வாச்சாத்திப் பாலியல் வன்கொடுமை: 215 பேருக்கு தண்டனை உறுதி!

சென்னை, செப்.29  தருமபுரி மாவட்டம் வாச் சாத்தி கிராமத்தில் அரசு அதிகாரிகளால் 18 இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் தலா 10 லட்சம்…

Viduthalai

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)தேவநாதன், பத்ரிநாத், சாமியார் ஆசாராம் யார்? யார்?"துக்ளக்" பதில் சொல்லுமா?கவிஞர் கலி.பூங்குன்றன்4.10.2023 நாளிட்ட ‘துக்ளக்'கில் வெளி வந்துள்ள கேள்வி - பதில்களுக்கு இங்கு பதிலடிகள் தரப்படுகின்றன.கேள்வி: நீங்கள் இந்தியனா, பாரதியனா?பதில்: பாஸ்போர்ட்டில்…

Viduthalai

ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து விவசாயிகள் ரயில் மறியல்

அமிர்தசரஸ்,செப்.29 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டத்தை நேற்று  (28.9.2023)  தொடங்கினர். இதனால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.பயிர்க்கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட…

Viduthalai

ஸநாதன தர்மம் குறித்த பேச்சு வழக்குப் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடில்லி, செப்.29 - ஸநாதன தர்மம் குறித்த சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைபொதுச்செயலாளர் ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு: சென்னையில் நடந்த…

Viduthalai

‘ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமானது’

கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்சென்னை,செப்.29- இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தமிழ் நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் ஜாதி வாரி கணக் கெடுப்பு அவசியமானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப் பட்டோர் துறை கருத்தரங்கில் குறிப்பிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு,இந்தியாவில் ஜாதிவாரி கணக்…

Viduthalai

நல வாழ்வு நம் கையில்தான்

 நல வாழ்வு நம் கையில்தான்இன்று - செப்டம்பர் 29 - உலக இதய நாள்  (World Heart Day) இவ்வாண்டு இதற்காக ஒரு தனிச் சொற்றொடர் தயாரித்து, விழிப்புணர்வுப் பரப்புரை சிறப்பாக நடக்க உதவியுள்ளார்கள்.'Use HeartKnow Heart'"இதயத்தைப் பயன்படுத்துங்கள்இதயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்"உடலின்…

Viduthalai

கழகக் களத்தில்…!

30.9.2023 சனிக்கிழமை நிலவு பூ.கணேசன் நூற்றாண்டுசிறப்பு மலர் வெளியீட்டு விழாசென்னை: காலை 10:30 மணி ⭐ இடம்: டி.யு.சி.எஸ். காமதேனு திருமண மண்டபம் (அண்ணா அறிவாலயம் அருகில்), அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை ⭐ வரவேற்புரை: ச.சண்முகநாதன் (பொதுச் செயலாளர், விழுதுகள் நண்பர்கள் கூட்டமைப்பு)⭐ முன்னிலை:…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1109)

நான் சர்வாதிகாரம் செய்கிறேன் என்பதும் ஓர் அளவுக்கு உண்மைதான்; ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஆணவத்திற்காகச் சர்வதிகாரியல்ல; நான் ஏற்றுக் கொண்டுள்ள பொறுப்பு அம்மாதிரியானது. சர்வாதிகாரத் தன்மை இல்லாமல் பயன்தரக் கூடுமா? இச்சர்வாதிகாரத் தன்மையும் எனக்கு இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. நான் பொது…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

29.9.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉 மணிப்பூர் எரிகிறது; ஆனால் அரசு மவுனம் காக்கிறது என்கிறது தலையங்க செய்தி.👉 தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் பிற்படுத்தப்பட் டோருக்கு 34 இடங்களை ஒதுக்க காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் தலைவர்கள் கோரிக்கை.இந்தியன் எக்ஸ்பிரஸ்:👉 ஒரே நாடு ஒரே தேர்தல்…

Viduthalai

சிங்கப்பூரைப் பாரீர்!

சிங்கப்பூரில் உள்ள ஹிந்து கோவிலில் சாமி கும்பிட வந்த பெண்ணை தகாத வார்த்தைகள் கூறி கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படும் தமிழ் வழக்குரைஞர்மீது  நான்கு வெவ்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு அந்த வழக்குரைஞர் 5 ஆண்டுகள் வழக்காட சிங்கப் பூர் நீதிமன்றம் தடை…

Viduthalai