ஆசிரியர்கள் பணி நியமனம் – முக்கிய கோரிக்கை
தமிழுக்காகவும், தமிழர்தம் நலனுக்காகவும் அரும்பாடுபட்ட தந்தை பெரியாரின் வழித்தோன்ற லாகிய உலகத் தமிழர்களின் பாதுகாவலராகிய தமிழர் தலைவர் ஆசிரியரிடம் தமிழ் மொழிக்கு ஏற்பட்டுள்ள பேராபத்தை காப்பாற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உதவிட வேண்டி எழுதுகிறேன். அதனை நிறைவேற் றிட பரிந்துரை செய்வீர்கள்…
மக்களுக்கு விடுதலை வேண்டுமானால் போலித் தத்துவங்களை அழித்தாக வேண்டும்!
- தந்தை பெரியார் தலைவர் அவர்களே! இளைஞர்களே!! சகோதரர்களே!!! 2 மணி நேரத்திற்கு முன்தான் இந்த இடத்தில் இந்த விஷயத்தைப்பற்றி நான் பேச வேண்டும் என்பதாக ஒரு மாணவ நண்பர் கேட்டார். இன்றைய விஷயம் இன்னது என்று இப்போதுதான் தெரிந்து இதைப்பற்றி…
கடவுள் சக்தி எங்கே?
கடவுள் சக்தி எங்கே? அம்பத்தூர் அருகே 3 கோவில்களில் திருட்டு அம்பத்தூர், பிப்.18- அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு மேட்டூர் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலுக்குள் புகுந்த அடை யாளம் தெரியாத நபர்கள், உற்சவர் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த 2 கிராம் தங்க…
தமிழ்நாடு அரசு ஆணை
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய தகவல் தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால் ரூ.16.85 கோடி நிவாரணம் தமிழ்நாடு அரசு ஆணை சென்னை,பிப்.18- தென்மேற்கு பருவ மழை சரிவர பெய்யாததால் பாதிக் கப்பட்ட நாகை, மயிலாடுதுறை, திரு வாரூர்,தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்…
உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்கும் பணி துவங்கியது தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
சென்னை பிப்.18- உச்சநீதிமன்ற உத்தரவின்படி, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்க்கும் பணிகள் நடை பெற்று வருகிறது என்று இது தொடர்பான பொது நல வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உலக தமிழ் ஆராய்ச்சி அறக் கட்டளைத் தலைவரான…
அச்சப்பட்டால் அழிந்து போவோம் போராடினால் வெற்றி பெறுவோம்!
அச்சப்பட்டால் அழிந்து போவோம் போராடினால் வெற்றி பெறுவோம்! காங்கிரஸ் தலைவர் கார்கே முழக்கம் புனே, பிப்.18-- எதிர்க்கட்சி தலைவர் களை பா.ஜனதா பயமுறுத்தி வேட்டை யாடுவதாக பிரதமரிடம் நேரில் கூறிய தாக மல்லிகார் ஜூன கார்கே பேசினார். மராட்டிய காங்கிரஸ் மூத்த…
தமிழில் மொழிபெயர்ப்பது தொடர்பான குழுக் கூட்டம்! தமிழ் வளர்ச்சித் துறை நடத்தியது!
அண்ணல் அம்பேத்கர் படைப்புகள் தமிழில் மொழிபெயர்ப்பது தொடர்பான குழுக் கூட்டம்! தமிழ் வளர்ச்சித் துறை நடத்தியது! சென்னை, பிப். 18- அண்ணல் அம்பேத்கர் அவர்களின் ஆக்கங்க ளைத் தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் எளிய தமிழில் மொழிபெயர்த்து மலிவு…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) விளையாட்டு விழா
வல்லம். பிப். 18- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் விளையாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. விளையாட்டு விழா நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு விழா துறைத்தலைவர் டி.ரமேஷ்…
கழகத்தில் புதிதாக இணைந்த தோழருக்கு பாராட்டு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம் செண்பகராமன்புதூர் கிராமப்புற பகுதியைச் சேர்ந்த புதிய தோழர் கல்லூரி மாணவர் வசந்த் தந்தை பெரியாருடைய கொள்கையால், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுடைய செயல்பாட்டால் ஈர்க்கப் பட்டு திராவிடர்கழகத்தில் உறுப்பினராக பதிவுசெய்தார். தந்தை பெரியார்…
குலசேகரப்பட்டினத்தில் முப்பெரும்விழா
குலசேகரப்பட்டிணத்தில் தொண்டறச்செம்மல் சி.டி.நாயகம் தொடங்கிய பள்ளியின் செயலர், கல்விப்பணி அறக்கட்டளை இயக்குநர் இராமசுப்ரமணியனை காப்பாளர் மா.பால் இராசேந்திரம், மாவட்டத்தலைவர் மு.முனியசாமி, குலசை நகரத்தலைவர் ஆ.கந்தசாமி, உரந்தை பெரியார் மணி ஆகியோருடன் சந்தித்து 22.2.2024 அன்று நடைபெறவுள்ள தொண்டறச் செம்மல் சி.டி.நாயகம் அவர்களுக்கு…
