குமரி மாவட்ட பகுத்தறிவாளர்கழகம் நடத்திய பேச்சுப்போட்டி கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பங்கேற்பு
செண்பகராமன்புதூர், பிப். 9- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், குமரி மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் சார்பாக எம்.இ.டி கல்வி நிறுவனம் ஒருங்கிணைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சு போட்டி செண்பகராமன்புதூரில் எம்.இ.டி. கல்வியல் கல்லூரியில் "பெரியாரும் பெண்ணுரிமையும்,…
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் அறிமுகம்
சென்னை, பிப். 9- சென்னை மெட்ரோ ரயில் நிறு வனத்திடம் துணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் கூடுதலாக ரூ.269 கோடி மதிப்பில் 3 பெட்டிகள் கொண்ட 10 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 30 பெட்டிகள்) வழங்க உள்ளது.…
பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பகுத்தறிவாளர் கழக மேனாள் மாநில தலைவர் திராவிடர் கழக மேனாள் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு நினைவு கருத்தரங்கம்
10.2.2024 சனிக்கிழமை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பகுத்தறிவாளர் கழக மேனாள் மாநில தலைவர் திராவிடர் கழக மேனாள் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு நினைவு கருத்தரங்கம் சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7…
மதுரை-வெள்ள நிவாரணப்பொருட்கள்
சென்னையில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் தனி வாகனத்தில் 23.12.2023 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டு, அடுத்த நாள் (24.12.2024) மதுரைக்குச் சென்றன. தோழர் சே.முனியசாமி 100 போர்வைகள், 100 சேலை கள், 250 கைலி, 700 பிரட், 1000 பிஸ்கட், 1000 தண்ணீர்…
கருத்துக் கணிப்புகளைப் புறந்தள்ளும் மக்கள் கணிப்பு வெல்லப்போவது ‘இந்தியா’ கூட்டணிதான்!
திருச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி திருச்சி, பிப். 9 கருத்துகளைப் புறந்தள்ளும் மக்கள் கணிப்பு- வெல்லப்போவது ‘இந்தியா' கூட்டணிதான்! என்றார் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். நேற்று (8-2-2024) காலை திருச்சிக்குச் சென்ற…
ஒன்றிய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
ஒன்றுபடுவோம், மோடி ஆட்சியை வீழ்த்துவோம்! பிற்போக்கு ஆட்சியை வீட்டுக்கனுப்புவோம்! தோற்கடிப்போம், தோற்கடிப்போம், பா.ஜ.க. கூட்டணியைத் தோற்கடிப்போம்! சென்னை, பிப்.9 ஒன்றுபடுவோம், ஒன்றுபடுவோம், மோடி ஆட்சியை வீழ்த்துவோம்! பிற்போக்கு ஆட்சியை வீட்டுக்கனுப்புவோம்! தோற்கடிப்போம், தோற்கடிப் போம், பா.ஜ.க. கூட்டணியைத் தோற்கடிப்போம் என்றார் திராவிடர்…
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்விழா, ஆண்டு விழா
திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்விழா, ஆண்டு விழா அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு திருச்சி, பிப். 9 திருச்சி கலைஞர் கருணாநிதி நகரில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி பொன்விழா ஆண்டு விழா…
கீழடி அகழாய்வு அறிக்கை வெளியிடக் கோரி வழக்கு ஒன்றிய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை,பிப்.9- கீழடியில் நடைபெற்ற முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "சிவகங்கை மாவட்டம் கீழடியில்…
தி.மு.க. – காங்கிரஸ் இடையே அடுத்த வாரம் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை
சென்னை,பிப்.9- நாடாளுமன்ற தேர்தல் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனால், அனைத்து கட்சிகளும் கூட் டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க. சார்பில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக…
பள்ளி பொன்விழா
பள்ளி பொன்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோருக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அமைச்சர்கள் பொன்னாடை அணிவித்தனர். உடன்…
