அவதூறு பேச்சு : சேலம் நீதிமன்றத்தில் மார்ச் இரண்டில் பிஜேபி அண்ணாமலை ஆஜராக வேண்டும்

சேலம், பிப்.20 பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரும் மார்ச் 2-ஆம் தேதி சேலம் நீதிமன்றத்தில் ஆஜ ராக வேண்டும் என உத்தரவிடப்பட் டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த பியூஸ் என்பவர் சேலம் நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தாக்கல்…

viduthalai

இதிலும் ஜாதி பார்வையா? எஸ்.சி. – ஓ.பி.சி. மக்களை ராமன் கோயில் திறப்புவிழாவிற்கு ஒன்றிய அரசு அழைக்காதது ஏன்? : ராகுல் காந்தி கேள்வி

அமேதி, பிப்.20 பாரத் ஜோடோ நியாய நடைப் பயணம் மேற்கொண் டுள்ள காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று (19.2.2024) உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் நகரில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது: அயோத்தி ராமன் கோயில்…

viduthalai

“கடிகாரம் ஓடுமுன் ஓடு!” (3) – வாழ்வியல் சிந்தனைகள்

தந்தை பெரியாரின் காலந் தவறாமை, காலந் தாழ்த்தாமைக்கு எத்தனையோ எடுத்துக்காட்டான நிகழ்வுகள் உண்டு. முத்தமிழ் அறிஞர் கலைஞரிடம் 'மாலை மலர்' நாளேடு அவரது 74ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி ஒரு வரி பதில் கேட்டு பேட்டி எடுத்து வெளியிட்டது. அதில் ஒரு…

viduthalai

போலிகளை அடையாளம் காண்பீர்!

மனோஜ் சிறீனிவாஸ்தவா என்ற பாஜக பிரமுகர் தமிழ்நாடு அரசு குறித்து தொடர் வதந்திகளைப் பரப்பி வருகிறார். 17.02.2024 அன்று சமூகவலைதளத்தில் 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் காவல்துறை அதிகாரியை பாஜக பிரமுகர் தாக்கிய பழைய காணொலியை தமிழ்நாட்டில் நடப்பதைப் போன்று பகிர்ந்துள்ளார். அதில்…

viduthalai

அபேதவாதம்

அபேதவாதம் குற்றமென்று நாம் ஒரு நாளும் சொல்ல மாட்டோம். அதனால்தான் மனித சமூகத்துக்குள் ஒரு அளவாவது சாந்தியும், சமாதானமும் ஏற்படும் என்பதையும் நாம் வலியுறுத்துவோம். அது பிரச்சாரம் செய்யப்பட வேண்டிய காலம் எது என்பதையும் நாம் அறிவோம். ('குடிஅரசு', 21.6.1936)

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1247)

ஜனநாயகத்திற்காகப் ‘‘பாடுபட்ட'' ஸ்தாபனங்களுக்கே, அதில் பிரபலமாகப் பங்கு பெற்றவர்களுக்கே காலித்தனம்தான் பெருமை அளித்து வந்தது என்றால் - கல்வி வாசனை, ஒழுக்க வாசனை முதலியவை இல்லாத சாதாரண மக்களிடம் எப்படி ஒழுக்கம், நேர்மை, நாணய வாசனையைக் காண முடியும்? - தந்தை…

viduthalai

மின்னணு வாக்குப்பதிவு நூறு விழுக்காடு ஒப்புகை சீட்டு தேவை

எழுச்சித்தமிழர் திருமாவளவன் பேட்டி புதுடில்லி,பிப்.20- மின்னணு வாக்குப்பதிவு நூறு விழுக்காடு ஒப்புகை சீட்டு தேவை என்றார் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்கள். டில்லியில் நேற்று (19.2.2024) விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டணி…

viduthalai

நன்கொடை

செய்யாறு கழக மாவட்டம் சேத்பட் அ.நாகராஜன்-விஜயகுமாரி இணையரின் மகனும் த.மணிமேகலை அவர்களின் வாழ்விணையருமான பொறியாளர் வி.நா.பிரபாகரன் அவர்களின் 27ஆவது பிறந்த நாள் (20.02.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 2000 வழங்கப்பட்டது. நன்றி!

viduthalai

தூத்துக்குடி மாவட்ட கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்

மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.முனியசாமி தலைமையில், காப்பாளர்கள் மா.பால்ராசேந்திரம், சு.காசி, மாவட்டச் செயலாளர் கோ.முருகன், குலசேகரபட்டினம் நகரத் தலைவர் ஆ.கந்தசாமி ஆகியோரின் முன்னிலையில் குலசேகரபட்டினம் காவல்துறை அலுவலகம் அருகில் 22.02.2024 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

20.2.2024 டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: * சண்டிகார் மேயர் தேர்தல் தில்லுமுல்லு வழக்கில், வாக்குச்சீட்டை ஆராய உச்ச நீதிமன்றம் முடிவு. * அய்ந்து வேளாண் பொருட்களை அய்ந்தாண்டு காலத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையில் வாங்கிடும் மோடி அரசின் யோசனை; விவசாய அமைப்புகள் நிராகரிப்பு.…

viduthalai