பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்
‘விடுதலை' வைப்பு நிதி - 146ஆம் முறையாக ரூ.1,000/- பெரியார் பெருந்தகையாளர் நிதி - 320ஆம் முறையாக ரூ.100/- பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘‘விடுதலை'’ வளர்ச்சி நன்கொடை - 175ஆம் முறையாக ரூ.100/- சந்தாக்கள் ‘‘விடுதலை'’ ஆறுமாத சந்தா - 115ஆம்…
உயிர்த் தத்துவம்
உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளும் தன்தன் சரீரத்தில் பற்றுக் கொண்டவையாகவே இருந்து வருகின்றன. அந்தச் சரீரப் பற்று என்பது சரீரமானது ஜீவித்திருப்பதற்கே ஆதாரமானது என்கிற தத்துவத்தினாலேயே ஏற்பட்டதாகும். ('உண்மை', 1--5-1977)
திராவிடர் கழக தொழிலாளர் அணி கலந்துரையாடல்
4.03.2024 திங்கள் கிழமை காலை 10.30 மணி அளவில் திராவிடர் கழக தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம் சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.புகழேந்தியின் "யாழகம்" இல்லத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு திராவிடர் கழக தொழிலாளர் அணிச் செயலாளர் திருச்சி…
பொழுது விடிந்து பொழுது போனால் கோயில் பஞ்சாயத்துத் தானா?
ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள கோயிலில் இந்துக்கள் வழிபட அனுமதி வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மசூதி தரப்பு மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். "மசூதி வளாகத்திற்குள் உள்ள இந்து தெய்வங்களை வழிபடுவதற்கான உரிமையைக் கொடுப்பதால், மசூதியின் தன்மை கோயிலாக…
ஒரே கேள்வி!
கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு கொடுத்த நிதி ரூ.6,00,674.49 கோடி. ஒன்றிய அரசு அளித்த நிதிப்பகிர்வு ரூ.1,58,145.62 லட்சம் கோடி மட்டுமே! தமிழ்நாடு கொடுக்கும் ஒரு ரூபாயில் ஒன்றிய அரசு 26 காசுகளை மட்டும் கொடுக்கிறது. ஒன்றுக்கு இரண்டாய்…
உற்சாக வரவேற்பு
பெண்ணாடம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கழகப் பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் (28.2.2024)
அப்பா – மகன்
ஹிந்தியைத் திணிக்க... மகன்: தமிழ்நாட்டில் 78 நவோதயா பள்ளிகள் உருவாக்கப்படும் என்று பி.ஜே.பி. அண்ணாமலை பேசியிருக்கிறாரே, அப்பா! அப்பா: ஹிந்தியைத் திணிக்க ஏற்பாடு, மகனே!
அக்கப்போர் செய்திகளைப் பரப்பிய திருப்பதி கோவில் கவுரவ தலைமை அர்ச்சகர் நீக்கம்!
திருப்பதி, பிப்.28 சமூக வலைத்தளங்கள் மூலம் அவதூறு பரப்பிய திருப்பதி ஏழு மலையான் கோவில் கவுரவ தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலுவை தேவஸ்தான அறங்காவலர் குழு பணி நீக்கம் செய்துள் ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருப்பதி…
கலைஞர் நூற்றாண்டு விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம்
கன்னியாகுமரி, பிப். 28- கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திங்கள் நக ரில் 26.2.2024 அன்று நடைபெற் றது. பகுத்தறிவாளர்கழக மாவட் டத் தலைவர் உசிவதாணு தலைமை…
ரூபாய் 882 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, பிப். 28- தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் புதிய துணை மின் நிலையங்கள், வெள்ளத் தடுப் புப் பணிகள், குடியிருப்புகள், அரசு அலுவலக கட்டடங்கள், கிடங்குகள், நெல் கொள்முதல் நிலையங்கள் உட்பட ரூ.8,802 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை…
மோடிக்கு எதிராக கருப்பு பலூன் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவு தலைவருக்கு வீட்டு சிறை
சென்னை, பிப். 28- மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் போராட்டம் அறிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் வீட்டு சிறையில் நேற்று (27.2.2024) அடைக்கப்பட்டார். பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்தார். அவர்…
செய்தியும், சிந்தனையும்….!
மனுதர்ம புத்திதானே...? * பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஊழல் புகார்கள் இல்லாத காரணத்தால், பா.ஜ.க. ஆளும் மாநிலங் களில் ஈ.டி., அய்.டி., நடவடிக்கை எடுக்கவில்லை. ‘துக்ளக்', 6.3.2024 >> பி.ஜே.பி. ஒன்றிய அரசு ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக…
