3500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் மின்சார கார் ஆலை ரூபாய் 16 ஆயிரம் கோடியில் உருவாகிறது

3500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் மின்சார கார் ஆலை ரூபாய் 16 ஆயிரம் கோடியில் உருவாகிறது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் தூத்துக்குடி, பிப்.26 வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீட்டில் அமைக்கப்படும்…

viduthalai

புழல் தோழர் ஏழுமலை மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

புழல்,பிப்.26- புழல் தோழர் டி.பி.ஏழு மலை கடந்த 24.2.2024 அன்று மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு, தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், தொழிலாளர் அணி தலைவர் ஏழுமலை,…

viduthalai

விடுதலை சந்தா

மு.நாச்சிமுத்து (திமுக தலைமைப்‌ பொதுக்குழு உறுப்பினர் மேனாள் ஒன்றிய செயலாளர்) அவர்களின் 75ஆவது பிறந்த நாளையொட்டி விடுதலை சந்தா வழங்கினார். உடன் மாவட்ட தலைவர் யாழ்.ஆறுச்சாமி திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பல்லடம் இளங்கோவன் மற்றும் தோழர்களுடன்.

viduthalai

நன்கொடை

சங்கராபுரம் ஒன்றிய திராவிடர் மாணவர் கழக தலைவரும், மின்சாரத் துறையில் கேங்மேனாக பணிபுரிபவரும், 'விடுதலை' வாசகரும், தாலி மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட வருமான மா.ஏழுமலை- ஜெயலட்சுமி இணையரின் முதலாம் ஆண்டு திருமண நாள் (26.02.2024)மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

26.2.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியின் திறமையான திட்டங்களால், உலக முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடுகளுக்கு முன் உரிமை தருகிறார்கள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத் இந்தியா கூட்டணியின் பேரணி மார்ச் 3ஆம் தேதி பாட்னாவில்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1252)

பேச்சுக்கு மாத்திரம் மதிப்புக் கொடுத்துக் காரியத்தைப் பற்றி கவனிக்காமல் இருந்ததால்தான் - நாட்டில் யோக்கியதையும், உண்மையும் ஒரு சிறிதும் இல்லாமல் - வாய்ப் பேச்சுக்காரரே இன்று தலைவர்களாகவும், பிரபலஸ்தர்களாகவும் தேசாபிமானிகளாகவும் போற்றப்படுகின்ற நிலை உருவாகியுள்ளதல்லவா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…

viduthalai

ஜாதி, மத மறுப்பு இணையேற்பு

வினிதா - தினேஷ் ஆகியோரின் ஜாதி, மத மறுப்பு இணையேற்பினை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் இன்று (26.2.2024) பெற்றோர்கள் முன்னிலையில் நடத்தி வைத்தார்.

viduthalai

ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பெருந்தொண்டர்கள் சந்திப்பு

ஆவடி,பிப்.26- ஆவடி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத்தின் மூத்த முன்னோடிகள் பெரியார் பெருந்தொண்டர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்து அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் மேனாள் திராவிடர் கழக மாநில தொழிற்சங்க தலைவர் திருமுல்லைவாயில் ஆர்.‌திருநாவுக்கரசு அவர்களை 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை காலை…

viduthalai