சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் – பொதுமக்கள் – போக்குவரத்துக்கு இடையூறு மீண்டும் பிடிபட்டால் ரூபாய் பத்தாயிரம் அபராதம்
சென்னை மாநகராட்சி தீர்மானம்சென்னை, செப். 30- சாலைகளில் போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகள் மீண்டும் பிடி பட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க, சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நேற்று (29.9.2023) தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது.சென்னை…
இதுதான் கடவுள் சக்தி! கோயிலுக்குச் சென்று திரும்பிய பக்தர்கள் மூவர் விபத்தில் மரணம்
புதுக்கோட்டை, செப். 30- கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத் தில் தாய் - மகள் உள்பட 3 பேர் இறந் தனர். சிவகங்கை அருகே உள்ள ஒக் கூரை அடுத்த கீழப்பூங்குடியை சேர்ந்த வர்…
நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார்
சென்னை, செப். 30- தமிழ்நாடு அமைச் சர்கள் மற்றும் மேனாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மேனாள் அமைச் சருக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளின் விசாரணை இனி நீதிபதி ஜி.ஜெயச் சந்திரன் முன்பாக நடைபெற உள்ளது.சென்னை உயர் நீதிமன்றம்…
தண்ணீர் இருக்கிறது, ஆனால் தர மாட்டார்களா?
கருநாடகத்தின் நிலை குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்துசென்னை, செப். 30- கருநாடக அணைகளில் தமிழ்நாட்டுக்கு திறக்கும் அளவுக்கு தண்ணீர் இருந்தும் விடுவிக்காமல் இருப்பது நியாயம் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் நேற்று (29.9.2023)…
நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாதம் ரூபாய் 3000 நிதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, செப். 30- தமிழ்நாடு அரசால் 1955ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப் பட்டது. இந்தச் சங்கமானது, இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தழி ழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973ஆம்…
சந்தா வழங்கல்
தருமபுரியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கழக காப்பாளர், அ.தமிழ்ச்செல்வன் விடுதலை ஓராண்டு சந்தா ரூபாய் 2000-அய் வழங்கினார்
30.09.2023 சனிக்கிழமை திராவிடப்பள்ளி நான்காம் ஆண்டு தொடக்க விழா
சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்பகம், தேனாம் பேட்டை, சென்னை * வரவேற்புரை: கார்த்திகேயன் * அறிமுக உரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (இயக்குநர், திராவிடப் பள்ளி) * சிறப்பு விருந்தினர்: அமைச்சர் டி.ஆர். பி.ராஜா * வாழ்த்துரை: என்.வி.என்.சோ. கனிமொழி எம்.பி, சி.வி.எம்.பி. எழிலரசன்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்30.9.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:மோடியின் ஆட்சியில் பெண்களுக்கான உரிமையும் வாய்ப்பும் குறைந்து வருகிறது என்கிறார் பத்திரிகையாளர் சுனில் கடாடே.டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:மகாராட்டிராவைச் சேர்ந்த பெண்மணிக்கு குஜராத்தியர் நடத்தும் மும்பை வீட்டு வசதி சங்கம், குடியிருப்பு இடம் வழங்க மறுப்பு.டைம்ஸ் ஆப்…
பெரியார் விடுக்கும் வினா! (1110)
மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கத் துவங்கிய பிறகுதான் கடவுள் பற்றிய எண்ணம் தோற்றுவிக்கப்பட்டு இருக்க வேண்டும். யாரும் மறுக்க முடியுமா? இப்போது கூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கிற பேச்சும், நினைப்பும் ஏற்படுகின்றதே தவிரத் தானாக ஏற்பட்டதா?-…