கழகக் களத்தில்…!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வெல்லட்டும் இண்டியா கூட்டணி-பொதுக்கூட்டம் கருப்பட்டி: 2.3.2024 சனிக்கிழமை,மாலை 5 மணி ♦ இடம்: கருப்பட்டி ♦ வரவேற்புரை: பா.முத்துக்கருப்பன் (உசிலம்பட்டி மாவட்ட செயலாளர்) ♦ தலைமை: கா.சிவகுருநாதன் (மாநிலத் தலைவர், திராவிட தொழிலாளர் பேரவை) ♦…
கீழடி அகழாய்வு அறிக்கை 9 மாதங்களுக்குள் ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, பிப்.27 கீழடி முதல் இரு கட்ட அழகாய்வு அறிக் கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'சிவகங்கை மாவட்டம் கீழ…
பஞ்சாப். அரியானாவில் விவசாயிகள் டிராக்டர் பேரணி
சண்டிகர்,பிப்.27- பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி டில்லி நோக்கி நூற்றுக் கணக்கான விவசாயிகள் டிராக்டரில் பேரணியாக புறப்பட்டதால் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் பெரும் பரபரப்பு நிலவியது. குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி டெல்லி செல்லும்…
பா.ஜ.க.வினர் அரசமைப்புச் சட்டத்தை மாற்றத் துடிக்கின்றனர் சித்தராமையா குற்றச்சாட்டு
பெங்களூரு, பிப்.27 பாபாசாகேப் அம்பேத்கரின் அரசமைப்பு சட்டம் சமத்துவத்தை வலியுறுத்துவதால், பாஜகவினர் அதனை மாற்றத் துடிக் கின்றனர் என கருநாடக முதல மைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டினார். கருநாடக அரசின் சார்பில் பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் 'அரசமைப்பு சட்ட மும்…
ராணுவத்துக்கு தேர்வு செய்ய ‘அக்னிபாத்’ திட்டம் குறைபாடுகளை சுட்டிக்காட்டி குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம்
புதுடில்லி,பிப்.27- 'அக்னி பாதை' திட்டம் என்பது நாட்டின் ராணு வத்தில் நிரந்தர வேலைத் தேடும் இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி என்று சுட்டிக் காட்டி குடியரசுத் தலைவர் திர வுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.…
தொழிலாளர் கிளர்ச்சி
எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும், பாடுபடாத மக்கள் நிலை உயர்ந் திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாக இருக்க வேண்டும். (‘குடிஅரசு’, 1-10-1933)
இந்திய நாத்திகர் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் படத்திறப்பு
முதன்முதலாக விசாகப்பட்டினக் கடற்கரை அருகில் தந்தை பெரியாருக்கு சிலை அமைத்த பெருமைக்குரியவர் இந்திய நாத்திகர் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஜெயகோபால்! ஆந்திர மாநிலம் - விசாகப்பட்டினத்தில் இந்திய நாத்திகர் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் படத்திறப்பு - நினைவேந்தலில் பங்கேற்று கழகப்…
ஒரே கேள்வி!
10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங், 117 முறை செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருக்குப் பிறகு, கடந்த 10 ஆண்டுகளாகப் பதவி வகிக்கும் நரேந்திர மோடி ஒரே ஒருமுறை கூட செய்தியாளர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த…
வரலாற்றில் என்றும் மறக்க முடியாத திருநாள்
வரலாற்றில் என்றும் மறக்க முடியாத திருநாள் நேற்று (26-2-2024)! அண்ணா, கலைஞர் சிலைகள், ‘கலைஞர் உலகம்' எனும் அருங்காட்சியகம் - மறுமலர்ச்சித் திட்டங்களுக்கான முதலமைச்சர் கலைஞரின் ஆணைகள் - நூல்கள் விற்பனையகம் - அரிய ஒளிப்படங்கள் - எண்ணற்ற அணிகளுடன் உருவாக்கம்!…
