ஒரே கேள்வி!
ஒரே மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் தான் தமிழ்நாடும், மத்தியப் பிரதேசமும்! தமிழ்நாட்டைவிட (ரூ.5797 கோடி) இரண்டு மடங்கு ஒன்றிய அரசிடமிருந்து நிதி பெறுகிறது மத்தியப் பிரதேசம் (ரூ.11,157 கோடி). தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி (நிஞிறி) ரூ.20 லட்சம் கோடி (ரூ.2071286.160…
சென்னை மாநகர பேருந்துகளில் யு.பி.அய். மூலம் பயணச் சீட்டு வசதி அறிமுகம்
சென்னை,மார்ச்.1 - சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு 50 புதிய (பிஎஸ்-VI) பேருந்து சேவையை அமைச் சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தனர். மேலும் டெபிட் கார்டு, யு.பி.அய். மூலம் பயணிகள் டிக்கெட் பெற வசதியாக…
இந்தியா கூட்டணிக்கே வழிகாட்டும் தலைவருக்கு வாழ்த்துகள்!
முதலமைச்சருக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து! ‘திராவிட மாடல்’ ஆட்சியை மிகச் சிறப்பாக நடத்தி வரலாறு படைத்த மூன்றாம் ஆண்டிலேயே, இந்திய அரசின் திருப்புமுனைக்கு மூலவராக உள்ள நமது முதலமைச்சரின் பிறந்தநாள் பெருவிழா திராவிடத் திருவிழா இன்று (1-3-2024)! இதற்கான பிறந்த நாள்…
குலசையில் இருந்து ராக்கெட்டை விண்ணிற்கு செலுத்துவது மிகச் சுலபம் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி
தூத்துக்குடி,மார்ச்.1- குலசேகரப் பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ள நிலை யில், அதற்கு முன்னோட்டமாக குலசேகரப்பட்டினத்திலிருந்து ரோகிணி எனும் சிறிய வகை ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டிருக்கிறது. இந்த நிலையில், திருச் செந்தூரிலிருந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- குலசேகரப்பட்டினத்தில்…
உடல் நல பாதிப்பால் உயிரிழந்த சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை தமிழ்நாடு அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல்
சென்னை, மார்ச். 1- சாந்தன் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல தேவையான உதவிகளை செய்து வருவதாக உயர் நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாந்தன், கடந்த 28-ஆம் தேதி சிகிச்சை…
பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்கியது பி.ஜே.பி. ஆட்சி!
தூத்துக்குடிக்கு வந்த பிரதமர் - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதான் தரவில்லை - ஆறுதல் வார்த்தைகளாவது சொன்னாரா? பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்கியது பி.ஜே.பி. ஆட்சி! தோல்வி பயம் வந்துவிட்டது பிரதமர் மோடிக்கு -…
கர்ப்பிணியாக இருப்பதால் வேலை மறுக்கப்படுவது அரசமைப்புக்கு எதிரானது : உயர்நீதிமன்றம் அதிரடி
டேராடூன்,பிப்.29- கர்ப்பிணியாக இருப்பதால் வேலை மறுக்கப்படுவது அரசமைப்புக்கு எதிரானது எனக்கூறி, 24 மணி நேரத்தில் மனுதாரரை பணிய மர்த்த உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குநரகம் செவிலியருக்குக்கான நியமனக் கடிதம் கொடுத்த நிலையில், கர்ப்பமாக இருப்ப…
“ஒருவர் என்ன அணிய வேண்டுமென்பது அவருடைய விருப்பம்” மாணவியின் கேள்விக்கு ராகுல் பதில்
புதுடில்லி,பிப்.29- உத்தரப் பிரதே சத்தில் உள்ள அலிகார் பல்கலைக் கழகத்தில் மாணவிகளுடன் ராகுல் காந்தி உரையாடியபோது மாணவி ஒருவர் ஹிஜாப் விவகாரம் பற்றி கேள்வி எழுப்பினார். ராகுல் காந்தி 'இந்திய ஒற்றுமை நியாய நடைப்பயணம்' என்கிற பெயரில் நடைப்பயணம் மேற் கொண்டு…
சமூக வலைதளங்களில் டிரெண்டிங்
டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில்... இனி நாம் சொல்வது தான், தமிழ்நாட்டில் "டிரெண்டிங்" (Trending) ஆக வேண்டும்! ஏன்... இந்தியா முழுவதுமே Trending செய்வோம்! பெரியார் கருத்துகள் எவ்வளவு வலிமையானது என உரக்கச் சொல்வோம்! "இந்தியா" கூட்டணி மூலம், இந்தியாவைக்…
பிரதமர் மோடி பேசிய கூட்டத்தில் ராகுல் காந்தி
ஸ்டிக்கர் ஒட்டிய நாற்காலிகள் பொதுமக்கள் கேலி மும்பை, பிப்.29- மராட் டிய மாநிலம் யவத் மாலில் நேற்று (28.2.2024) பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக் கூட்டம் சுமார் 47 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத் தில் நடந்தது. இந்த கூட்டத்தில்…
