திருச்சி காவலர் குடியிருப்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
திருச்சி, செப்.22 தந்தை பெரியார் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காவலர் குடியிருப்பு மற்றும் அண்ணா நகர் பகுதியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்…
புதுமை இலக்கியத் தென்றல் சார்பில் “உயிர்வலி” நூல் வெளியீட்டு விழா!
சென்னை, செப்.22 கடந்த 11.9.2023 அன்று மாலை 6 மணி அளவில் பெரியார் திடலில் மணியம்மையார் அரங்கில்" குடியேற்றம் ந.தேன்மொழி எழுதிய "உயிர்வலி " என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நூலினை…
‘நீட்’ என்பது பூஜ்ஜியமாகிவிட்டது ‘நீட்’டை நீக்க பி.ஜே.பி. ஆட்சியை நீக்கவேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துசென்னை, செப்.22 'நீட்' முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் (கட் ஆப்) பூஜ்ஜியமாக குறைக்கப்பட் டுள்ளது. இது தொடர்பாக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் (எக்ஸ்) பதிவில், "நீட் தேர்வின் பலன்…
உறக்க நிலையில் உள்ள லேண்டர், ரோவர் மீண்டும் செயல்படுமா? இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி
சென்னை, செப். 22 - நிலவில் உறக்க நிலையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கலன்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரு வதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னெடுத்துள் ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3…
மோடியின் உண்மை முகம் இதுதான்!
சந்திரயான் விண்கலத்தின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புப் பணியில் ஈடுபட்ட அறிவியலாளர் அன்றாட செலவிற்கு இட்லி விற்றுப்பிழைக்கும் கொடுமை புதுடில்லி, செப். 22- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்திற்கு விண்கலனை அனுப்பும் முயற்சி யாக, சந்திரயான்-3 எனும் விண்…
அந்தமானில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
அந்தமான், செப். 22 - அந்தமான் மாநில திராவிடர் கழகம் சார்பில் 17.9.2023 அன்று ரத்தினம் மார்க்கெட் அருகில் திரங்கா பூங்கா முன்பு தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள், திராவிடர் கழகக் கொடியேற்று விழா கழக நிர்வாகிகள் அன்பு மற்றும் ஜாகீர்…
மத நம்பிக்கையின் விளைவு
27.05.1934 - குடிஅரசிலிருந்துவங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய் வாய்ப்பட்டு சாகுந்தறுவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய ஸ்திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டு மென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு…
புண்ணியம், சொர்க்கம்
10.06.1934 - குடிஅரசிலிருந்து...புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.நமக்குப் புண்ணியம் சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப் பிடித்து கால்…
புராண மரியாதையால் என்ன பயன்?
07.10.1934 - குடிஅரசிலிருந்து..நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப் படுகின்றன. இப்படியெல்லாம் செய் தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர் களே யானால் ஒட்டு மொத்தம்…
இராமாயணம்
10.06.1934 - குடிஅரசிலிருந்து...தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள்.இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே…