ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம்,அக்.7- ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஈரானில் பெண்கள் அடக்கு முறைக்கு எதிராக போராடியதற் காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம் படுத்துவதற்காக அவர் நடத்திய போராட்டத்திற்காகவும் நர்கிஸ் முகம்மதிக்கு 2023ஆம் ஆண்…
இந்து அறநிலையத்துறையும் பிரதமரின் பார்வையும்
இந்திய ஒன்றிய அரசின் பிரதமர் நரேந்திர மோடி 2024 மக்களவைத் தேர்தலைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் பேசும் பொழுதெல்லாம் பதற்றமடைவதாகத் தெரிகிறது.சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார் - விவரம் தெரியாமலும் வார்த்தைகளைக் கொட்டுகிறார்.அவருக்கு ஆலோசனை சொல்பவர்கள் யார் என்றும் தெரியவில்லை. ஒன்று…
கல்வியின் பயன்
நீங்கள் படித்த கல்வியும் நீங்கள் கற்றுக் கொடுக்கப் போகும் கல்வியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஓர்ஆதாரமாகக் கருதிக் கற்கவும், கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல், மக்கள் அறிவு தத்து வத்திற்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பயனையும் அளிக்க முடியாததாய் இருக்கிறது என்பது நீங்கள் அறிந்த விஷயமேயாகும்.…
திருச்சியில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்
நாள் : 20-10-2023, வெள்ளி, முற்பகல் 11 மணி இடம்: பெரியார் மாளிகை, திருச்சி தலைமை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தலைவர், திராவிடர் கழகம்பொருள்: 1) குலத் தொழிலைத் திணிக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் சதித் திட்டத்தை எதிர்த்துத் -…
ஒரிசா பாலு மறைவுக்குத் தமிழர் தலைவர் இரங்கல்
கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு என்ற பாலசுப்பிரமணியன் அவர்கள் உடல்நலக் குறைவால் தொடர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (6.10.2023) மாலை தமது 60-ஆம் வயதில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். தமிழர் வரலாறு தொடர்பாக வும் கடல்…
10 லட்சம் மக்களுக்கு 100 பேர் தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டுமாம்! மாநில அரசுக்குத் தடை போட ஒன்றிய அரசுக்கு உரிமை உண்டா?
ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்நாள்: 09-10-2023 திங்கள் காலை 11 மணிஇடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சென்னைவரவேற்புரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன்வடசென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்முன்னிலை: தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள்: வீ.அன்புராஜ், வீ.குமரேசன், பொறியாளர் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி,…
நீண்ட காலமாக சிறையில் இருந்த முஸ்லிம் கைதிகளுக்கு இடைக்கால பிணை
சென்னை, அக். 7- நீண்டகாலமாக சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் உள்ளிட்ட 49 கைதிகளை நன் னடத்தை அடிப்படையில் முன் கூட்டியே விடுதலை செய்ய தமிழ் நாடு அரசு முடிவு எடுத்து அதற் கான பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.ஆனால் இந்த…
தமிழ்நாட்டு மாடல் – தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகளுக்கு குஜராத் மாநில மருத்துவக் குழு பாராட்டு!
சென்னை, அக். 7- தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகளை குஜ ராத் மாநில மருத்துவ குழுவினர் பாராட்டியுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் உள்ள மருத்து வக் கட்டமைப்பை பார்வையிட வந்துள்ள குஜராத் மாநில மருத்து வக் குழுவினருடனான…
தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சி வழியில் தெலங்கானாவில் காலை உணவுத் திட்டம் ரூ.400 கோடியில் தொடக்கம்!
அய்தராபாத்,அக்.7- திராவிட மாடல் ஆட்சியான சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசைப் பின் பற்றி தெலங்கானா மாநிலத்திலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங் கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் பள்ளி செல் லும் குழந்தைகளுக்கு…
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்
சென்னை, அக். 7- பள்ளிக்கல்வி துறை செயலர் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட் டதை அடுத்து, பட்டினிப் போராட் டத்தை இடைநிலை ஆசிரியர்கள் திரும்பப் பெற்றனர். வரும் 9ஆ-ம் தேதி திங்கள்கிழமை வழக்கம் போல பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர்.சம…