விசாகப்பட்டினத்தில் தந்தைபெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா
தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா விசாகப்பட்டினத்தில் 17.9.2023 அன்று இந்திய நாத்திக சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. விசாகப்பட்டினத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், குறைந்த அளவிலான தோழர்களுடன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு விழா கொண்டாடப்பட்டது.
விசாகப்பட்டினத்தில் தந்தைபெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா
தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா விசாகப்பட்டினத்தில் 17.9.2023 அன்று இந்திய நாத்திக சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. விசாகப்பட்டினத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், குறைந்த அளவிலான தோழர்களுடன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு விழா கொண்டாடப்பட்டது.
செய்யாறு நகரில் தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
செய்யாறு, செப். 25- செய்யாறு நகரில் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன் னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன், மேனாள் அமைச்…
செய்யாறு நகரில் தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
செய்யாறு, செப். 25- செய்யாறு நகரில் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன் னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன், மேனாள் அமைச்…
பன்னாட்டுக் கருத்தரங்கில் பெரியார் மருந்தியல்கல்லூரி பேராசிரியருக்கு பரிசு
திருச்சி, செப். 25- சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருந்தியல் துறை சார்பில்PHARMGREE’23 - Transforming the Future of Healthcare by Innovative Technology பல என்ற தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் 14.09.2023 முதல் 15.09.2023…
பன்னாட்டுக் கருத்தரங்கில் பெரியார் மருந்தியல்கல்லூரி பேராசிரியருக்கு பரிசு
திருச்சி, செப். 25- சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருந்தியல் துறை சார்பில்PHARMGREE’23 - Transforming the Future of Healthcare by Innovative Technology பல என்ற தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் 14.09.2023 முதல் 15.09.2023…
பரமத்திவேலூரில் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா
பரமத்திவேலூர், செப். 25- நாமக்கல் மாவட்டத்தில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பரமத்தி வேலூர் காமராஜர் சிலை அருகில் 17.9.2023 அன்று மாலை 6 மணிக்கு நடை பெற்றது. இந்தியாவில்…
பரமத்திவேலூரில் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா
பரமத்திவேலூர், செப். 25- நாமக்கல் மாவட்டத்தில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பரமத்தி வேலூர் காமராஜர் சிலை அருகில் 17.9.2023 அன்று மாலை 6 மணிக்கு நடை பெற்றது. இந்தியாவில்…
நடக்க இருப்பவை
26.9.2023 செவ்வாய்க்கிழமைபெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் திருவள்ளுவர் கலைஞர் திருவந்தாதி நூல் வெளியீட்டு விழாசென்னை: மாலை 6 மணி * இடம்: ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம் * தலைமை: நூல் வெளியிடுபவர்: கே.ஆர்.பெரியகருப்பன் (கூட்டுறவுத் துறை அமைச்சர்) * நூல் பெறுபவர்: கே.பி.நவநீதகிருஷ்ணன் (உரிமையாளர், பார்க் பிளாசா, சென்னை) * வாழ்த்துரை: முனைவர் ந.அருள்…
என்று தணியும் இந்தக் கொடுமை? நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்கு
ராமேசுவரம், செப்.25- நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி, மீனவர்களின் வலைகளையும் அறுத்து சேதப்படுத்தியதால் பர பரப்பு ஏற்பட்டது.ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் (23.9.2023) 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500-க் கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.அவர்கள்…