பிறந்த நாள் சிந்தனை நீதிக்கட்சியின் தூண் பொப்பிலி (ராஜா) அரசர் – இராமகிருஷ்ண ரங்கராவ் (1889 – 1978)
ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் முனுசாமி நாயுடுவிற்குப் பின் சென்னை மாகாண முதன்மை அமைச்சராக (First Minister) 5.11.1932 முதல் 4.4.41936 வரையிலும் பின்னர் 24.8.1936 முதல் 1.4.1937 வரையிலும் முதலமைச்சராக இருந்தவர். தந்தை பெரியாரிடம் மிகுந்த நம்பிக்கை கொண்டு இருந்தவர்.தென்னிந்திய நல…
திராவிடர் கழகத்தின் கருத்துரு (31-சி) சட்டமன்றத்தில்
1992 நவம்பர் 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி இடஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்கு மேல் போகக்கூடாது. தமிழ்நாட்டிலோ 69 சதவிகித இடஒதுக்கீடு. இந்த நிலைமையில் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் மாநில அரசே ஒரு சட்டத்தை நிறைவேற்றலாம் என்ற…
உலக நாத்திகர்கள் அனைவரும் ஒருவரே; ஓர் அணியினரே!
(சொல்லாய்வுச் செம்மல் குடந்தய் வய்.மு. கும்பலிங்கன்)இன்றைய நாளில் உலகில் வாழ்ந்துவரும் மத நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும் கொண்ட ஆத்திகப் பக்தர்கள் ஒரே கடவுளை வணங்குபவர்களாக ஒரே மதத்தில் உள்ளவர்களாக இல்லை. அவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு மதம், ஆளுக்கு ஒரு கடவுள்…
இந்தியாவில் இந்து திருமணத்தில் – சுயமரியாதை சீர்திருத்த திருமணம் – ஒரு தனிச்சிறப்பு!
இந்துமத சாஸ்திரங்கள் பின்பற்றப் படாததால் சுயமரியாதைத் திருமணங்கள் செல்லாதவையே என்று தெய்வானை ஆச்சி எதிர் சிதம்பரம் செட்டியார் என்ற (1953) பிரபல வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீண்டகாலப் போராட்டங்களுக்குப் பின் 1967இல் இந்து திருமணச் சட்டம் 1967(தமிழ்நாடு - திருத்தம்)இன்…
பட்டியலின மக்களுக்குப் பூணூலா? பதில் சொல்வாரா ஆளுநர்?
மின்சாரம்நந்தனார் குரு பூஜை என்ற பெயரால் ஒரு திருக்கூத்து சிதம்பரத்தை அடுத்த ஆதனூரில் நடைபெற்றுள்ளது. அதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஜாதி ஒழிப்பு வீரர் போல தொடை தட்டியுள்ளார்.அந்த நிகழ்ச்சியில் 300 பட்டிய லினத்தவர்களுக்குப் பூணூல் அணிவிக்…
கலைஞர் நூற்றாண்டு விழா பன்னாட்டுக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர்
‘‘அண்ணா மறைவிற்குப் பிறகு கலைஞர்தான் பொறுப்பேற்கவேண்டும்'' என்றார் தந்தை பெரியார் - நெருக்கடி காலம் அதனை நிரூபித்தது!நெருக்கடி காலத்தில் தன்னந்தனியராக அமர்ந்து மறியல் நடத்திய பெருமை கலைஞருக்குத்தான் உண்டு!தஞ்சை, அக்.6 அண்ணா மறைவிற்குப் பிறகு கலைஞர் தான் பொறுப்பேற்கவேண்டும் என்று தந்தை…
பெரியார் விடுக்கும் வினா! (1116)
படித்தவனும், பணக்காரனும், அரசாங்கத்தானும் பாடு பட்டு உழைக்கும் மக்களுடைய நன்மைக்கும் -அம்மக்களு டைய உழைப்பின் பயன் முழுவதும் அம்மக்களே அடை யும்படியான காரியத்திற்கும் எதிரிகளாய் இருக்கலாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
6.10.2023டெக்கான் கிரானிக்கல்,சென்னை:👉தமிழ்நாட்டில் கோயில்களை அரசு அபகரித்து வைத்துள்ளதாக பிரதமர் மோடி பேசியதற்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் எங்கள் ஆட்சி, பிரதமரின் பார்வையில் தவறு இருக்கிறது.தி இந்து:👉காங்கிரஸ் செயற்குழு அக்டோபர் 9 ஆம் தேதி தலைநகரில்…
வேன் வழங்கும் நிகழ்ச்சி – குழுக்கள் விவரம்
திருச்சியில் அக்டோபர் 20ஆம் தேதி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவிற்கான குழுக்கள் விவரம்:ஒருங்கிணைப்புக் குழு: வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், பேராசிரியர் ப.சுப்பிரமணியன்வரவேற்புக் குழு: தலைவர்: ஞா.ஆரோக்கியராஜ், செயலாளர் - மு.சேகர்.துணைத் தலைவர்கள்: ப.ஆல்பர்ட், தே.வால்டேர், ச.மணிவண்ணன்துணைச்…
கரூர் புத்தகத் திருவிழா- 2023 (06.10.2023 முதல் 16.10.2023 வரை)
மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் கரூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்:70 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு…