தமிழர் தலைவர் ஆறுதல்

நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எஸ்.எஸ்.ராஜ்குமார் ஆகியோரின் சகோதரி தமிழரசி மறைந்ததையொட்டி (17.2.2024) அவரது இல்லத்திற்கு சென்று தமிழர் தலைவர் ஆறுதல் கூறினார். உடன்: வழக்குரைஞர் சி.அமர்சிங், மு.அய்யனார், இரா.ஜெயக்குமார், தஞ்சை விசிறி சாமியார், அதிரடி க.அன்பழகன், நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் (தஞ்சை,…

viduthalai

தஞ்சை மருத்துவர் சு.நரேந்திரனுக்கு விருது

தஞ்சாவூர் பிரபல மருத்துவர், பேராசிரியர் டாக்டர் சு.நரேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அமைச்சர் வெள்ளக்கோயில் மு.பெ.சாமிநாதன் அவர்களால் இன்று (22.2.2024) சிறந்த தமிழறிஞருக்கான ‘மறைமலை அடிகளார் விருது' வழங்கப்படுவதை யொட்டி தமிழர் தலைவர், அவருக்கு சால்வை…

viduthalai

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஆர்.மல்லிகா அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு

வேந்தர் கி.வீரமணி அவர்கள் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஆர்.மல்லிகா அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

viduthalai

பாராட்டு

பல்கலைக்கழக வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் துணைவேந்தர் வெ.இராமச்சந்திரன் அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்

viduthalai

சால்வை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினார்

பல்கலைக்கழக வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினர் பி.சிந்தனைசெல்வி அவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினார். பல்கலைக்கழக வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினர் டி.ஹேமலதா அவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினார்.

viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது ஆண்டு விழா – பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் 44 ஆவது ஆண்டுவிழா

வேந்தர் கி.வீரமணி தலைமை வகித்து பரிசளித்து பாராட்டுரை வல்லம், பிப். 22- வல்லம், தஞ்சை வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது ஆண்டு விழா மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் 44…

viduthalai

மார்ச் 3-இல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்

கரூர், பிப்.22- - கரூர் மாவட்டத்தில் 74,954 குழந்தைகளுக்கு தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள் ளது என மாவட்ட ஆட் சியர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் நாடு தழுவிய தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்…

viduthalai

‘பானை’ சின்னம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை

சென்னை, பிப்.22- மக்களவைத் தேர்தலில் வி.சி.க. 5 மாநிலங்களில் போட்டியிடவுள்ளதாக வும், பானைச் சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்க கோரிக்கை வைத் துள்ளதாகவும் அக்கட்சி யின் தலைவர் திருமா வளவன் கூறியிருக்கிறார். கடந்த நாடாளுமன் றத் தேர்தலில் வி.சி.க. தலைவர் திருமாவளவன்…

viduthalai

தேர்தலில் மோசடியாக வெற்றி பெறுவது தான் பிஜேபி வழிமுறை : அகிலேஷ் குற்றச்சாட்டு

சண்டிகர், பிப்.22- சண்டி கர் மேயர் தேர்தல், திருட்டு மூலம் கட்சி எப்படி வெற்றி பெறுகிறது என்பதை பா.ஜனதா ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண் டும் என அகிலேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அகிலேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் "தேர்தலில் முறைகேடு நடந்…

viduthalai

விண்வெளி மாசுபாட்டை குறைக்க உலகின் முதல் மர செயற்கைக்கோள்

விண்வெளி மாசுபாட்டை குறைக்க உலகின் முதல் மர செயற்கைக்கோளை ஜப்பான் நாடு இந்த கோடை காலத்தில் விண்ணில் ஏவுகிறது. நாசா மற்றும் ஜப்பான் ஏரோ ஸ்பேஸ் எக்ஸ்ப்ளோ ரேஷன் நிறுவனம் (JAXA) ஆகியவை லிக்னோ சாட் என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவது…

viduthalai