தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா
சென்னை, பிப்.16 தமிழ்நாட்டின் அனைத்து இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின்போது, கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா…
மதம் மாறிய முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்
சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை : முதலமைச்சர் அறிவிப்பு சென்னை, பிப்.16 ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இஸ்லாம் மதத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பேரவையில்…
பெருந் தன்மையான அரசியல்! ஒன்றிய அரசிடம் உரிய நிதி பெற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் அழைப்பு
சென்னை, பிப்.16 ‘உங்கள் தொகு தியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ரூ.11,132 கோடியில் 797 பணிகளை செயல்படுத்த அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மெட்ரோ ரயில் பணிக்கு ஒன்றிய அரசிடம் நிதி பெற…
கிராமப்புறங்களில் அரசு சார்பில் கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகள் ரூபாய் 2000 கோடி செலவில் சீரமைப்பு
சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு சென்னை, பிப்.16 தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் கடந்த 2001ஆ-ம் ஆண்டுக்கு முன்பு பல்வேறு அரசுத் திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகள், அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி செலவில் பழுதுபார்த்து, சீரமைக்கப்படும் என்று…
பெரியார் பெருந்தொண்டர் புதுக்கோட்டை இராவணன் மறைவு: அவரது உடலை இடுகாடுவரை சுமந்து சென்ற மகளிர்
புதுக்கோட்டை, பிப்.16 புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடியை அடுத்துள்ள புதுக் கோட்டை விடுதி கிராமத்தைச் சேர்ந்த முது பெரும் பெரியார் பெருந்தொண்டர் பெ.இராவ ணன். இவர் தனது 17வயதில் தந்தை பெரியார் அவர்களின் பொதுக்கூட்ட மேடைப்பேச்சைக் கேட்டு பகுத்தறிவுக் கருத்துகளை வளர்த்துக்…
அப்பா – மகன்
வாயால் வடை சுடுவது... மகன்: ஒரு லட்சம் கோடியில் கிராமப்புறங்களில் சாலைகளைப் போட்டு இருக்கிறோம் என்று பி.ஜே.பி. அண்ணாமலை பேசியிருக்கிறாரே, அப்பா! அப்பா: ‘வாயால் வடை சுடுவது' என்பது இதுதான், மகனே!
கழக மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை நடத்தி வைத்த இணையேற்பு விழா!
கடந்த 3-2-2024 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் காத்தான்கடை என்.கே.பி. மகாலில் தேவன்பு- கிறிஸ்டினாள் இணையரின் மகள் தேஜாய் ஜெபகனி, சந்திரன் -சுமதி இணையரின் மகன் சஞ்சய் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெற்றது. கல்பாக்கம் நகர தலைவர்…
ஆவடி அரசு மருத்துவமனை வளாகத்தில் கோயிலா? நடவடிக்கை எடுக்கக்கோரிய கழகப்பொறுப்பாளர்கள்
ஆவடி,பிப்.16- ஆவடி அரசு மருத்துவமனை வளாகத்தில் கோயில் கட்டப்பட்டு வருவதை கண்டித்து ஆவடி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வெ.கார்வேந்தன் ஆலோசனையின் பேரில் 14-2-2024 புதன் கிழமை மதியம் 12.30 மணிக்கு செயலாளர் க.இளவரசன் தலைமையில் துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன்,…
கண்ணந்தங்குடி கீழையூர் கு.கலைச்செல்வி மறைவு: படத்தினைத் திறந்து கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் இறுதி மரியாதை
எந்தவித மூட சடங்குகளும் இல்லாமல் உடல் எரியூட்டப்பட்டது கண்ணந்தங்குடி, பிப்.16 திருச்சி பிகிறிறி நிறுவனத்தில் பணியாற்றும் ஒரத்தநாடு வட்டம், கண்ணந்தங்குடி கீழையூர், வடக்கு தெருவைச் சேர்ந்த திராவிடர் கழக தோழர் பொறியாளர் அரங்க.குமரவேலின் வாழ்விணை யர் கு.கலைச்செல்வி (வயது 49) உடல்நலக்குறைவால்…
கன்னியாகுமரியில் ‘பெரியார் 1000′ போட்டியில் பங்கேற்கும் பள்ளிகள்
1. கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி 2. கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசாலை (சிபிஎஸ்சி பள்ளி) 3 கன்னியாகுமரி மேரி இமாகுலேட் உயர்நிலைப் பள்ளி 4. புனித இக்னேசியஸ் மேல்நிலைப் பள்ளி, கோவளம், கன்னியாகுமரி 5. அரசு மேல்நிலைப் பள்ளி,…
