அன்னை மணியம்மையார் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – சிலைக்கு மரியாதை
அன்னை மணியம்மையாரின் 105ஆவது பிறந்த நாளான இன்று (10.3.2024) தஞ்சை - வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள அன்னையின் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: தஞ்சாவூர்…
அம்மா பற்றி அய்யா…
மணியம்மையார் இயக்கத் தொண்டுக் கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு - தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல் நிலை எப்படியோ, என் தொண் டுக்குத் தடையாயில்லாமல் நல்ல அளவுக்கு…
விளம்பரம் விரும்பா தலைவர்! விளம்பரம் செய்யப்பட வேண்டிய தலைவர்!!
தன் வாழ்க்கையையே.. இந்த மானுட சமூகத்தை மேம்படுத்த மனிதர்கள் அனை வரும் எல்லா நிலைகளிலும் சமத்துவத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் தொண்டற வாழ்க்கையை வாழ்ந்த தந்தை பெரியார். அந்த மாமனிதருடன் இணைந்து தொண்டற வாழ்க்கை வாழ்ந்து, தொண்டறச்…
பக்தி மூடநம்பிக்கை!
சாட்டையால் பெண்களுக்கு அடி! தலையில் தேங்காய் உடைப்பு!! அரசு இதை அனுமதிக்கிறதா? தேனி, மார்ச் 10 - கோவில் திருவிழாவில் பூசாரியிடம் சாட் டையில் பெண்கள் அடிவாங்கும் வினோத வழிபாடு நடைபெற்றது. தேனி மாவட்டம் கதிர்தர சிங்கபுரத்தில் மகாலட்சுமி அம்மன் கோவில்…
யார் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை கொடுத்திருக்கிறார்கள் என்கிற முழு விவரப் பட்டியலை பாரத ஸ்டேட் வங்கி, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவேண்டும்!
தேர்தல் ஆணைய இணைய தளத்தில் அனைத்து வாக்காளர்களும் பார்க்கும்படி அப்பட்டியலை வெளியிடவேண்டும்! வங்கியில் செலுத்தப்படாத அனைத்துத் தேர்தல் பத்திரங்களும் ரத்து செய்யப்பட்டு, யார் பணம் கொடுத்தார்களோ, அவர்களுக்குப் போய்ச் சேரும்! தேர்தல் பத்திரத் திட்ட வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்! சிறப்புப்…
ஒரே கேள்வி!
ஆரிய மாடலாம் உத்தரப்பிரதேசத்தில் மாடு களைப் பாதுகாக்க ரூ.3000 கோடி ஒதுக்கீடு. மாட்டை விட மனுசன் என்ன கேவலமா? மனுதர்ம கூட்டத்திற்கே ஆணவமா?
தஞ்சை பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக் கழகத்தில் உள்ள தந்தை பெரியார் – அன்னை மணியம்மையார் சிலைகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அன்னை மணியம்மையாரின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2024) தஞ்சை பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக் கழகத்தில் உள்ள தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் சிலைகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை…
Periyar Tv – மோடியைப் போல் ஊழல் செய்வதற்கு வேறு யாராலும் முடியாது – வழக்குரைஞர் சே.மெ. மதிவதினி
இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை நாள்: 24.02.2024 மாலை 4:30 மணி நிகழ்ச்சி: பாசிச பா.ஜ.க. வின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
