ஆலங்குடியில் எழுச்சியோடு நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு விழா-முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

ஆலங்குடி,செப்.28- அறந்தாங்கி கழக மாவட் டம் ஆலங்குடியில் எழுச்சியோடு நடை பெற்ற வைக்கம் நூற்றாண்டு விழா முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் ஆலங்குடி நகர கழக தலைவர் த. நெடுஞ்செழியன் தலைமையில், மாவட்ட காப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந்…

Viduthalai

மொரப்பூர் ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருடன் கழகத் தோழர்கள்

மொரப்பூர் ரயில் நிலையத்தில் தமிழர் தலைவரை சென்னைக்கு வழியனுப்ப வந்த தோழர்கள். (27.9.2023) 

Viduthalai

சாய்ராம் கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு

வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 150ஆவது திருவள்ளுவர் சிலையை சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அரசின்   தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை அமைச்சர்  டாக்டர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.  வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின்…

Viduthalai

கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி

நாளை (29.09.2023) - வெள்ளி  மாலை 6.00 மணிஇரா. சண்முகநாதன் நூற்றாண்டு விழாநடிகவேள் எம்.ஆர். இராதா மன்றம்,  பெரியார் திடல், சென்னை 

Viduthalai

புலவர் இரா.வேட்ராயன்! படத்தைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் புகழாரம்!

பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் வீழவில்லை,  வாழ்ந்து காட்டியவர்கள் என்பதற்கு அடையாளம் புலவர் இரா.வேட்ராயன்! படத்தைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் புகழாரம்!தருமபுரி, செப்.28 - தருமபுரி மாவட்ட  கழக மேனாள்  தலைவரும் இந்நாள் பொதுக்குழு…

Viduthalai

அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக பசுமை நுகர்வோர் நாள் கடைப்பிடிப்பு

கந்தர்வகோட்டை, செப்.28 புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை  ஒன்றியம், அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக பசுமை நுகர்வோர் நாள் கடைப்பிடிக்கப்பட் டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்ச் செல்வி அனைவரையும் வரவேற்றார்.சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை ஒருங்கிணைத்தார்.இந்நிகழ்வில் கலந்து கொண்ட இல்லம் தேடி…

Viduthalai

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஊழல்களை விளக்கி தெருமுனைக் கூட்டங்கள்

விருத்தாசலம் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவுவிருத்தாசலம், செப்.28- விருத்தாசலம் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் விருத்தாசலம் பெரியார் தேநீர் விடுதியில் செப்டம் பர் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி அளவில்  நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட…

Viduthalai

குளித்தலையில் கொள்கை முழக்கம் பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் கருத்தரங்கம்

குளித்தலை, செப்.28- கரூர் மாவட்டம் குளித் தலையில் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.கருத்தரங்கத்தின் தொடக்கத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் குமாரசாமி ஸநாதன ஒழிப்புப்பற்றிய நீண்டதொரு விள க்கத்தை பல்வேறு தரவுகளில் இருந்து எடுத்து விளக்கினார். அவரைத் தொடர்ந்து…

Viduthalai

பக்தி-ஹிந்துத்துவா பேசுவோரின் யோக்கியதை! கோவில் நிலத்தை அபகரித்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள்

சென்னை, செப்.28 - புதுச் சேரியில் ரூ.12 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று  பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள பாரதி வீதியில் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்பிலான…

Viduthalai

இந்தியாவில் ஏழ்மையில் தவிக்கும் 40 சதவீத முதியவர்கள்: அய்.நா. அதிர்ச்சி அறிக்கை

புதுடில்லி,செப்.28- இந்தியாவில் உள்ள முதியவர்களில் அய்ந்தில் இரண்டு பங்குக்கும் அதிகமானோர் அதாவது 40 சதவீத்துக்கும் அதிகமான முதியவர்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர் என புதிய அய்.நா. அறிக்கை கூறுகிறது. அவர்களின் வேலை, ஓய்வூதியம் மற்றும் வருமான நிலை ஆகியவற்றின் பகுப்பாய்வுபடி 18.7…

Viduthalai