தெரிந்து கொள்வீர் பார்ப்பனர்களை! சிவில் சர்வீஸ் துறைக்கு பார்ப்பனர்கள் அதிகம் வர வேண்டுமாம்! உலகளாவிய பார்ப்பனர்கள் சங்கமம் விழாவில் முடிவு
பாலக்காடு, செப்.24 'பார்ப்பன சமுதாய இளம் தலைமுறையினர் அய்.டி., வேலைகளில் மட்டும் திருப்தி கொள்ளாமல் அய்.ஏ.எஸ்., போன்ற ஆட்சிப்பணித் துறை களுக்கு அதிகளவில் வர வேண்டும்' என பாலக்காட்டில் நடக்கும் உலகளாவிய பார்ப்பன சங்கமம் துவக்க விழாவில் தெரிவிக்கப் பட்டது.கேரள மாநிலம்…
ஆன்லைன் மோசடி அதிகரிப்பு டிஜிபி எச்சரிக்கை
சென்னை,செப்.24 சைபர் க்ரைம் கூடுதல் காவல்துறை இயக்குநர் சஞ்சய் குமார் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு: வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளும் மோசடி நபர்கள், தங்களை டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத் தின் எச்ஆர் என அறிமுகப்படுத்தி கொள்கின்றனர். பின்னர், அவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு…
நூல் ஆலைகளின் மின் கட்டணம் குறைப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை
சென்னை, செப்.24 மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில்…
ரூ.410 கோடியில் 2,364 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை, செப் 24 சென்னையில் 3 திட்டப்பகுதிகளில் ரூ.409.74 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள 2,364 அடுக்குமாடி குடியிருப்பு களுக்கான பணியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறை அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தர்.தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட…
பொறியியல் மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப் போட்டி!
சென்னை, செப். 24 - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, தி.மு.க., பொறியாளர் அணி சார்பில் பொறியியல் மாணவ - மாணவிகளுக்கிடையே மாநில அளவிலான மாபெரும் பேச்சுப் போட்டி நடத்தப் படுகிறது. இதில் முதல் பரிசாக ரூ. 5 லட்சம்…
தமிழ் இலக்கிய நூல்கள் ஆங்கில மொழியாக்கம் : உதவித் தொகை திட்டம்
மதுரை, செப்.24 - தமிழ் உள்ளிட்ட 10 மாநில மொழி களில் இருந்து, இலக்கிய நூல்களை ஆங்கிலத் திற்கு மொழியாக்கம் செய்ய உதவித் தொகைத் திட் டத்தை அறிவித்துள்ளது, தி நியூ இந்தியா பவுண் டேஷன்!1850-ஆம் ஆண்டு முதல் வெளி வந்த…
புரட்டாசி சனிக்கிழமை – தந்தை பெரியார்
புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக்கணக்கான 'சனிக்கிழமை பெருமாள்கள்' உள்ள ஊர்களின் உற்சவங்களும் சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக் கொண்டு சோம் பேறிகளையும், அயோக்கியர்களையும் மெனக்கெட்டு தேடிப்பிடித்து வந்து அவர்களுக்கு வயிறு நிறையவும் போட்டு மற்றும்…
சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் பெற வேண்டுமானால் தனித்தனிப் பழக்க வழக்கங்கள் ஒழிந்தாக வேண்டும் – தந்தை பெரியார்
இந்தியாவுக்கு அரசியல் சீர்திருத்தம் கொடுப்பதற்கு வேண்டிய திட்டங்களை ஆலோசித்து முடிவு செய்ய பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும், மூன்று கமிட்டிகளில் ஒன்றாகிய ஆலோசனைக் கமிட்டியின் கூட்டம் சில நாட்களாகப் புது டில்லியில் நடைபெற்று வருகின்றது. அக்கமிட்டியில் அரசியல் சீர்திருத்தத்தில் சேர்க்க வேண்டிய அடிப்படையான…
குரு -சீடன்
கலவரம்சீடன்: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு கெடுபிடி காட்டுவது ஏன்? இந்து முன்னணி கேள்வி என்று ஒரு செய்தி வெளி வந்துள்ளதே குருஜி.குரு: விநாயகர் ஊர்வலம் என்ற பெயரால் கடந்த பல ஆண்டு களில் நடத்திய கலவரங்கள் காரணமாக இருக்கலாம் சீடா.