கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
16.3.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: ♦ மோடி பேசிய கன்னியாகுமரி கூட்டத்தில் பாஜகவிற்கு வெடித்த சிக்கல்; காங்கிரசில் இருந்து பாஜகவிற்கு தாவிய விஜயதரணியை ஓரம் கட்டும் பொன் ராதாகிருஷ்ணன். டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: ♦தேர்தல் பத்திர எண்களை வெளியிடாதது ஏன்? எஸ்பிஅய்க்கு உச்சநீதிமன்றம்…
பெரியார் விடுக்கும் வினா! (1268)
கடவுளின் குணங்களாகச் சொல்லப்படுபவை சாதாரண மனிதர்களுக்குரிய குணங்களை விட மிக மிக இழிவான குணங்களை உடையவைகளேயோகும். அற்புதங்களை வைத்துதான் கடவுளை மனிதன் நம்புகிறானே தவிரக் குணத்தை வைத்துக் கடவுளை நம்புகின்றானா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
தேர்தல் நன்கொடைப் பத்திர தகவல் வெளிவந்ததால் அம்பலமான பா.ஜ.க.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.6,060 கோடி நன்கொடை திரட்டியுள்ள நிலையில் இதில் பெரும்பாலானத் தொகையை கார்ப்பரேட் நிறுவனங் களை மிரட்டி வசூலித்திருப்பது அம்பலமாகியுள்ளது. மேலும் தங்களுக்கு நன்கொடை வழங்கிய கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி மதிப்பிலான அரசாங்க ஒப்பந்தங்களை…
அன்னையார் நினைவு நாளில் சூளுரைப்போம்!
அன்னை மணியம்மையார் அவர்கள் மறைந்து 46 ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனாலும் அய்யா வழியில் அவர் போட்டுத் தந்த பாதையில் நமது தலைவர் ஆசிரியர் தலைமையில் கழகம் களங்களையும், பிரச்சாரங்களையும் தங்கு தடையின்றி நடத்திக் கொண்டிருக்கிறது. வேறு எந்தக் கால கட்டத்தையும்விட…
அம்மா தானே!
இந்த உயிர் இந்த வயதிலும் சாகாமல் இருக்கிறதென்றால் மணியம்மையால் தான் என்பது யாருக்குத் தெரியாது? எனது உடம்புக்கு ஏற்ற உணவு பக்குவப்படி கொடுப்பது, உடை மாற்றுவது எல்லாம் அந்த அம்மாதானே! ('விடுதலை', 13.2.1963)
ஒரே கேள்வி!
பொருளாதாரக் குற்றங்களைக் கண்டுபிடிக்கவே இருக்கும் அமலாக்கத் துறையில் இருந்துகொண்டே, வழக்குப் போடாமல் இருக்க லஞ்சம் வாங்கிய அங்கித் திவாரி ஒருபுறம் என்றால், ரெய்டுகள் அனுப்பி அனுப்பி ‘‘வழக்குகளைப் போடுவோம்'' என்று மிரட்டி, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைத் தேர்தல் பத்திரங்களாக வாங்கிய அங்கித்…
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 5 லட்சம் பார்வையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, மார்ச்16- மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூல கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜுலை மாதம் திறந்து வைத்தார். சுமார் 5.5 லட்சம் புத்தகங்கள் வைக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இந்த நூல கத்தில் முதல் கட்டமாக…
அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸ், தென் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் – மாணவர்கள்
தமிழர் தலைவரிடம் நேர்காணல் - உறவாடல் - ஒரு தொகுப்பு வீ.குமரேசன் நேற்றைய (15.3.2024) தொடர்ச்சி... கேள்வி: அரசானது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பண உதவி அளித்து வருவதாக அறிகிறோம். அதுபற்றி கூறுங்களேன்? ஆம். தமிழ்நாட்டில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சியில்…
உச்சநீதிமன்ற நீதிபதியை மறைமுகமாக தாக்கும் சங்கிகள்!
நாட்டின் தலைமைப் பதவியில் இருக்கும் ஒருவர், நாட்டின் வளர்ச்சிக்கு ஊறுவிளைவிக்கும் முடிவுகளை எடுக்கிறார். பா.ஜ.க.வினர் - உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக மறைமுகமாக சமூக வலைதளத்தில் இப்படிப் பிரச்சாரம் செய்கிறார்கள்.
அன்னை மணியம்மையார் நினைவு நாள் சிந்தனை சமரசமற்ற கொள்கை வாழ்வுக்குக் கொடியேற்றியவர்! – ஆசிரியர் கி.வீரமணி
அன்னை மணியம்மையார் நினைவு நாள் சிந்தனை சமரசமற்ற கொள்கை வாழ்வுக்குக் கொடியேற்றியவர்! நம்மால் முடிந்தவரை - வாழ்வு முடியும்வரை அன்னையார் ஊட்டிய சரித்திரத்தின் மாறாப் பாடங்களை ஏற்று செயல்படுவோம்! தமிழர் தலைவரின் நெஞ்சுருக்கும் அறிக்கை! அன்னை மணியம்மையாரின் நினைவு நாளான இன்று…
தமிழ்நாடு முழுவதும் அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாள் விழா
அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் 10.3.2024 அன்று தமிழ்நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: சென்னை கொரட்டூர் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆவது பிறந்த நாள் விழா…
