மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு

 பத்து ஆண்டுகளுக்குப் பின் நடைமுறைப்படுத்தப் போகும் மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு இப்பொழுது அவசரம் ஏன்?ஜாதிவாரி கணக்கெடுப்பை திசை திருப்பும் முயற்சிபுதுடில்லி, செப். 24 - டில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவல கத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம்…

Viduthalai

மக்களவை தலைவருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்

 சக உறுப்பினர் மீது அவதூறு பேசியபிஜேபி மக்களவை உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்புதுடில்லி, செப். 24 - நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து பா.ஜ.க.  நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுரி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில்,…

Viduthalai

தகுதித் தேர்வுக்கான அளவு இல்லை-‘நீட்!’ ஒன்றிய அரசே ஒப்புக் கொண்டுள்ளது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை, செப். 24 -  நீட் தேர்வு தகுதிக்கான தேர்வு இல்லை என ஒன்றிய அரசே தற்போது ஒப்புக் கொண்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு புறநகர் மகப்பேறு மருத்துவ மனையில்…

Viduthalai

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் திட்டம்! இந்தியா காணாத மாபெரும் புரட்சி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் பாராட்டு!திருவண்ணாமலை, செப்.24 - “அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் திட்டம் இந்தியா காணாத மாபெரும் புரட்சித் திட்டம்” என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம்…

Viduthalai

தமிழ்நாடு காங்கிரஸ் ஓபிசி – பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் – முக்கியத்துவமும் கருத்தரங்கம் – தமிழர் தலைவர் பங்கேற்பு

நாள்: 25.9.2023, திங்கட்கிழமை மாலை 5 மணிஇடம்: காமராஜர் அரங்கம், சென்னைதலைமை: கே.எஸ்.அழகிரி (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)முன்னிலை: டி.ஏ.நவீன் (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் ஓ.பி.சி. பிரிவு)கருத்துரைஆசிரியர் கி.வீரமணி (தலைவர் திராவிடர் கழகம்)டி.கே.எஸ்.இளங்கோவன் (அமைப்புச் செயலாளர், தி.மு.க.)வைகோ எம்.பி. (தலைவர், ம.தி.மு.க.)மாணிக்கம் தாகூர் எம்.பி. (அகில…

Viduthalai

சாமி சக்தி புஸ்வாணம் சிங்கப்பெருமாள் கோயிலில் 16 கிலோ சிலை திருட்டு

சென்னை, செப். 24 - மறை மலைநகர் அடுத்துள்ள மகிந்திரா சிட்டியில் தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பூஜைகள் முடிந்து இரவு 7 மணிக்கு கோவிலை பூட்டி விட்டு சென்றனர். நேற்று (23.9.2023) அதிகாலை 5 மணியளவில் கோவில் பணியா ளரான…

Viduthalai

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் திருத்தம்: கார்கே உறுதி

புதுடில்லி, செப் 24 - அடுத்த ஆண்டு ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட் சிக்கு வந்தால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அக் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு…

Viduthalai

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் டில்லியில் முதல் ஆலோசனை கூட்டமாம்

புதுடில்லி செப் 24 - ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் குறித்து ஆராய அமைக் கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் டில்லியில்23.9.2023 அன்று நடைபெற்றது. மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்க ளின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்…

Viduthalai

ஜாதி வாரி கணக்கு எடுக்க அஞ்சுவது ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

ஜெய்ப்பூர்,செப்.24 - ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி அலு வலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று (23.9.2023) நடந்தது. இதில் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண் டார். அதன்பின்னர் ராகுல் காந்தி, ஒன்றிய அரசு மீது…

Viduthalai

சிலம்பொலி செல்லப்பனார் சிலை-அறிவகம்: முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, செப். 24- நாமக்கல், சேந்தமங்கலம் சாலை, கொண்டம்பட்டிமேடு, சிலம்பொலி யார் நகரில் சிலம்பொலி செல் லப்பன் சிலப்பதிகார அறக் கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனின் சிலை மற்றும் அறிவகம் ஆகியவற்றை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று…

Viduthalai