விருது வழங்கும் விழா

தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் 17.9.2023 அன்று வேலூர் மாநகர், பள்ளிகொண்டாவில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், பெரியார் விருதினை கி.சத்தியசீலன் அவர்களுக்கும், அண்ணா விருதினை க.சுந்தரம் அவர்களுக்கும், கலைஞர் விருதினை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி…

Viduthalai

அய்யா பிறந்த நாள் வாழ்த்துகள்!

தந்தை பெரியார் உலக மயமாகிறார்-உலகம் பெரியார் மயமாகிறது!தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்த நாளில்  புதிய சமூகநீதி தழைத்தோங்கும் சமூகம் படைக்க உறுதியேற்போம்!  தந்தை பெரியார் உலகமயமாகிறார் - உலகம் பெரியார் மயமாகிறது! தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு…

Viduthalai

ஸநாதனத்தால் 90 விழுக்காடு இந்தியர்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர் கருநாடக முதலமைச்சர் சித்தராமய்யா

பெங்களூரு, செப். 17- ஸநாதன தர்மத்தை அமலுக்கு கொண்டு வந்தால் 90 சதவீத இந்தியர்கள் அடிமை ஆக்கப்படுவார்கள் என்றும், எனவே மக்கள் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றும் கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.கருநாடக அரசின் சமூக நலத்துறை தொடர்பாக பன்…

Viduthalai

அர்ச்சகர் பணியில் பெண்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

சென்னை,செப்.17- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  தமிழ் நாடு மாநில செய லாளர் இரா.முத்தரசன் விடுத் துள்ள அறிக்கை வரு மாறு,அனைத்து ஜாதியி னரு ம் அர்ச்சகராகலாம் என்ற சமூக நீதி சார்ந்த உரிமை சமூக நிலை யிலும், சட்ட ரீதியாகவும் நீண்ட கால போராட்…

Viduthalai

சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை என்னும் ஆபத்து! பக்தி போதையில் பகுத்தறிவை இழக்காதீர்!

 பிள்ளையார் உங்களை ஊர்வலம் போகச் சொன்னாரா?சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் கேள்விக்கு என்ன பதில்?பிள்ளையார் கதை ஆபாசம் என்பது ஒருபுறம் இருக்கட்டும்; தமிழ் மண்ணில் வேரூன்ற காவிகளின் திட்டமே பிள்ளையார் ஊர்வலம்!பிள்ளையார் ஊர்வலம் போகச் சொன்னாரா? என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கேட்ட…

Viduthalai

தமிழர் தலைவர் அவர்கள் கழகத் தோழர்கள் புடை சூழ மரியாதை செலுத்தினார்

தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று (17.9.2023) சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் தமிழர் தலைவர் அவர்கள் கழகத் தோழர்கள் புடை சூழ மரியாதை செலுத்தினார்

Viduthalai

‘தந்தை பெரியார் பிறந்த நாளன்றுதான் நாங்கள் இணையேற்பு நிகழ்வினை நடத்திக் கொள்வோம்’

 'தந்தை பெரியார் பிறந்த நாளன்றுதான் நாங்கள் இணையேற்பு நிகழ்வினை நடத்திக் கொள்வோம்' என்ற உறுதியுடன், கிருத்திகா - முத்துராசா மற்றும் அன்பரசி - வசந்தன் என்று இரண்டு இணைகள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் பெரியார் பிறந்த நாள் விழாவில்…

Viduthalai

அன்னை மணியம்மையார் சிலைக்கு கழகத் தோழர்கள் புடைசூழச் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. (சென்னை – 17.9.2023)

அன்னை மணியம்மையார்  சிலைக்கு கழகத் தோழர்கள் புடைசூழச் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. (சென்னை - 17.9.2023)

Viduthalai