கிராமப்புறங்களிலும் பெரியார் நூல்கள் திட்டம்

தந்தை பெரியாருடைய கருத்துகளை அனைத்து மக் களுக்கும் எடுத்துக்கூறும் வகையில் நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையம் சார்பாக கன்னியாகுமரியில் அனைத்து கிராமப்புறங்களிலும் பெரியார் நூல்கள் திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பி.பாபுஅவர்களுடைய ஆலோசனையின்…

viduthalai

‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற பெரியார் பெருந்தொண்டருக்கு வாழ்த்து

அரியலூர் மாவட்டம். பொன்பரப்பி ப. முத்துக்குமரன் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் செய்துவரும் தமிழ்ப் பணியினை பாராட்டி 22.02.2024 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறை விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும், செய்தித்துறை அமைச்சர், மு.பெ.சாமிநாதன் தமிழ் நாடு அரசின் "தமிழ்ச்செம்மல்"…

viduthalai

தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன் - நாகவள்ளி இணையர்களின் மணநாள் விழா, நாகவள்ளி அவர்களின் 50 ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக, பெரியார் உலகத் திற்கு நன்கொடையாக ரூ. 2,000/- த்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம்…

viduthalai

தந்தை இறந்த நிலையிலும் பிளஸ் டூ தேர்வு எழுதிய பாராட்டத்தக்க மாணவி

தந்தை இறந்த நிலையிலும் பிளஸ் டூ தேர்வு எழுதிய பாராட்டத்தக்க மாணவி ராமநாதபுரம்,மார்ச் 17- தந்தை இறந்த துக்கத்தி லும் பிளஸ்-2 தேர்வை மாணவி எழுதினார். மாரடைப்பால் இறப்பு ராமநாதபுரம் அருகே உள்ள காட்டூரணி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி என்ற கண்ணன்.…

viduthalai

சீர்மரபினர் இன மக்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்கி ஆணை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இராசா அருண்மொழி நன்றி

சென்னை, மார்ச் 17 சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்கி ஆணை பிறப்பித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு சீர் மரபினர் நலவாரியத்தின் துணைத் தலைவர் இராசா அருண்மொழி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள நன்றி கடிதத்தில் கூறியிருப்பதாவது:…

viduthalai

இதுதான் திராவிட மாடல் அரசு – புதுமைப்பெண் திட்டம்

இதுதான் திராவிட மாடல் அரசு அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் மாதம் ரூபாய் 1000 நிதி உதவி : அரசாணை வெளியீடு சென்னை, மார்ச் 17- அரசுப் பள்ளி மாணவிகளுக்கான ‘புதுமைப் பெண்’ திட்டத்தை அரசு உதவி…

viduthalai

பிஜேபியின் அடாவடித்தனம்: தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பிஜேபி மாவட்ட தலைவர் கைது

மயிலாடுதுறை, மார்ச் 17- தருமபுரம் ஆதீனகர்த்தரை பணம் கேட்டு மிரட் டிய வழக்கில், பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரம் ஆதீனகர்த்தர் தொடர் பான வீடியோ, ஆடியோ இருப்பதாகக் கூறி, பணம் கேட்டு சிலர்…

viduthalai

பிஜேபியின் ஒழுக்கம் இதுதான்!

17 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை போக்சோவில் கைதாகும் எடியூரப்பா? பெங்களூர், மார்ச் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கருநாடகா பாஜக மூத்த தலைவரும், மேனாள் முதலமைச்சருமான எடியூரப்பா மீது போக்சோ உள்பட 2 பிரிவுகளில்…

viduthalai

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர் பணிகளுக்கு ஆக.4-ஆம் தேதி போட்டித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை,மார்ச் 17- சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆகஸ்ட்4-ஆம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்படும் என்றும் அதற்கு மார்ச் 28 முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு…

viduthalai

முப்பெரும் விழா – தமிழர் தலைவர் கி.வீரமணி

காவி ஆட்சியின் கொடுமையை உணர்ந்த மக்கள் எல்லா மாநிலத்திலும் இருக்கிறார்கள்; இதுவரையில் தமிழ்நாட்டில் மட்டும்தான், தென்னாட்டில் மட்டும்தான் பி.ஜே.பி.,க்கு, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு இடமில்லை என்று சொன்ன நிலை இருந்தது நாடு முழுவதும் அதே நிலைதான் -நாட்டின் தலைநகரான டில்லியிலேயே பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.சுக்கு இடமில்லை!…

viduthalai