சோழிங்கநல்லூர் மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல்

சோழிங்கநல்லூர், பிப். 13- சோழிங்கநல்லூர் மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 4.2.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் த.ஆனந்தன் அலுவலகத்தில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் சுண்ணாம்புக் குளத்தூர் விடுதலை நகரில் செயல் பட்டுவரும் நூலகத்தைப்…

viduthalai

வேலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் அன்னை மணியம்மையார் பிறந்த லத்தேரியில் மார்ச் 8இல் விழா

வேலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் அன்னை மணியம்மையார் பிறந்த லத்தேரியில் மார்ச் 8இல் விழா வேலூர், பிப். 13- 9.2.2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வேலூரில் ‘சுயமரி யாதை சுடரொளி' பழனியப்பன்…

viduthalai

விழிப்புடன் இருக்க வேண்டிய நேரமிது!

1972இல் ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வு அலவன்ஸ் படியை உயர்த்தி வழங்கியது. ஒன்றிய அரசு. அதன்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்களாலும் கோரிக்கை வைக்கப்பட்டது. உடனே முத்தமிழறிஞர் கலைஞர் உயர் அதிகாரிகளை கூட்டி விவாதித்து ஒன்றிய…

viduthalai

அர்த்தமுள்ள ஹிந்து மதம் இதுதான்!

விதவைகள் எண்ணிக்கையில் உலகில் இந்தியாவுக்கே முதலிடமாம்!! புதுடில்லி, பிப்..13 - உலகிலேயே அதிக விதவைகள் வாழும் நாடாக இந்தியா மாறியுள்ளது. 2023 மார்ச் 7 தகவலின்படி இந்தி யாவில் 55 மில்லியனுக்கும் (சுமார் 5 கோடியே 50 லட்சம்) அதிகமான விதவைகள்…

viduthalai

மோடி அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, விவசாயிகளின் ‘டில்லி சலோ’ போராட்டம்

- குடந்தை கருணா ஓராண்டு காலம் தொடர்ந்து போராடி, மோடி அரசு கொண்டு வந்த விவசாயிகள் நலன்களுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதில் வெற்றி பெற்ற விவசாயிகள், தங்களது கோரிக்கைகளுக்காக மீண்டும் களத்தில் இறங்கத் தயாராகிவிட்டனர். சம்யுக்த கிசான்…

viduthalai

அப்பா பைத்தியம் சாமியும், அழுக்கு சாமியாரும் நாட்டைக் காப்பார்களா?

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தே.ஜ. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதில், தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனால் வேட்பாளர் தேர்வு விஷயத்தில் தே.ஜ. கூட்டணி தலைவரான ரங்கசாமியின் முடிவுக்கு…

viduthalai

அரசியலின் அடிப்படை

நமது அரசியல் கிளர்ச்சி என்பது என்ன? எந்த வகுப்பார் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது தானேயொழிய வேறு எதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. (குடிஅரசு, 17.5.1936)

viduthalai

ஒரே கேள்வி!

இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த அய்ந்தாண்டுகளில் மக்களவைத் துணைத் தலைவர் என்ற பதவி நிரப்பப்படாமலேயே 17-ஆம் மக்களவை முடிந்துபோயிருக்கிறதே! இதுதான் ஜனநாயகமா? மக்களவைத் துணைத் தலைவர் பதவியை எதிர்க் கட்சிக்குத் தர வேண்டும் என்ற பயம்தானே…

viduthalai

மகாராட்டிரா: தேர்தல் குறித்து பள்ளிக் குழந்தைகளை மிரட்டிய சட்டமன்ற உறுப்பினர்

ஹிங்கொலி, பிப்.13 மகாராட்டிர சிவசேனா சட்ட மன்ற உறுப்பினர் சந்தோஷ் பாங்கர் தேர்தல் குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலை மையிலான சிவசேனா கட்சியின் ஆட்சி நடை பெற்று வருகிறது. இக்கட்சியைச் சேர்ந்த களம்நூரி…

viduthalai

கேரள மாநில அரசு நியாய விலைக் கடைகளில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க மறுப்பு

திருவனந்தபுரம், பிப்.13 கேரளா சட்ட மன்றக் கூட்டத் தொடரில் பேசிய உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சுரேஷ், ‘‘கேரளாவில் உள்ள 14,000 நியாய விலைக் கடைகளில் பிரதமரின் ஒளிப்படம் அடங்கிய பதாகை கள் வைக்க ஒன்றிய அரசு…

viduthalai