தஞ்சை மாநகரில் சுவரெழுத்து
திராவிடர் கழகமாம் தாய்க் கழகத்தின் சார்பில் அக்டோபர் -6ஆம் தேதி தஞ்சாவூர் திலகர் திடலில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா - தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர…
பெரியார் – அண்ணா – கலைஞர் – பகுத்தறிவுப் பாசறை சார்பில் வ.உ.சி. பிறந்த நாள் விழா
திராவிடர் கழகமாம் தாய்க் கழகத்தின் சார்பில் அக்டோபர் -6ஆம் தேதி தஞ்சாவூர் திலகர் திடலில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா - தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர…
பெரியாருக்கான ஓட்டம்/நடை ஓடலாம்… நடக்கலாம்… பெரியாருக்காக!!!
#RunForPeriyar #Periyar145பெரியாரின் 145ஆவது ஆண்டு விழாவை மாரத்தான் அல்லது பெருநடை மூலம் கொண்டாடுங்கள்.தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்தநாளை எங்களுடன் இணைந்து கொண்டாட இந்தச் சிறப்பு மாரத்தானில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.தேதி: செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 17 வரைநேரம்: உங்கள் வசதிக்கேற்ப…
பெரியார் 145அய் முன்னிட்டு பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் இளையோருக்கான பல்சுவைப் போட்டிகள்!
போட்டிகளில் பங்கேற்கப் பதிவு செய்வதற்கான இறுதி நாள்: செப்டம்பர் 10, 2023, ஞாயிற்றுக்கிழமைசெப்டம்பர் 16 அன்று நேரலையில் நடைபெறும் போட்டிகள்:1. பேச்சுப்போட்டி2. பாட்டுப்போட்டி3. மாறுவேடப்போட்டிசெப்டம்பர் 12-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய போட்டிகள்:1. கட்டுரை2. ஓவியம்அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:[email protected]வயது: 5 முதல் 21 வரைகுறிப்பு: போட்டிகளுக்கான…
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் கிளைக்கழக வாரியாக சந்திப்பு
திருமானூர்,செப்.9- அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் கிளைக் கழக வாரியாக சந்திப்பு நிகழ்ச்சி 7.9. 2023 வியாழக்கிழமையன்று மாலை 5 மணி அளவில் குலமாணிக்கம் பேராசிரியர் இ.வளனறிவு இல்லத்தில் தொடங்கியது. தந்தைப் பெரியார்பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் கழகக் கொடி ஏற்றுவது…
5-ஆவது தருமபுரி புத்தகத் திருவிழா- 2023 (08.09.2023 முதல் 17.09.2023 வரை)
தருமபுரி மாவட்ட நிர்வாகமும், தகடூர் புத்தகப் பேரவையும் இணைந்து நடத்தும் 5-ஆவது தருமபுரி புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 55 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை…
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம்
11.9.2023 திங்கட்கிழமைகக்கரைக்கோட்டை: மாலை 6.00 மணி * இடம்: கக்கரைக்கோட்டை * வரவேற்புரை: வீர.இளங்கோவன் (பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: மா.மதியழகன் (ஒன்றிய விவசாய அணி தலைவர்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), குடந்தை க.குருசாமி (தலைமைக்…
தமிழ்நாட்டில் 2 புதிய வகை கரோனா தொற்று கண்டுபிடிப்பு பொது சுகாதாரத்துறை தகவல்
சென்னை,செப்.9-ஒமைக்ரானின் உட்பிரிவான எக்ஸ்பிபி வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த 2 புதிய கரோனா வைரஸ்கள் தமிழ்நாட்டில் கண்டறியப் பட்டுள்ளது. இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸில் இருந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் எக்ஸ்பிபிஎனும் புதிய வகை வைரஸ் உருவானது. அதுமுதல், ஜனவரி மாதம் வரை இந்த…
அரக்கோணத்தில் 120 மாணவர்களுடன் தொடங்கியது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
அரக்கோணம்,செப்.9- ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அம்பேத்கர் பவன் அரங்கத்தில் 110 மாணவர்களுடன் இன்று (9.9.2023) தொடங்கிய பெரியாரி யல் பயிற்சிப் பட்டறைக்கு வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்று பகுத்தறிவா ளர் கழக மாவட்ட செயலாளர் நா.ராமு உரையாற்றினார். மாவட்ட தலைவர் சு.லோகநாதன் தலைமை…
அண்ட சராசரங்களையும் தாண்டிப் பாயும் தந்தை பெரியாரின் கொள்கைகள்
அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் அலுவலராக பணியாற் றியவரும் தேசிய அளவிலான சது ரங்கப் போட்டியில் நடுவராக பணி யாற்றியவருமான ஆர்.கே. பால குண சேகரனுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா மன்னார்குடி தேசிய மேல்நிலைப்…