தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை

தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை திட்டங்களை செயல்படுத்த அமைச்சர்கள் - மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்! சென்னை, பிப். 20- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கித் தமிழ்நாடு சீர்மிகு பயணத்தை நடத்தி வருகிறது.…

viduthalai

சொத்துவரி செலுத்தாத வணிக நிறுவனங்கள் கையகப்படுத்தப்படும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, பிப். 20- சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சொத்துவரியை வசூலிப்பதில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பருவமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை சொத்துவரி, தொழில்வரி, தொழில் உரிமம் போன்ற வரி விதிப்புக்கு கடந்த 3 மாதமாக தீவிரப்படுத்தாமல் இருந்து…

viduthalai

4ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி வஞ்சித்த ஒன்றிய அரசு – போராட்டம் தொடரும் – விவசாயிகள் அறிவிப்பு!

புதுடில்லி, பிப். 20- ஒன்றிய அரசுடன் விவசாயிகள் நடத்திய 4 ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இத்னால் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பது, கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட,10…

viduthalai

கிளாம்பாக்கத்திற்கு ரூபாய் 4,625 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம்

சென்னை, பிப். 20 - சென்னை கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி நிலை அறிக்கையில் அறிவித்துள் ளார். சென்னை விமானநிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ சேவையை நீட்டிக்க, ரூ,4,625 கோடி மதிப்பில் பெறப்பட்டு…

viduthalai

கரோனா பாதிப்புக்கு பிறகு நுரையீரல் பாதிப்பு இந்தியாவில் அதிகம்

புதுடில்லி, பிப்.20 கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் தோன்றி உலகெங்கும் பரவிய கரோனா வைரஸ் தாக்குதல் 2020 மார்ச் மாத காலகட்டத்தில் இந்தியாவிலும் பரவியது. கோவிட் பெருந்தொற்று பரவலை தடுக்க அரசு கொண்டு வந்த நாடு தழுவிய பொது…

viduthalai

யானைபுகா அகழிகள் – அமைச்சர் மதிவேந்தன் பதில்

சென்னை, பிப். 20- சட்டப்பேரவையில் கேள்வி - நேரம் பகுதியில் பதிலளித்த அமைச்சர் டாக்டர் பா.மதிவேந்தன், மனித விலங்கு மோதல்களைத் தடுக்க 3 சிறப்பு இரவு ரோந்துக் குழுக்கள் அமைத்தும், யானைபுகா அகழிகள் அமைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என்று தெரிவித்தார்.…

viduthalai

பி.ஜே.பி.யின் ஜனநாயகப் படுகொலை!

பி.ஜே.பி.யின் ஜனநாயகப் படுகொலை! சண்டிகர் தேர்தல் அதிகாரி தில்லுமுல்லு - வசமாக சிக்கினார் உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி புதுடில்லி, பிப். 20- சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குச் சீட்டுகளில் 'எக்ஸ்' குறி யிட்டது ஏன் - என்று தேர்தல் நடத்திய அதிகாரியிடம்…

viduthalai

இலங்கை அரசின் விபரீத விளையாட்டு

இலங்கை அரசின் விபரீத விளையாட்டு தமிழ்நாட்டு மீனவர்கள் 23 பேருக்கு சிறைத் தண்டனையாம்! ராமேசுவரம், பிப்.18-- கட லில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையின ரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 23 பேருக்கு சிறைத்தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் அதிர்ச்சித் தீர்ப்பளித்தது. இதில்…

viduthalai

ஒரே கேள்வி!

இந்தியாவுடன் எந்த உறுதிமொழி - ஒப்பந்தத்தின் பேரில் காஷ்மீர் இணைக்கப்பட்டதோ, அதற்கு மாறாக காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புத் தகுதியை ரத்து செய்ததுடன், அம்மாநிலத்தைக் கூறுபோட்டு, அம்மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்திருக்கும் செயல்கள்தான் மாநில உரிமைக்கான அடையாளமா? தேசிய இனங்களை மதிக்கும் லட்சணமா?

viduthalai

தேர்தல் பத்திரம் செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புப்பற்றிய ஆசிரியர் அறிக்கை நாளை (20.2.2024) வெளிவருகிறது

தேர்தல் பத்திரங்கள்மூலம் அரசியல் கட்சி களுக்கு நன்கொடை அளிக்கும் சட்டத்தைப் பிரதமர் மோடி - பா.ஜ.க. ஒன்றிய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. பல சட்ட விதிகளைத் திருத்தி நடைமுறைக்கு வந்த அந்த சட்டம் - அரசமைப்புச்…

viduthalai