சனாதனம்
ஆ.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ்., திராவிடவியல் ஆய்வாளர்சங்க இலக்கியம் முதல் பாரதியார் கவிதைகள் வரை தமிழ் இலக்கியப் பெருவெளி அறியாத சொற் பதம் - "சனாதனம்"!"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என் பது தொல்காப்பிய இலக்கணம். (தொல்.சொல். 157)எல்லாச் சொல்லும் என்று கூறியதில் பெயர்ச் சொல்,…
பெரியார் என்ற தத்துவஞானியின் பாடம் இதோ (1)
பெரியார் என்ற தத்துவஞானியின் பாடம் இதோ (1)"பச்சை உண்மையானது மக்களுக்கு எப்போதும், கலப்பு உண்மையைவிட அதிகமான அதிருப்தியைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும். உண்மையை மறைத்துப் பேசுவது என்பது, எப்போதும் பேசுகின்றவனுக்கும், பேச்சைக் கேட்பவர்களுக்கும் திருப்தியைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும். திருப்தி உண்டாகும்படி…
2024 – மக்களவைத் தேர்தலும், நமது கடமையும்
கடந்த 12ஆம் தேதி சென்னைப் பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 11ஆம் தீர்மானம் கவனிக்கத்தக்கது. "ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க. தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு - இந்திய அரசமைப்புச்…
மதம் பயன்படாது
மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை. ('குடிஅரசு' 7.5.1949)
தேசத் துரோக சட்டப்பிரிவை எதிர்த்து வழக்குகள் உச்சநீதிமன்ற அய்ந்து நீதிபதி அமர்வுக்கு மாற்றம்
புதுடில்லி, செப். 14 ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில், கடந்த 1890 ஆம் ஆண்டு இந்திய தண்டனை சட்டத்தின், 124ஏ பிரிவு அமலுக்கு வந்தது. தேச துரோக சட்டப் பிரிவு என்று கூறப்படும் இதன்கீழ், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க முடியும். இந்த தேசத்…
அசாம் முதலமைச்சரின் மனைவி நடத்தும் நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு மானியம் காங்கிரஸ் குற்றச்சாட்டு
கவுகாத்தி, செப் 14 அசாம் மாநில பாரதீய ஜனதா முதல மைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி பூயன் சர்மா. இவரது நிறு வனம் ஒன்று ஒன்றிய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தில் இருந்து ரூ.10 கோடி மானியம் பெற்று…
இமாசலப் பிரதேச ஆப்பிள் விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு பிரியங்கா காந்தி கண்டனம்
சிம்லா, செப். 14 இமாசலப் பிரதேசத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து கன மழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை பார்வை யிடுவதற்காக…
மாநிலக் கல்லூரி அகத்தர மதிப்பீட்டுக் குழுவும் (IQAC) மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர் சங்கமும் இணைந்து நடத்தும் முப்பெரும் விழா
நாள்: 15.9.2023 நேரம்: காலை 11.00 மணிஇடம்: திருவள்ளுவர் அரங்கம் (M28), மாநிலக் கல்லூரி மொழி வாழ்த்துவரவேற்புரை:பேராசிரியர் சா. இராசராசன் துணைத் தலைவர், மேனாள் மாணவர்கள் சங்கம்தலைமையுரை:முனைவர் இரா. இராமன்முதல்வர், மாநிலக் கல்லூரிமாணவர் சங்கத் தலைவருரைதிரு. மெய். ரூஸ்வெல்ட் தலைவர், மேனாள் மாணவர் சங்கம்தந்தை பெரியார் பிறந்த…
சென்னையில் “பகுத்தறிவுப் பகலவன்” தந்தை பெரியார் பிறந்தநாள் நிகழ்ச்சிகள்
தந்தை பெரியார் அவர்களின் 145ஆம் ஆண்டு பிறந்தநாளான 17.9.2023, ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு அண்ணா சாலை சிம்சன் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு வட சென்னை, தென்சென்னை மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்படும்.றீ காலை 7.30 மணிக்கு வடசென்னை…
வள்ளுவர் கோட்டம் – அறிஞர் அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவிப்பு
அறிஞர் அண்ணா அவர்களின் 115ஆம் ஆண்டு பிறந்த நாளை (15.9.2023)யொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு காலை 10 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். - தலைமை நிலையம்,திராவிடர்…