நன்கொடை

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரியின் மேனாள் முதல்வர், சுயமரியா தைச் சுடரொளி, நினைவில் வாழும் டாக்டர் பு.ராசதுரை அவர்களின் ஆறாம் ஆண்டு (5.10.2023) நினைவைப் போற்றும் வகையில், அவரது மகள் விழுப்புரம் அறி ஞர் அண்ணா அரசு கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்5.10.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* எதிர்க்கட்சி ஆளும் மாநில தலைவர்கள் மீது ஒன்றிய அரசின் அமைப்புகளைக் கொண்டு மோடி அரசு தாக்குதல், கார்கே குற்றச்சாட்டு.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:* புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1115)

தாழ்த்தப்பட்டுக் கொடுமை செய்யப்பட்ட மக்கள் விடுதலை பெற வேண்டாமா? சீக்கிரத்தில் அவர்கள் விடுதலை பெறுவதற்கு அவர்களுக்கு அதிகாரங்களில் உயர் பதவிகள் கொடுக்கப்பட்டாலன்றி வேறு காரியங் களினால் ஆகுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

மும்பை புறநகர் பகுதியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!

மும்பை, அக். 5- மும்பை புற நகர் தானே மாவட்டம் பத்லாபூர் பகுதியில் 1.10.2023 அன்று  மனிதநேயச் சூரியன் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்தநாள் விழா "இதயம் அறக்கட் டளை” சார்பில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சிக்கு…

Viduthalai

அறந்தாங்கி – கீரமங்கலத்தில் பகுத்தறிவாளர் கழகக் கருத்தரங்கம்

அறந்தாங்கி, அக். 5- அறந் தாங்கி கழக மாவட்டம் கீரமங்கலத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பாக அறிவிய லாளர் நரேந்திர தபோல் கார் நினைவு கருத்தரங்கம் தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் வழி காட்டுதலோடு தமிழ்நாடு முழுவதும் நடைபெறக்…

Viduthalai

கழகக் களத்தில்…!

7.10.2023 சனிக்கிழமைதந்தை பெரியார் பிறந்த நாள், வைக்கம் போராட்டம், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - முப்பெரும் விழா பொதுக்கூட்டம் சேலம்: மாலை 6:00 மணி * இடம்: கோரிமேடு, சேலம் * தலைமை: வழக்குரைஞர் இரா.செல்வக்குமார் (மாவட்ட அமைப்பாளர்) * வரவேற்புரை: வழக்குரைஞர் து.மேகலா…

Viduthalai

“மெக்காலே – பழமைவாத கல்வியின் பகைவன்”

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மய்ய இயக்குநர் பேராசிரியர் முனைவர் இரா.சுப்பிரமணி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் தான் எழுதிய "மெக்காலே - பழமைவாத கல்வியின் பகைவன்"  நூலை வழங்கினார். (30.09.2023, பெரியார் திடல்)

Viduthalai

தமிழ்த்துறை -பச்சையப்பன் கல்லூரி ‘எமரால்டு’ எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளைத் தொடக்க விழாவில் தமிழர் தலைவர் வேண்டுகோள்!

 நோபல் பரிசு பெற்ற ஒருவர், பழைய மாணவர் கோபாலகிருஷ்ணன் அவர்களைப்பற்றி நூல் எழுதி, அகில உலகத்திற்கும் சென்றிருக்கிறதுஅவர் பெயராலே உருவாக்கப்பட்டு இருக்கின்ற அறக்கட்டளையை மாணவச் செல்வங்களாகிய நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்!சென்னை, அக்.5  நோபல் பரிசு பெற்ற ஒருவர், பச்சையப் பன் கல்லூரியின்…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

அதற்காகத்தானோ...?*தமிழ்நாட்டில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன.- ஆளுநர் ரவி பேச்சு>>அதற்காகத்தான் பட்டியலின மக்களுக்குப் பூணூல் போடுகிறாரோ, ஆர்.என்.ரவி.

Viduthalai

தமிழ்நாடு ஆளுநருக்குத் தமிழர் தலைவர் கண்டனம்

 நந்தனார் விழாவில், ஆதிதிராவிடர்களுக்குப் பூணூல் அணிவிப்பா?நந்தனார் விழாவில், ஆதிதிராவிடர் களுக்குப் பூணூல் அணிவித்திருப்பதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை வருமாறு:நந்தனார் குருபூஜை என்ற பெயரில் அவர் பிறந்த ஆதனூரில்  நடந்த விழாவில், ஒடுக்கப் பட்ட…

Viduthalai