உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் வேதி நிறமிகள் கொண்ட உணவுப் பொருட்களுக்கு கருநாடகாவில் தடை

பெங்களூரு, மார்ச் 12 அண்மையில் புதுச்சேரியிலும், தொடர்ந்து தமிழ் நாட்டிலும் ரோடமைன் பி நிறமூட்டிகள் பயன்படுத்தி பஞ்சுமிட்டாய் தயாரிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது கருநாடகாவிலும் இந்த செயற்கை நிறமூட்டிக்கு தடை விதிக்கப்பட் டுள்ளது. கர்நாடகா சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ்…

viduthalai

உலகிலேயே அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாடு எது? பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு அறிக்கை

உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது என்று கேட்டால் பலரும் அமெரிக்கா, இங்கிலாந்து என பதிலளிப்பார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. பல நாடுகள் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் பின்னுக்குத் தள்ளி கல்வி அறிவில் முன்னிலை வகிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும்…

viduthalai

பாங்க் ஆஃப் இந்தியாவிடம் கடன் வாங்கி வெளிநாடு தப்பிய நீரவ் மோடி 80 லட்சம் டாலர் கொடுக்க வேண்டும் லண்டன் உயர்நீதிமன்றம் ஆணை

லண்டன், பிப்.12 வைர வியாபாரி நீரவ் மோடி, பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் 80 லட்சம் டாலர் ஒப்படைக்கும்படி லண்டன் உயர் நீதிமன்றம் நேற்று (10.3.2024) உத்தரவிட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய ரூ.13,500 கோடி கடனை வைர வியாபாரி நீரவ்…

viduthalai

போதை தடுப்பில் தமிழ்நாடு அரசு தீவிரம் தாய்லாந்தில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 50 லட்சம் கஞ்சா பறிமுதல்

மூன்று பேர் கைது சென்னை, மார்ச் 12- தாய் லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்து விற்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடர் பாக 3 பேரை கைது செய்தனர்.…

viduthalai

குஜராத் : ஆசிரியர் நியமனத்தில் மிகப்பெரும் ஊழல்

அகமதாபாத், மார்ச் 12 பாஜக ஆளும் குஜராத் மாநில ஆசிரியர் பணி நியமனத்தில் பிரமாண்ட ஊழல் அரங்கேறியுள்ளதாக அம் மாநில ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யுவராஜ்சிங் ஜடேஜா ஒலிப்பதிவு மூலம் ஆதாரத்துடன் போட்டு டைத்துள்ளார். தாஹோத் மாவட்டத்தின்…

viduthalai

புதிய தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்ய ஒன்றிய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் : காங்கிரஸ் தொடுத்த வழக்கு

புதுடில்லி, பிப்.12 புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க ஒன்றிய அரசுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதி மன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்குர் மனு தாக்கல் செய்தார். மூன்று ஆணையர்களை கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில், இப்போது தலைமை தேர்தல் ஆணையர்…

viduthalai

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மந்தைவெளி சுரங்கப்பாதைப் பணி வேகம்

சென்னை,மார்ச் 12- இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் 3-ஆவது வழித்தடத்தில், பசுமை வழிச்சாலை - மந்தைவெளி நோக்கி சுரங்கப்பாதைப் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. மொத்தம் 790 மீட்டர் சுரங்கப்பாதை பணியில் இதுவரை 265 மீட்டரை கடந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறு…

viduthalai

மேலான சட்டம்

மனித சமூக கூட்டு வாழ்வுக்கும், ஒழுக்க முறைக்கும் மதங்களைவிட அரசாங்க சட்ட திட்டங்களையே ஆதாரமாகக் கொள்வதுதான் அறிவுடைமை. - ('பகுத்தறிவு', 11-9-1934)

viduthalai

நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க புதிய இணையதளம்

சென்னை,மார்ச் 12- தமிழ்நாட்டில் மாநில நூலகம், மாவட்ட மய்ய நூல கங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என 4,500-க்கும் மேற்பட்ட பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் பொது நூலக இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுகின்றன. இவற்றுக்குத் தேவைப்படும் நூல் கள்,…

viduthalai

மீண்டும் மனுதர்ம ஆட்சியா? எச்சரிக்கை! எச்சரிக்கை!!

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஹாவேரி மாவட்டம் சித்தாபூரில் உள்ள ஹல்கேரி கிராமத்தில் தேர்தல் பரப்புரையில் மக்கள் மத்தியில் பேசிய பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் அனந்தகுமார் ஹெக்டே "வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் இந்திய…

viduthalai