பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) கால்டுவெல், ஜி.யூ.போப் பற்றி ஆளுநருக்கு என்ன தெரியும்? அய்யா வைகுண்ட சுவாமியின் 192ஆவது அவதார தின விழா மற்றும் ‘மகாவிஷ்ணுவின் அவதாரம் வைகுண்டசுவாமி அருளிய ஸநாதான வரலாறு’…
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மூலம் அரசியல் சட்டத்தை அழிக்க பிஜேபி முயற்சி : காங்கிரஸ் கண்டனம்
புதுடில்லி,மார்ச் 15- நாடாளுமன் றத்துக்கும், மாநில சட்டமன்றங் களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். இதன்மூலம், வளர்ச்சி திட்டங்களை இடையூறு இன்றி அமல்படுத்த முடியும், தேர்தல் செலவுகளை குறைக்க முடியும் என்றும்…
கடந்த 10 ஆண்டுகளில்…. ஒவ்வொரு குடிமகன்மீதும் 266 மடங்கு கடன் அதிகரித்துள்ளது
கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு நேரடி முதலீடு 596 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதென நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் உரையின் போது கூறியுள்ளார் ஒரு பில்லியன் = 100 கோடி 596 ஜ் 100 = 59 ஆயிரத்து 600 கோடி…
“இந்தியா” கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பயிர் காப்பீடு திட்டம் சீரமைக்கப்படும் !
விவசாயிகள் மத்தியில் ராகுல் காந்தி பேச்சு நாசிக், மார்ச்.15- இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பயிர் காப்பீடு திட்டம் சீர மைக்கப்படும் என்று விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உறுதி அளித் தார். காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் ராகுல்காந்தி கடந்த ஜனவரி…
விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி ரூபாய் 400 கோடி நன்கொடையை திரட்டியது பி.ஜே.பி.மீது காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி,மார்ச் 15- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சட்டவிரோதமான தேர்தல் பத்திரங்களை பயன்படுத்தி, தனது கொள்ளை கஜானாவை பா.ஜனதா நிரப்பி வருகிறது. சி.பி.அய்., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின்…
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவை ரூபாய் 1679 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, மார்ச் 15- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக்கோரி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…
மரணத்திலும் மதமா?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி வள்ளுவர் நகரில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் (எ) அன்வர் உசேன் (வயது 59) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு, சாந்தி என்பவரைத் திருமணம் செய்தார்.…
வகுப்புரிமை அவசியம்
ஜாதி பேதநிலை உள்ள நாட்டில் கல்வி, பொது வாழ்வில் அந்தஸ்து, பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் அவரவர்களுக்கு அளவு விகிதம் இல்லாவிட்டால் பகை, குரோதம்ணீநீ, மோசடி முயற்சியோடுதான் வாழ நேரிடும். (பெரியார் 99ஆவது பிறந்தநாள் மலர், பக்கம் 135)
அன்னை மணியம்மையாரின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – தமிழ் மறவர் பொன்னம்பலனார் – உடையார்பாளையம் வேலாயுதம் ஆகியோரின் தொண்டறத்தைப் பாராட்டி நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் நெகிழ்ச்சியுரை!
ஏன் கருப்புச் சட்டை அணிந்திருக்கிறீர்கள்? ஏன் ‘விடுதலை’ படிக்கிறீர்கள்? ஏன் ‘விடுதலை’யை வாங்குகிறீர்கள்? என்று கேள்வி கேட்பவர்களைப்பற்றி கவலைப்படாதவர் தமிழ்மறவர் பொன்னம்பலனார்! உடையார்பாளையம் வேலாயுதம் உயிர்த்தியாகம் செய்தார்; பொன்னம்பலனார் வாழ்க்கையையே தியாகம் செய்தார்! உடையார்பாளையம், மார்ச் 15 நீங்கள் ஏன் கருப்புச்…
ஒரே கேள்வி!
2014ஆம் ஆண்டு பெட்ரோல் ரூ71.41 ஆகவும், டீசல் ரூ56.71 ஆகவும் இருந்த விலை, கடந்த 10 ஆண்டு கால மோடியின் பா.ஜ.க. ஆட்சியில் முறையே ரூ.102.63 ஆகவும், ரூ.94.24 ஆகவும் உயர்ந்திருக்கிறது. கச்சா எண்ணெய்யின் விலை பல மடங்கு குறைந்தபின்னும், உக்ரைன்…
