கிணத்துக்கடவில் தந்தை பெரியார் சிலையை அவமதிப்பதா? குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை தேவை!

தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்!தமிழர் தலைவர் ஆசிரியர் எச்சரிக்கை அறிக்கைகிணத்துக்கடவில் தந்தை பெரியார் சிலையை அவமதிப்பதா? குற்றவாளிகளுக்குக் கடும் தண் டனை தேவை என்றும், தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்றும்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை…

Viduthalai

திராவிட இயக்கத்தையும், தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களையும் இழிவாகப் பேசுகிறார் அண்ணாமலை

இதற்குப் பிறகும் பி.ஜே.பி.யுடன் அ.தி.மு.க. கூட்டணி உறவு கொண்டால் அதைவிட அரசியல் விபத்து வேறு இருக்க முடியாது!தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கைதிராவிட இயக்கத்தையும், திராவிட இயக்கத் தலைவர்களையும் இழிவுபடுத்திப் பேசிவரும் அண்ணாமலை தலைமை வகிக்கும் பி.ஜே.பி.யுடன் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி என்ற…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்19.9.2023இந்தியன் எக்ஸ்பிரஸ்:* பிரதமர் நேரு எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சை உன்னிப்பாக கவனிப்பார். ஆனால் பிரதமர் மோடி எங்கள் நிழலைக் கூட காண விரும்பவில்லை என மல்லி கார்ஜூன கார்கே மாநிலங்களவையில் சாடல்.* கேரள கோவில் விவகாரத்துறை அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன்,…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1099)

உண்மையில் பிறந்தவர்களுக்கு விழா எடுப்பது எதற்காக? அவர்களது கொள்கைகளை மக்கள் உணரச் செய்வதற்கும், அக்கொள்கைகளை மக்கள் பின்பற்றச் செய்வதற்குமேயாகும். எனது பிறந்த நாள் விழாவும் அத்தன்மையில் எனது கொள்கைகளைப் பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டதன்றி எனது பெருமை பரப்புவதற்கு என்றாகுமா?- தந்தை பெரியார், 'பெரியார்…

Viduthalai

நன்கொடை

 சென்னை அம்பத் தூர் கள்ளிகுப்பம் கங்கை நகரைச் சேர்ந்த தோழர் துரை.முத்துகிருட்டிணன் நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு ரூ.2000, சாமி கைவல்யம் முதி யோர் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாகவும் வழங்கி மற்றும் விடுதலை சந்தா தொகைக்கு ரூ.2000 வழங்கி யுள்ளார். நன்றி!

Viduthalai

நன்கொடை

தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் மகள் மு.கனிமொழி பிறந்தநாள் (16.9.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கி யுள்ளார். வாழ்த்துகள். நன்றி.- - - - -திருச்சி, லால்குடி மண்டலம் தண்டபாணி (வட்டாட்சியர் ஓய்வு), தந்தை…

Viduthalai

கந்தர்வக்கோட்டை அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

கந்தர்வ கோட்டை, செப். 19- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன் றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் அறி ஞர் அண்ணா பிறந்த நாள், உலக ஓசோன் தினம், அனைத்துல மக்க ளாட்சி நாள் ஆகிய முப்…

Viduthalai

சேலத்தில் அமைச்சர் உதயநிதி விடுதலை மலர் வெளியீடு

தமிழ்நாடு அரசு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  சேலத்தில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இயக்கத் தோழர்களுடன் சமூகநீதிநாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். மற்றும் விடுதலை  மலரினை…

Viduthalai

”சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை” சார்பில் நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் நிறுவப்பட்டுள்ள, ”தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் திருவுருவச் சிலை” மற்றும் ”அறிவகம்” திறப்பு விழா அழைப்பிதழை, சிலம் பொலியார் மகன் கொங்குவேள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்

”சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை” சார்பில் நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் நிறுவப்பட்டுள்ள, ”தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் திருவுருவச் சிலை” மற்றும் ”அறிவகம்” திறப்பு விழா அழைப்பிதழை, சிலம் பொலியார் மகன் கொங்குவேள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்.…

Viduthalai

பிறவி பேதத்தை ஒழிக்கப் போராடியவர்கள்தான் பெரியாரும் – அண்ணாவும்! சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆசிரியர் கி. வீரமணி எழுச்சியுரை!

சென்னை.செப்,19- பெரியார், அண்ணா, சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ஆகியோரின் பிறந்தநாள் முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கலந்து கொண்டு இருபால் மாணவர்கள் மத்தியில் உரையாற்றி னார். ஆசிரியர் தொடங்கி வைத்த குடிநீர் திட்டம்!மாநிலக் கல்லூரி அகத்தர மதிப்பீட்டுக் குழுவும் (IQAC), மாநிலக்…

Viduthalai