வரும் 24ஆம் தேதி சந்திப்போம் வாருங்கள் இளைஞரணித் தோழர்களே!
*மின்சாரம் சமுதாயப் புரட்சிக்கான - அரசியல் கலப் பில்லாத ஒரே இயக்கம் திராவிடர் கழகம். அரசியல் கலப்பில்லை என்றால் - அதன் பொருள் "இராமன் ஆண்டால் என்ன, இராவ ணன் ஆண்டால் என்ன?" என்ற அலட்சியத்தை இலட்சியமாக கொண்டதாகக் கருத வேண்டாம்.…
விதி முறை
சீடன்: இந்துக்களுக்கான நடத்தை விதிமுறை தயாரிக்கும் பண்டிதர்கள் பற்றி செய்தி வெளி வந்துள்ளது குருஜி? குரு: அப்படியானால் இதுவரை இந்துக்களுக்கான நடத்தை விதிகள் எதுவுமே இல்லையா சீடா?
விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழப்பு ஒன்றிய அரசுக்கு ராகுல் கண்டனம்
புதுடில்லி,பிப்.22- வேளாண் விளை பொருட் களின் குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவர வேண்டும் மற்றும் வேளாண் கடன் தள் ளுபடி உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கங்கள் டில்லி நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தை கடந்த 13.2.2024…
ஒரே கேள்வி
மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தான் சீனா அருணாசலப் பிரதேசத்து எல்லையை ஒட்டிய பகுதிகளில் கிராமம் ஒன்றையே உருவாக்கி 100-க்கும் அதிகமான வீடுகளைக் கட்டியது. 56 இன்ச் மார்பு என்று பெருமையடிக்கும் பிரதமர் மோடி சீனாவிடம் பம்முவது, இந்திய இறையாண்மைக்கு ஆபத்து…
விவசாயிகள் எங்கள் உயிர் – வேளாண் திட்டம் அதைத்தான் பிரதிபலிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, பிப். 21- “உழவர்கள் வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டியிருக்கிறோம். திமுக அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்து கிறது. மண் வளத்தில் இருந்து மக்கள் நலம் வரைக்கும் கவனித்து இந்த நிதிநிலை…
கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி
நாளை (22.2.2024) - வியாழன் மாலை 6 மணி இடம்: குலசேகரப்பட்டினம் திராவிட இயக்க முன்னோடி சி.டி.நாயகத்திற்கு நன்றி பாராட்டுப் பெருவிழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா
தேசிய பொருளாதார சராசரியைவிட நம் மாநில சராசரி அதிகம்!
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2024-2025 பற்றி நிதித் துறை முதன்மைச் செயலாளர் பத்திரிகையாளர் சந்திப்பு 19.2.2024 அன்று சட்டப்பேரவையின் முன் வைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை நாம் பார்ப்போம். முதலில், பணவீக்கம் தொடர்பானது. தேசிய சராசரியை விட நம்முடைய…
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை தி.மு.க. மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். உடன்: ஆ.இராசா (21.2.2024)
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை தி.மு.க. மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். உடன்: ஆ.இராசா (21.2.2024)
சுயமரியாதைச் சுடரொளிகள் சேலம் அண்ணாமலை-சரசு பேரன் மண விழா: தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
ம.பெரியசாமி, தேன்மொழி இணையரின் மகன் ம.பெ.அருளாழி - க.சவுந்தரராஜன், பூங்கொடி இணையரின் மகள் எஸ்.பிரியா ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா…
சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது அரவிந்த் கெஜ்ரிவால்
புதுடில்லி,பிப்.21- சண்டிகர் மேயர் தேர்தல் நடந்த விதம் சர்ச்சையைக் கிளப்பி இருந்த நிலையில், இந்த தேர்தல் முடிவு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த நிலையில், சண்டிகர் மேயர் தேர்தலில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு பற்றி டில்லி…
