திராவிடர் இயக்கக் கொள்கை வீரர் ஏ.வி.பி. ஆசைத்தம்பி நூற்றாண்டு விழா
நாள்: 1.10.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிஇடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னைவரவேற்புரை: வீ.குமரேசன்(பொருளாளர், திராவிடர் கழகம்)அறிமுகவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன்(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி(தலைவர், திராவிடர் கழகம்)நினைவுரை: டி.கே.எஸ்.இளங்கோவன்(செய்தித் தொடர்புக் குழுத் தலைவர், தி.மு.க.)ஏ.வி.பி.ஏ.சவுந்தரபாண்டியன்(ஏ.வி.பி.ஆசைத்தம்பி…
குலத் தொழிலுக்குத் தலை முழுகிடுக!
எப்பாடுபட்டாவது மக்களைப் படிக்கணீ வைத்து வசதி செய்து கொடுத்துத் தகப்பன் வேலையை விட்டு ஜாதி வேலையை விட்டு, வேறு வேலைக்கு அனுப்ப வேண்டும். எந்தத் தலைமுறையும் தன் ஜாதி வேலைக்கே வராமல் செய்வது தான் முக்கியக் கடமை ஆகும்.- (‘விடுதலை’, 9.5.1961)
நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள்
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில், அதன் செயலாளர் ஆ.வெங்கடேசன் அவர்கள் ஏ.ஜி.நூரானி அவர்கள் எழுதியுள்ள "ஆர்.எஸ்.எஸ்.-இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்" என்ற நூலினை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு வாங்கிக் கொடுத்து உதவியதற்கு மகிழ்ச்சி கலந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
விழுதுகள் நண்பர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் வழக்குரைஞர் பூ.க.செல்வமணி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து நிலவு பூ.கணேசன் நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கினார். உடன் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ச.சண்முகநாதன். (28,09,2023,பெரியார் திடல்).
குமாரபாளையத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
குமாரபாளையத்தில் தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா மிக சிறப்பான முறையில் ‘இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தோழமை அமைப்புகள் தந்தை பெரியாரின் மீது பற்றுக் கொண்டவர்கள் என அனைவராலும் இணைந்து சிறப்பாக கொண்டாடப்பட்டது,
மயிலாடுதுறையில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கருத்தரங்கக் கூட்டம்
மயிலாடுதுறை, செப். 29- மயிலாடுதுறையில் தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் பகுத்தறி வாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் 25.9 2023 மாலை 6 மணி அளவில் மயிலாடுதுறை வருவாய் சங்க அலுவலர் கட்டடத்தில் …
தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகத்துக்கு கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து
தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான டி.கே.ஜி. நீலமேகத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா ஜெயக்குமார், காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாநகரத் தலைவர் பா. நரேந்திரன், மாநகர செயலாளர்அ. டேவிட்…
பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் ஊடகவியலாளர் நந்தன் மாசிலாமணி உரையாற்றினார்
சென்னை - பெரியார் திடலில் 28.9.2023 அன்று நடந்த பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டத்தில் ‘இந்தியா-தமிழ்நாடு பொருளாதார நிலைமைகள்' எனும் தலைப்பில் ஊடகவியலாளர் நந்தன் மாசிலாமணி உரையாற்றினார். நந்தன் மாசிலாமணி அவர்களுக்கு திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் பயனாடை அணிவிக்க,…
மேனாள் மேயர் என். சிவராஜ் பிறந்த நாள் – கழகம் சார்பில் மரியாதை
மேனாள் மேயர் என்.சிவராஜ் அவர்களின் 132-ஆம் பிறந்த நாளையொட்டி (29.09.2023) சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. துணைப் பொதுச் செயலாளர்கள் பொறியாளர்…
தமிழ்நாட்டில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்க அரசு ஏற்பாடு
சென்னை,செப்.29- தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குநர் விடுத்துள்ள சுற்றறிக்கையில், திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான 1076 கிலோமீட்டர் தூரத் திலும் 1 கோடி பனை விதை விதைக்கப்பட வுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், இந்த பணி பனை மரத் தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன்…