ஏனிந்த இரட்டை வேடம்?

9.9.2023 அன்று நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் உரையாற்றிய மோடிக்கு முன்பு  'இந்தியா' என்ற பெயர் இல்லாமல், 'பாரத்' என்ற பெயர் பலகை இருந்தது.ஆனால், கடந்த 8.9.2023 அன்று  ஜகர்தாவில் நடைபெற்ற ஆசியான் இந்தியா கருத்தரங்கில் மோடியின்  முன்பு  'இந்தியா' என்ற பெயர்ப்…

Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – அமெரிக்க அதிபர் ஜோபைடன் சந்திப்பு

புதுடில்லி, செப்.10 - தலைநகர் டில்லியில் ஜி-20 மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனிடையே, ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக உலக நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருந்து அளித்தார். இந்த விருந்து…

Viduthalai

தந்தை பெரியார் கண்ட கனவை நிறைவேற்றுவோம்!

கவிஞர் கனிமொழி எம்.பி.,கோவில்பட்டி, செப்.10 தந்தை பெரியார் கண்ட கனவை நிறைவேற்றுவோம் என்றார் திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினருமான கவிஞர் கனிமொழி.கடந்த 8.9.2023 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டியில் உள்ள கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்று…

Viduthalai

பொய்யுரை புகல்வோர், திசைதிருப்புவோர் எச்சரிக்கை!

கேரள மீடியா அகாடமியின் ‘மீடியா மீட் 2023’ நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்சென்னை, செப். 9- சென்னையில் நடைபெற்ற கேரள மீடியா அகாடமியின் “மீடியா மீட் 2023” நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை யாற்றுகையில், பொய் பரப்புரைகளுக்கும், திசை திருப்புபவர்களுக்கும்…

Viduthalai

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

திருச்சி, செப், 9- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட் டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு மாண வியர்களுக்கு திருச்சி மேயர் மு.அன் பழகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு…

Viduthalai

குழந்தைகளைப் பணியில் அமர்த்தவேண்டாம்

தொழிலாளர்துறை சார்பில் அறிவுறுத்தல்சென்னை, செப். 9-  குழந்தைகள், வளரி ளம் பருவத்தினரை எந்தப் பணிகளிலும் ஈடு படுத்த வேண்டாம்  என்று தொழி லாளர்துறை சார்பில் அனைத்து வேலை அளிப் போரிடமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை எஸ்அய்சிசி அரங்கில் வட சென்னையில் குழந்தை மற்றும் கொத்…

Viduthalai

அமைச்சர்கள் விடுதலையானதை தாமாக முன்வந்து விசாரிக்கும் போக்கு

உயர் நீதிமன்றத்திற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்புசென்னை, செப். 9- சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் க.பொன்முடி விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்ததற்கு க.பொன்முடி மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் கடும்…

Viduthalai

பார்ப்பனரல்லாதார் ஜில்லா மகாநாடுகள்

06.02.1927- குடிஅரசிலிருந்து.... மதுரை, மகாநாட்டை அநுசரித்து அதன் திட்டங்களை நிறைவேற்றி வைப்பதற்காக ஜில்லா தாலுகா மகாநாடுகள் நடத்தப்படவேண்டுமென்பதாக அந்தந்த  ஜில்லாக்காரர்களை வேண்டிக் கொண்டிருந்தோம்.  அதற்கிணங்க கோயமுத்தூர், சேலம், வடஆற்காடு, தஞ்சை ஆகிய ஜில்லா வாசிகள் வேண்டிய முயற்சி எடுத்துக் கொள்வதாக அறிவதோடு கோயமுத்தூர்,…

Viduthalai

ஒரு சந்தேகம்

27.11.1927 - குடிஅரசிலிருந்து... ஆதிதிராவிடர் விபச்சாரி மக்களைவிட இழிந்தவர்களா?ஆதிதிராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? மகமதியருக்கும், இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்தவர்களுக்கும், இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குப் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம்…

Viduthalai

சுயமரியாதை பிரச்சாரத்தின் வெற்றி

27.11.1927- குடிஅரசிலிருந்து... எவ்வளவோ காலமாய் பார்ப்பனர் களால் கொடுமைப்படுத்தப்பட்டிருந்த தான பாலக்காடு கல்பாத்திப் பொது ரோடுகளில் மலையாளத்து ஈழவ சகோதரர்களும், தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் இவ்வருஷம் நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் அய்கோர்ட்டாரால் நீக்கப்பட்டதே ஒழிய பார்ப்பனர்களுக்குப் புத்தியும், சமரச…

Viduthalai