பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 85

நாள் :1.3.2024 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) வரவேற்புரை: கவிஞர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைப்பிரிவு) தொடக்க உரை : முனைவர்…

viduthalai

திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக விவசாய தொழிலாளரணி ஒன்றிய கலந்துரையாடல் கூட்டங்கள்

திருவாரூர் : 3.3.2024 ஞாயிற்றுக்கிழமை,காலை 9மணி - சோழங்கநல்லூர், திருவாரூர் ஒன்றியம் மற்றும் நகரம், பகல் 11 மணி - மஞ்சக்குடி - குடவாசல், நன்னிலம், மதியம் 3 மணி - கண்கொடுத்தவனிதம் - கொரடாச்சேரி ♦ வரவேற்புரை: ஒன்றியத் தலைவர்கள்…

viduthalai

பிஜேபி ஆட்சியை விரட்டும் இரண்டாவது சுதந்திரப் போர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து

சென்னை,பிப்.29 இலங்கை கடற் படையால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து தாக் கப்படுவது, கைது செய்யப் படுவதை தடுக்க ஒன்றிய அரசு மற்றும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வில்லை என்று கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர்…

viduthalai

ஒரே கேள்வி!

தமிழ்நாட்டில் ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த அ.தி.மு.க. ஆட்சியை ஊழல் ஆட்சி என்று சொன்ன மோடி, திடீரென்று இன்றைக்கு எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசுவது ஏன்?

viduthalai

கடவுளும் – பார்ப்பானும்

இந்துக்கள் என்பவர்களுடைய கடவுள்கள் எல்லாம் ஆரியர்களால் அல்லது பார்ப்பனர்களால் ஏற்பட்டது என்பதற்கு அவர்கள் தங்களுக்குள்ள பெருமையை அக்கடவுள்களுக்கு ஏற்றியிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் என்னவென்றால், இன்றைய தினம் எல்லாச் சாமிக்கும் பூணூல் போடப்பட்டிருப்பதேயாகும். ('குடியரசு', 22-3-1931)  

viduthalai

10 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட மதவெறி பாசிசம்!

பல நூற்றாண்டுகளாக சமூகநீதிக்காக ஏன் போராடினார்கள்? உரிமைகளை மீட்டார்கள்? காரணம் ஈராயிரம் ஆண்டுகளாக மூளையில் கடுமையாக கவ்விக் கிடந்த மூடநம்பிக்கை - மதத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்ட மாயைகளை - உண்மை என்று ஏற்றுக்கொண்டது - என பல விதங்களில் மக்களை அடிமைகளாக…

viduthalai

பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்! வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெறப் போவது இந்தியா கூட்டணிதான்!

பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்! வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெறப் போவது இந்தியா கூட்டணிதான்! பா.ஜ.க அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து நடந்த மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை…

viduthalai

மனந்திறக்கிறார் தளபதி ஸ்டாலின்

ஒரு கைத்தடி பல்லாயிரம் ஆண்டுகால சமூகக் கொடுமைகளைத் தகர்த்தெறிந்தது. காலங்காலமாகக் குட்டுப்பட்டுக் குனிந்து கிடந்தவர்களுக்குப் பிடிமானம் தந்து உயர்த்தியது. சுயமரியாதை உணர்வுடன் - பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட மனிதர்களாகத் தலைநிமிர்ந்து நடப்பதற்கான பாதைக்கு வழிகாட்டியது. அந்தக் கைத்தடிதான், தந்தை பெரியார் நடத்திய…

viduthalai

‘‘நெஞ்சுக்கு நீதியின்’’ ஏழாவது பாகம் ‘‘தாய்வீட்டில் கலைஞர்!”

‘‘நெஞ்சுக்கு நீதியில்'' ஆறு பாகங்களை தலைவர் கலைஞர் அவர்கள் நமக்காக எழுதித் தந்தார்கள். ‘‘தாய்வீட்டில் கலைஞர்'' என்ற நூல், 6 பாகத்தையும் தாண்டி, இப்பொழுது ஏழாவது பாகமாக இந்த நூல் வந்திருக்கிறது - அதுதான் பொருத்தமாக இருக்கும். ‘குடிஅரசு' இதழின் துணை…

viduthalai

எனக்கும் தாய் வீடு!

பகுத்தறிவுப் பகலவனாக விளங்கிக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய தந்தை பெரியாருடைய திராவிடர் கழகம் தான் தலைவர் கலைஞருக்குத் தாய்வீடு என்ற வகையில் ஒரு புத்தகத்தை வெளியிடக்கூடிய நிகழ்ச்சி இங்கே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. தலைவர் கலைஞருக்குத் தாய்வீடு - இது மிக…

viduthalai