அன்னை மணியம்மையார் பிறந்தநாள் குடியாத்தத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற குடும்பவிழா
குடியாத்தம், மார்ச் 18- வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 10.3.2024 அன்று காலை 10.30 மணியளவில் அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குடி யாத்தம் ஒன்றிய பெரும்பாடி கிராமத்தில் வேலூர் மாவட்ட மகளிரணி மகளிர் பாசறை மற்றும் வேலூர் மாவட்ட…
நன்கொடை
தாராபுரம் மாவட்டம் கணியூர் ச. ஆறுமுகம் திருச்சி சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு மார்ச் மாதத்திற்கான ரூபாய் 1000 வழங்கினார். நன்றி!
பெரியார் பிஞ்சு சந்தா
கும்பகோணம் கழக மாவட்டம்,கபிஸ்தலம் சுயமரியாதைச் சுடரொளி தி.கணேசன் அவர்களின் பேரன் புவியாற்றல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் பிஞ்சுக்கான சந்தாவினை வழங்கினார். உடன் பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர்கள் வி.மோகன், ஆ.வெங்கடேசன்
பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாள் உலக மகளிர் நாள் விழா: பொது மருத்துவம் – மார்பகம் – கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை முகாம்
திருச்சி, மார்ச் 18- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் மற்றும் உலக மகளிர் நாளினை முன்னிட்டு பொது மருத்துவ முகாம், மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்று நோய் பரிசோதனை…
ஜாதி மறுப்பு இணையேற்பு
நித்யசிறீ - கதிரவன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை தலைமைக்கழக அமைப்பாளர் வி. பன்னீர்செல்வம் தலைமையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (சென்னை, 18.3.2024)
ரூ.100 கோடி நிதி தந்த 1 மாதத்தில்.. பா.ஜ.க. அரசின் ஒப்பந்தம்! பிரஷாந்த் பூஷன் கேள்வி
புதுடில்லி, மார்ச் 18- மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப் ராஸ்ட்ரக்சர் லிமிடெட், தேர்தல் பத்திரங்கள் மூலம் பல கோடிகளை வழங்கியது குறித்து மூத்த வழக் குரைஞர் பிரஷாந்த் பூஷன் கேள்வி எழுப்பி உள்ளார். மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், தேர்தல்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
18.3.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: ♦ தேர்தல் பத்திரங்கள் பெற்ற கட்சிகளின் விவரங் களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. பாஜக ரூ.6986.5 கோடி பெற்றுள்ளது அம்பலம். ♦ மக்களை பிளவுபடுத்தும் பா.ஜ. விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும்: மும்பையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில்…
வருமான வரித்துறை – சி.பி.அய் – அமலாக்கத் துறை – ஈவிஎம் இந்த நான்கும்தான் மோடியின் ஆபத்தான ஆயுதங்கள்! – தமிழர் தலைவர் கி.வீரமணி
தேர்தல் முடிந்து புதிய அரசுக்கான திட்டங்களை இப்பொழுதே வகுக்கிறார்களாம் - இதன் பின்னணியில் இருப்பவை என்ன? எந்தத் தொலைக்காட்சி அலைவரிசையைத் திறந்தாலும் மோடிதானா? வருமான வரித்துறை - சி.பி.அய் - அமலாக்கத் துறை - ஈவிஎம் இந்த நான்கும்தான் மோடியின் ஆபத்தான…
சிறுபான்மையினருக்கு எதிரானது.. சி.ஏ.ஏ. அமலாக்கத்தை தடை செய்க!
உச்சநீதிமன்றத்தை நாடியது கேரள அரசு திருவனந்தபுரம், மார்ச் 18- சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங் கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கேரள அரசு சிஏஏ-வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகியுள் ளது. இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்ட…
தன் சொந்த இயலாமையை மறைக்க தி.மு.க. மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, மார்ச் 18- “விஷ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மவுனகுருவாக இருப்பது ஏன்?... தன் சொந்த இயலாமையை மறைக்கத் திமுக மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப் பார்கள்” என தமிழ்நாடு…
