கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
11.2.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: ♦ மக்களவை தேர்தலுக்கு முன்பாக சிஏஏ எனும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார் இந்தியன் எக்ஸ்பிரஸ்: ♦கடந்த 2022-2023ஆம் நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.…
பெரியார் விடுக்கும் வினா! (1238)
நாம் செய்ய வேண்டிய அவசியமான காரியம் ஒன்றை நமது கடமையா அல்லவா என்றுதான் சிந்தித்துப் பார்த்துச் செயலில் இறங்க வேண்டும். இதில் வெற்றி பெறுகிறோமா இல்லையா என்று எண்ணிக் கொண்டே தயக்கம் கொள்ளலாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
பிறந்த நாள் விழா
அணைக்கட்டு இரவீந்திரன்-திலகவதி இணையரின் மகள் அன்பரசியின் இரண்டாமாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காப்பாளர் ச.கலைமணி, மாவட்டத் தலைவர் வி.இ.சிவக்குமார் இருவரும் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள் ‘விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.500 கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரனிடம் வழங்கினர்.
மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் புகார்
கன்னியாகுமரி கடலில் கம்பம் அமைத்து வைக்கப்பட்டிருந்த காவிக்கொடியினை அகற்ற வலியுறுத்தி 9.2.2024 அன்று காலை 11 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சுப்பையாவிடம் மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் புகார் கொடுத்தனர். மாவட்ட…
திருவாரூர் மாவட்ட மகளிரணி – மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
திருவாரூர், பிப். 11- நேற்று (10.02.2024) மாலை 4.30 மணி அளவில் திருவாரூர் மாவட்ட கழக அலுவலகத்தில் திரா விடர் கழக மகளிரணி-திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த அனை வரையும் மாவட்ட மகளிரணி செயலா…
நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையத்தில் ரூ.48,000க்கு இயக்க நூல்கள் விற்பனை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் நாகர்கோவி லில் தொடங்கப்பட்ட பெரியார் புத்தக நிலையத்தில் இயக்க நூல்கள் விற்பனை பணி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கிராமப்புற ஊராட்சி நூலகங்கள், படிப்பகங்களுக்கு தந்தை பெரியாருடைய நூல்களை பொறுப்பாளர்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். கழக மாவட்ட தலைவர்…
நன்கொடை
வடஆற்காடு மாவட்ட திரா விடர் கழக மேனாள் தலைவரும், பெரியார் சுயமரியாதைச் பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினருமான சுயமரியாதைச் சுடரொளி ஆம்பூர் வடசேரி து.ஜெகதீசன் அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (12.2.2024) திராவிடர் கழக வளர்ச்சி நிதியாக ரூ.1000 நன்கொடையை…
திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 24.2.2024 சனிக்கிழமை காலை 10.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.அன்புராஜ் (பொதுச்…
தருமபுரியில் 52 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது
தருமபுரி, பிப். 11- தர்மபுரி கழக மாவட்ட திராவிடர் கழக சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தருமபுரி பெரியார் திருமண மண்டபத்தில் இன்று (11.2.2024) நடைபெற்றது. தொடக்க நிகழ்வாக மாவட்ட தலைவர் கு சரவணன் தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட செயலாளர் பெ.கோவிந்த…
கொள்கை பரப்புரை விழாவாக நடைபெற்ற ஊடகவியலாளர் அறிவுச்செல்வன்-புஷ்பா மணவிழா!
இன்று (11.2.2024) காலை 9 மணி அளவில் ஜெயங்கொண்டம் ஆரோக்கிய மகாலில் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற ச.அறிவுச்செல்வன்-சி.புஷ்பா இணையேற்பு நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட தலைவர் நீலமேகம், தலைமைக் கழக அமைப்பாளர் சிந்தனை செல்வன், ஒன்றிய தலைவர்…
