இலங்கை அரசை கண்டித்து இராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம்

ராமேசுவரம், பிப்.18 இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று (17.2.2024) முதல் இராமேசுவரத் தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துகிறார்கள். இராமேசுவரத்தில் 16.2.2024 அன்று அனைத்து விசைப்படகு மீனவர் சங்க அவசர…

viduthalai

அரசு துறை பணியிடங்களில் எஸ்.சி. எஸ்.டி. குறைவு பணியிடங்களை கணக்கிட தனி குழு தலைமை செயலாளர் அறிவிப்பு

சென்னை, பிப்.18 அரசுத் துறைகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான குறைவுப் பணியிடங்களின் எண்ணிக்கையை உறுதி செய்வதற்கான குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவு: அரசுத் துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடர் மற்றும்…

viduthalai

திருச்சியில் 59.57 கோடி ரூபாயில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்

திருச்சியில் 59.57 கோடி ரூபாயில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார் சென்னை, பிப்.18 விழுப்புரம் மாவட் டம் திருச்சிற்றம்பலத்தில் மினி டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்தார். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மாநிலம்…

viduthalai

அறிவிப்பு

தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்களுக்கான, 'பெரியார் 1000' இணையவழித் தேர்வு 2024 பிப்ரவரி 16 , 17 , 18 ஆகிய தேதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கழகத் தோழர்களின் முயற்சியும், மாணவர்களின் ஆர்வமும் ,பெற்றோர்களின் ஈடுபாடும், பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியன.…

viduthalai

“தேர்தல் பத்திரமும் உச்சநீதிமன்ற தீர்ப்பும்” சிறப்புப் பொதுக் கூட்டம்

நாள் : 26-2-2024 திங்கள் மாலை 6.30 மணி முதல் 8.30  மணி வரை இடம் : நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம் பெரியார் திடல், சென்னை-7 சிறப்புரை: தமிழர் தலைவர் கி.வீரமணி ஆர்.எஸ்.பாரதி (அமைப்புச் செயலாளர், தி.மு.க.) எழுச்சித் தமிழர்…

viduthalai

பாஜக ஆளும் ம.பி.யில் கும்பலால் கர்ப்பிணி பாலியல் பலாத்காரம்

போபால், பிப்.18 பெண்களுக்கு எதிரான வன்முறை பூமியாக மாறியுள்ள உத்தரப் பிரதேசத்தைப் போன்று பாஜக ஆளும் மற்றொரு மாநி லமான மத்தியப்பிரதேசத்தில் பெண் களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொரேனா மாவட்டத்தின் அம்பா நக ரத்திலிருந்து 3…

viduthalai

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திரு. செல்வப் பெருந்தகை நமது வாழ்த்துகள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திரு. செல்வப் பெருந்தகை அவர்களை அகில இந்திய காங்கிரஸ் தலைமை நியமித்திருப்பது மிகவும் பாராட்டத் தக்கதாகும். பல ஆண்டு அரசியல் பணி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைமை முதலிய அனுபவம் உள்ள சமூகநீதிப் போராளி யான…

viduthalai

மைசூரிலுள்ள அறக்கட்டளையினர் திராவிடர் கழகத் தலைவருடன் சந்திப்பு

மைசூர் - ஆத்ம திருப்தி அறக்கட்டளையின் சார்பாக அதன் அறங்காவலர்கள் இன்று (18.2.2024) சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்தனர். அறக்கட்டளையினர்கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அவர்களைப்பற்றிய நூல் ஒன்றினை வெளியிட…

viduthalai

மாணவர்களுடன் தொடங்கிய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

திருச்சியில் 83 மாணவர்களுடன் தொடங்கிய பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பங்கேற்று வகுப்பெடுத்தார் திருச்சி, பிப்.18 திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக பெரியாரியல் பயிற்சிப்பட்டறை இன்று (18.2.2024) காலை 10 மணியளவில் திருச்சி…

viduthalai

காப்பீட்டுத் திட்டங்களை குறித்து தெரிந்து கொள்ள சென்னை பொது மருத்துவமனைக்கு பஞ்சாப் மருத்துவக் குழு வருகை

சென்னை, பிப்.18- ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு பஞ்சாப் மருத் துவக் குழுவினர் பார்வையிட வருகை புரிந்தனர். பஞ்சாப் மருத்துவக் குழு இந்தியாவில் தரமான மருத்துவ கட்டமைப்பு டைய மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை யில் உள்ளது. தமிழ்நாட் டில் உள்ள…

viduthalai