“கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்,செப்.15- அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று (15.9.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத் தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.தொடக்க விழாவில் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும்…

Viduthalai

தீவிரவாத தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி? சென்னையில் இன்று ஒத்திகை

சென்னை, செப்.15  தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினால் அதை முறியடிப்பது எப்படிஎன்பது குறித்த ஒத்திகை சென்னையில் இன்று (15.9.2023) நடத்தப்படுகிறது. ஒத்திகையின்போது பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 2008 நவம்பர் 26-ஆம் தேதி கடல்வழியாக மும்பைக்குள்…

Viduthalai

மோடி அரசின் ‘விஸ்வகர்மா திட்டம்’ ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு குழு அமைப்பு

சென்னை, செப்.15 சுதந்திர நாள் விழா உரையின் போது, பிரதமர் மோடி அறிவித்த 'விஸ்வகர்மா' திட்டம், இம்மாதம் துவக்கப்பட உள்ளது. இத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய கைவினை கலைஞர் களுக்கு, பல்வேறு வகையில் நிதியுதவி மற்றும் கடனுதவி வழங்கப்பட உள்ளது. இதற்காக…

Viduthalai

நன்கொடை

‘விடுதலை‘ மற்றும் ‘முரசொலி‘ நாளிதழ் மேனாள் பிழை திருத்துநரும், சென்னை நெடுஞ்சாலை வட்ட ஊழியருமான சைதாப்பேட்டை விசாகத்தோட்டம் ஆர்.மணியின் 72ஆவது பிறந்த நாள் மற்றும் ஆர்.மணி-மோகனா 43ஆவது திருமண நாள் (14.9.2023) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 துணைத்…

Viduthalai

ஆதித்யா எல்-1 புவி சுற்று வட்டப்பாதை உயரம் 4-ஆவது முறையாக அதிகரிப்பு : இஸ்ரோ அறிக்கை

சென்னை செப் 15 சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2ஆம் தேதி பி.எஸ்.எல்.சி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக…

Viduthalai

தற்போதைய சூழலில் வீட்டுப் பணிகளை கணவன் – மனைவி சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் மும்பை உயர்நீதிமன்றம் கருத்து

மும்பை, செப் 15 தற்போதைய நவீன காலத்தில் வீட்டு வேலை களை கணவர், மனைவி இரு வரும் சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.  மும்பையை சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் மனைவியை பிரிந்து வாழ்கிறார். தனது 13…

Viduthalai

வேங்கைவயல் பிரச்சினை : உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

சென்னை, செப் 15  புதுக்கோட்டை மாவட்டம் அன்ன வாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கை வயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட் டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர் பான வழக்கை சிபிஅய்க்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம்…

Viduthalai

பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரச்சினை செய்யக்கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை,செப்.15- பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.திருச்செந்தூர் காயமொழியைச் சேர்ந்த பாரதிய வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வி.பி. சக்திவேல், உயர் நீதிமன்ற…

Viduthalai

அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி – தமிழ்நாட்டையும் கேரளாவையும் ஹிந்தி ஒருங்கிணைக்கிறதா?

சென்னை, செப்.15 ஹிந்தி தினம் குறித்த உள்துறை அமைச் சர் அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். ஹிந்தி மொழி குறித்த அமித்ஷாவின் கருத்துக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டு துறை அமைச்சர் உதய நிதி…

Viduthalai

‘மக்களை தேடி மருத்துவ முகாம்’

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், சின்கோனா தேசிங் குடி மலைவாழ் மக்கள் குடியிருப்பில் நேற்று (14.09.2023)  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 'மக்களை தேடி மருத்துவ முகாம்' திட்டத்தின் மூலம், நடமாடும் மருத்துவ முகாம், சிறுநீரக பரிசோதனை…

Viduthalai