ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!
* பொதுத் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படுகிறதா?* பிற்படுத்தப்பட்டோருக்கு 25%; பட்டியலின மக்களுக்கு 23%மீதி இடங்கள் 52 விழுக்காடும் உயர்ஜாதியினருக்கா? பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்னாயிற்று?பச்சைக் கொடியும் - பச்சைப் பாம்பும் எது என்று சிந்தியுங்கள்!சட்டமன்றங்களிலும், மக்களவைத்…
ஆரியத்தை அலறவிடும் திராவிட வாரிசு
தந்தை பெரியார் சுயமரியாதை இயக் கத்தைத் தொடங்கி ஜாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு போன்றவற்றை நாடு முழுவதிலும் பிரச்சாரம் செய்தார், பிள்ளையார் சிலையை போட்டு உடைத்தார், தமிழ்நாட்டு மேடை களிலே தமிழிசை ஒலிக்க வேண்டும் என்றார், கோயில்…
சந்திராயன் மூன்று விண்கலம் நிலவில் தரை இறக்கத்தை கண்டு களித்த 80 லட்சம் பேர் – காட்சிப்பதிவு வெளியீடு
பெங்களுரு, செப். 16- சந்திர யான் 3 விண்க லன் நில வில் தரையிறங்கியதை 80 லட்சம் பேர் யூடியூபில் நேரலையாக பார்த்தனர். உலக சாதனை படைத்த இந்த யூடியூப் லைவ் ஸ்ட்ரீமிங் பல நாடுகளை ஆச்சர்யப்பட வைத்தது. இந்நிலையில், இஸ்ரோவின் இந்த…
வள்ளலார் கருத்துகளைப் பரப்பிய தந்தை பெரியார் அகில இந்திய வானொலியில் தமிழர் தலைவர் உரை (17.9.2023 காலை 8.02 மணி)
'வள்ளலாரின் கருத்துகளைப் பரப்பிய தந்தை பெரியார்' என்ற தலைப்பில் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளான 17.9.2023 அன்று காலை 8.02 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றுகிறார்.தமிழர் தலைவர் ஆசிரியர் உரை…
பார்ப்பனரல்லாதார் ஜில்லா மகாநாடுகள்
06.02.1927- குடிஅரசிலிருந்து.... மதுரை, மகாநாட்டை அநுசரித்து அதன் திட்டங்களை நிறைவேற்றி வைப்பதற்காக ஜில்லா தாலுகா மகாநாடுகள் நடத்தப்படவேண்டுமென்பதாக அந்தந்த ஜில்லாக்காரர்களை வேண்டிக் கொண்டிருந்தோம். அதற்கிணங்க கோயமுத்தூர், சேலம், வடஆற்காடு, தஞ்சை ஆகிய ஜில்லா வாசிகள் வேண்டிய முயற்சி எடுத்துக் கொள்வதாக அறிவதோடு கோயமுத்தூர்,…
ஒரு சந்தேகம்
27.11.1927 - குடிஅரசிலிருந்து... ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா?ஆதிதிராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? மகமதியருக்கும், இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்தவர்களுக்கும், இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குப் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில்…
சுயமரியாதை பிரச்சாரத்தின் வெற்றி
27.11.1927- குடிஅரசிலிருந்து... எவ்வளவோ காலமாய் பார்ப்பனர் களால் கொடுமைப்படுத்தப்பட்டிருந்த தான பாலக்காடு கல்பாத்திப் பொது ரோடுகளில் மலையாளத்து ஈழவ சகோதரர்களும், தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் இவ்வருஷம் நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் அய்கோர்ட்டாரால் நீக்கப்பட்டதே ஒழிய பார்ப்பனர்களுக்குப் புத்தியும், சமரச…
17.9.2023 ஞாயிற்றுக்கிழமை
புனரமைக்கப்பட்ட பெரியார் சிலை திறப்பு விழா!முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா!தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற பி.கே.விஜயராகவன் நினைவு கொடிக்கம்பம் நிறுவும் விழா!!வடமணப்பாக்கம்: காலை 8:00 மணி * இடம்: வடமணப்பாக்கம். * தமிழ்நாடு முதலமைச்சர் - தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின்…
நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
தருமபுரியில் உள்ள தந்தை பெரியார் நூற்றாண்டு நினைவுக் கல்தூணை மறைத்து சுற்றிலும் தொடர்ந்து வைக்கப்படும் பதாகைகள்! கண்டுகொள்ளாமல் இருக்கும் காவல்துறை, நகராட்சி ! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா தி.மு.க. பவள விழா ஆண்டு தி.மு.க. முப்பெரும் விழா 2023 விருது வழங்கும் விழா
நாள்: 17.9.2023 ஞாயிறு மாலை 5 மணிஇடம்: பள்ளிகொண்டா, வேலூர்வரவேற்புரை: ஏ.பி.நந்தகுமார் (செயலாளர், வேலூர் மாவட்ட தி.மு.க.)தலைமை: துரைமுருகன் (பொதுச் செயலாளர், தி.மு.க.)விருது மற்றும் பரிசுகள் வழங்கிச் சிறப்புரை:மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்வாழ்த்துரை: டி.ஆர்.பாலு (பொருளாளர், தி.மு.க.), கே.என்.நேரு (முதன்மைச் செயலாளர், தி.மு.க.)துணைப் பொதுச்…