் அமைக்கப் பட்டுள்ள…

viduthalai

பாவாணர் பிறந்த நாள் சிந்தனை (7.2.1902) ஆரியர் வருகை

தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே, ஆரியர், இந்தியாவிற் குள் புகுந்துவிட்டனர். அவர் மொழி தமிழில் கலக்கத் தொடங் கிற்று. அதனாலேயே தொல்காப்பியர், “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” - தொல். சொல். 401 எனத் தம் நூலுள்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

7.2.2024 இந்தியன் எக்ஸ்பிரஸ்: * ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, சமாஜ்வாடி கட்சி எதிர்ப்பு. இதற்காக குழு அமைத்ததே தவறு என சீதாராம் யெச்சூரி கருத்து. * பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதிகளில் இடஒதுக்கீட்டினால் பயனடைந்தவர்கள்…

viduthalai

அறிஞர் அண்ணா பிறந்த நாள் நீண்ட நாள் கைதிகள் 12 பேர் விடுதலை

சென்னை,பிப்.7- அண்ணாவின் 115ஆவது பிறந்தநாளையொட்டி நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் 12 சிறைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி கடலூர் சிறையில் நீண்ட காலமாக இருக்கும் செல்வ ராஜ், சேகர், பெரியண்ணன்,…

viduthalai