காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கம்

எதிர்ப்பு வலுத்த நிலையில் 4 மணி நேரத்தில் மீண்டும் செயல்படத் துவங்கியது புதுடில்லி, பிப்.16 மக்களவையின் 543 இடங் களுக்கான தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங் களுக்கு இடையில் நடைபெறவுள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பை இன்னும் சில வாரங்களுக்குள் இந்திய தலைமை…

viduthalai

2023ஆம் ஆண்டில் மட்டும் பணியின்போது பலியான 99 பத்திரிகையாளர்கள் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

நியூயார்க்,பிப்.16- அமெரிக்காவில் நியூ யார்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகின்ற பத்திரிகையா ளர்கள் பாதுகாப்புக்கான அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2023 ஆம் ஆண்டில் பணியின்போது பத்திரிகையாளர்கள் 99 பேர் கொல்லப் பட்டுள்ளனர். பன்னாட்டளவில் பத்திரி கையாளர்களின் சுதந்திரம் மற்றும் பத்திரி…

viduthalai

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அருகே பொருந்தல் பகுதியில் தொல்லியல் ஆய் வாளர் நாராயணமூர்த்தி வழி காட்டுதலின்படி, பழனியாண் டவர் மகளிர் கல்லூரி வர லாற்றுத் துறைத் தலைவர் ஜெயந்திமாலா,…

viduthalai

டில்லி விவசாயிகள் போராட்டம் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு – விவசாயி மரணம்!

புதுடில்லி, பிப்.16 தலைநகர் ஷிங்கு எல்லையில் தொடர்புகைக் குண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட குருதாஸ்பூரைச்சேர்ந்த விவசாயி மூச்சுத்திணறி உயிரிழந்தார். ஒன்றிய அரசிடம், குறைந்த பட்ச ஆதார விலை திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த தலைநகர் டில்லிக்கு விவசாயிகள் 13.02.2024 அன்று…

viduthalai

ஒன்றிய அரசை எதிர்த்து ரயில் ஓட்டுநர்கள் பட்டினிப் போராட்டம்

சென்னை, பிப். 16 ரயில் ஓட்டுநர்களின் பணி நேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய லோகோ ஓட்டும் தொழிலாளிகள்…

viduthalai

சிலையை வைத்து மதக் கலவரம் இதுதான் பா.ஜ.க.வின் யுக்தி

அகர்தலா, பிப்.16 மக்களவை தேர்தல் நெருங்கி யுள்ள நிலை யில் பாஜக ஆளும் வடகிழக்கு மாநி லங்களில் ஒன்றான திரிபுராவில் சரஸ்வதி சிலை மூலம் மத வன் முறையை தூண் டும் முனைப்பில் களமிறங்கி யுள்ளது ஆர்எஸ்எஸ் - பாஜக. கிறிஸ்தவப்…

viduthalai

சி.ஏ.ஜி. அறிக்கையின்படி ரூ.28 கோடி மோசடி பரனூர் சுங்கச்சாவடி மீது

லாரி உரிமையாளர்கள் காவல்துறையில் புகார் செங்கல்பட்டு,பிப்.16- செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியின் ஒப்பந்தம் கடந்த 2019ஆம் ஆண்டே முடிந்து விட்டது. ஆனால் கடந்த அய்ந்து ஆண்டுகளாக பரனூர் சுங்கச்சாவடியில் தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம்…

viduthalai

தொழில் முனைவோருக்கு ஒன்றிய, மாநில அரசுகள் வழங்கும் மானியத் தொகையை பெறுவது எப்படி?

சென்னை, பிப்.16-தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949ஆம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன் னோடியாக…

viduthalai

இப்படியும் ஒரு வேண்டுதல்! ரூ.1 கோடி கடனை தீர்த்து வைக்க கோரிக்கை கோவில் உண்டியலில் பக்தரின் கடிதம்

தருமபுரி,பிப்.16-- கோவில் உண்டி யலில், ரூ.1 கோடி கடனை தீர்த்து வை முருகா என பக்தர் ஒருவர் எழுதிய உருக்கமான கடிதம் கிடந்தது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர் திருவிழா நடந்து முடிந்தது. அப்போது ஏராளமான பக்தர் கள்…

viduthalai

”ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது” உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

புதுடில்லி, பிப். 16- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு 14.2.2024 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ”நீதிமன்ற உத்தரவுகளையும், அரசின் உத்தரவுகளையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் பின்பற்ற…

viduthalai