பழிவாங்கும் நடவடிக்கை கூடாது! அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

புதுடில்லி, அக்.4  பழிவாங்கும் நடவடிக்கை கூடாது என்று அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அம லாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை ரத்து செய்ய மறுத்த பஞ்சாப் மற்றும் அரி யானா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, வி3வி ரியல்…

Viduthalai

மற்ற மாநிலங்களும் பீகாரைப் பின்பற்றட்டும்! விகிதாசார அடிப்படையில் சமூகநீதி கிடைக்கட்டும்!!

*   ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி பீகார் மாநிலம் முன்னுதாரணமாகி, ஒளிவீசுகிறது!* எந்தெந்த பிரிவினருக்கு கல்வி, உத்தியோகங்களில் எத்தனை விழுக்காடு கிடைக்கிறது என்பது இதன்மூலம் வெளியாகிவிட்டது!இந்தியாவிலேயே ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி சாதனை படைத்துள்ளது பீகார் மாநில அரசு. இதன்மூலம் எந்தெந்த பிரிவினருக்குக் கல்வி,…

Viduthalai

கல்வி என்பது நாடு முழுவதும் வணிகமயமாகிவிட்டது மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் வேதனை

மதுரை, அக்.3 இந்தியாவில் கல்வி பெயரளவில் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் முழுக்க முழுக்க கல்வி தனியாரின் கட்டுப்பாட்டில் வணிகமயமாகி வருகிறது என மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் வேதனையுடன் தெரிவித்தார். மதுரையில் மக்கள் கல்விக்கூட்டி யக்கம் சார்பில் ஆசிரியர்களின் மாநில அளவிலான…

Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, புகழ்பெற்ற ‘தி எகனாமிஸ்ட்’ ஆங்கில இதழ் பாராட்டு!

‘கவர்ச்சி அரசியல் செய்வதைவிட பட்டறிவின் அடிப்படையில் சிக்கல்களை அணுகுகிறார்!’எனப் புகழாரம்!உலகின் தலைசிறந்த பத்திரிகைகளில் ஒன்றாகக் கருதப்படும் “தி எகனாமிஸ்ட்” 177 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அரசியல், வணிகம், தொழில் நுட்பம் என பல்வேறு தளங்களில் கட்டுரைகள் வெளியிடும் “தி எகனாமிஸ்ட்” இதழுக்கு…

Viduthalai

“உண்மை நண்பர்களை கண்டறிவது எப்படி?”

 "உண்மை நண்பர்களை கண்டறிவது எப்படி?" "அய்யா, வாழ்வியல் எழுதுகையில் உண்மை நண்பர்களை, நட் புறவுகளை வரவுகளாக்குங்கள் என்று கூறுகிறீர்கள்; சரிதான், அவர்களை நாங்கள் எப்படி, எங்கே கண்டுபிடிப்பது? அதற்கும் ஒரு வழி சொன்னால் பயனுள்ளதாக இருக்குமே!" என்று கேட்கிறார், வாழ்வியல் வாசகர் அன்பர்!பழம்…

Viduthalai

பார்ப்பனர் ஆதிக்கம் பாரீர்!

கேரள மாநிலம் பாலக்காடு, ராமநாதபுரம் அருகேயுள்ள கலையரங்கில் கேரள பார்ப்பன சபை சார்பில் மூன்று நாள்கள் நடந்த உலகளாவிய பார்ப்பனர் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.கேரள பார்ப்பன சபையின் தலைவர் கரிம்புழை ராமன் தலைமை வகித்துப் பேசியதாவது: "அய்.அய்.டி.யில் படித்து அதன்படி கிடைத்து…

Viduthalai

சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய இலட்சியம்

உலகில் எந்த எந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த வகுப்புக் கூட்டங்களால் மனித சமுகத்திற்கு இடைஞ்சல்களும், சமத்துவத்திற்கும் முற்போக்குக்கும் தடைகளும், சாந்திக்கும் சமாதானத்துக்கும் முட்டுக்கட்டைகளும் இருக்கின்றனவோ, அவையெல்லாம் அழிந்து ஒழிந்து என்றும் தலைதூக்காமலும், இல்லாமலும் போகும்படிச் செய்ய வேண்டியதுதான் சுயமரி யாதை இயக்கத்தின்…

Viduthalai

தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

வழக்குரைஞர் சிகரம் செந்தில்நாதன் “குடியரசுத் தலைவர், ஆளுநர் - அதிகாரங்கள்” எனும் தலைப்பில், தான் எழுதிய புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கி, நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின்…

Viduthalai

நன்கொடை

‘விடுதலை' எழுத்தாளரும், சொல்லாய்வுச் செம்மலும், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான குடந்தை வய்.மு.கும்பலிங்கன் 6.10.2023 அன்று தம் 83ஆம் அகவையை மகிழ்வாக கொண்டாடுவதை முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 வழங்கியுள்ளார். 

Viduthalai

4.10.2023 திருச்சியில் கழகக் கலந்துரையாடல்

திருச்சியில் 4.10.2023 மாலை, திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் தலைமையில் சரியாக 5.30. மணிக்கு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது.  கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் கலந்து கொள்கின்றார்.திருச்சி, லால்குடி, துறையூர் மாவட்ட கழக தோழர்களே வருகிற…

Viduthalai