சென்னையில் வேகமாகப் பரவி வரும் ‘மெட்ராஸ் – அய்’ 12 லட்சம் மாணவர்களுக்கு கண் பரிசோதனை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆணை
சென்னை, செப். 13- சென்னையில் "மெட்ராஸ் அய்" வேகமாக பரவுவ தால் 12 லட்சம் மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் கண் பரிசோதனை செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட் டுள்ளார்.எழும்பூர் அரசு கண் மருத்துவ மனையில் மருத்துவம் மற்றும் மக்கள்…
‘நீட்’ தேர்வால் உயிர் மாய்த்த அனிதாவுக்கு உண்மையான அஞ்சலி ‘நீட்’ தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளே!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரைசென்னை, செப். 13- நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக் கும் நாளே அனிதாவுக்கு உண் மையான அஞ்சலி செலுத்தும் நாள் என்று நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழாவில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழ்நாடு முதலமைச்சரும், கொளத்தூர்…
நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள்
திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் நண்பர் திரு.பரணி (தலைமைச் செயலகம் காலனி, கீழ்ப்பாக்கம்) அவர்கள் பின்வரும் நூல்களை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு வழங்கினார்கள்.1. The Citizen's Atlas of the World - John…
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கழகக் கொடியேற்றங்கள்!
வடலூர்:தந்தை பெரியார் சிலை ஜோதி நகர், தந்தை பெரியார் சிலை சரஸ்வதி நகர். ஜோதி நகர் முக்கூட்டு. மாணவர் விடுதி எதிரில், இந்திரஜித் இல்லம். வடலூர் சபை பேருந்து நிறுத்தம். பார்வதிபுரம் முக்கூட்டு. பார்வதிபுரம் குணசேகரன் இல்லம், வடலூர் குறுக்கு சாலை…
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா வேன் மூலம் பரப்புரை
திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர கலந்துரையாடல் கூட்டம் ராயநல்லூர் பொன்முடி இல்லத்தில் நடைபெற்றது. தந்தை பெரியாருடைய 145 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வேன் மூலம் பரப்புரை செய்வதும், திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகரம், கோட்டூர் ஒன்றியம், முத்துப்பேட்டை ஒன்றியம் ஆகிய ஊர்களில் உள்ள…
சுவர் எழுத்துப் பிரச்சாரம்.
செப்டம்பர் 17 “சமூகநீதிநாள் “ தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்தநாள் விழா - தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அய்ந்தருவி செல்லும் முக்கிய சாலையில் எழுதப்பட்டுள்ள சுவர் எழுத்துப் பிரச்சாரம்.
மதுரை மாநகராட்சி முதலாம் பகுதி கழகக் கலந்துரையாடல்
மதுரை, செப். 13- தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களால் மதுரை மாநகராட்சி பகு திகளை 5பகுதிகளாகப் பிரித்து பொறுப்பாளர் களை நியமனம் செய்து அறிவித்த முதலாம் பகு திக் கழக கலந்துரையாடல் கூட்டம் 8.-9.-2023 அன்று மாலை 6 மணிக்கு…
மதுரை மாநகராட்சி முதலாம் பகுதி கழகக் கலந்துரையாடல்
மதுரை, செப். 13- தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களால் மதுரை மாநகராட்சி பகு திகளை 5பகுதிகளாகப் பிரித்து பொறுப்பாளர் களை நியமனம் செய்து அறிவித்த முதலாம் பகு திக் கழக கலந்துரையாடல் கூட்டம் 8.-9.-2023 அன்று மாலை 6 மணிக்கு…
கோவை: தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாட முடிவு!
கோவை, செப். 13- கோவை மாவட்ட கழக கலந்துரை யாடல் கூட்டம் சுந்தார புரம் அருகில் உள்ள காம ராஜர் நகர் கண்ணப்பன் அரங்கில் 10.9.2023 அன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட தலை வர் ம.சந்திரசேகர் தலை மையில்…
கோவை: தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாட முடிவு!
கோவை, செப். 13- கோவை மாவட்ட கழக கலந்துரை யாடல் கூட்டம் சுந்தார புரம் அருகில் உள்ள காம ராஜர் நகர் கண்ணப்பன் அரங்கில் 10.9.2023 அன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட தலை வர் ம.சந்திரசேகர் தலை மையில்…