காங்கிரசை பொருளாதார ரீதியாக முடக்க பிரதமர் முயல்வதா? சோனியா காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, மார்ச் 22 காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்ட முயற்சிகளை மேற் கொண்டு வருகிறார் என காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி யின் தலைமை…

viduthalai

உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பிறகும் ஆளுநர் ஆர்.என்.இரவி பதவியில் நீடிப்பது நியாயப்படியும் சரியில்லை; அரசமைப்புச் சட்டப்படியும் சரியில்லை- அவர் பதவி விலகவேண்டும்!

பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்யாத ஆளுநர் ஆர்.என்.இரவிமீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி: “சன் நியூஸ்’’ தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அளித்த பேட்டி சென்னை, மார்ச் 22 பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்யாத ஆளுநர் ஆர்.என்.இரவிமீது உச்சநீதிமன்றம் கடும்…

viduthalai

பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் அலைபேசி – அதீத பயன்பாடும் மனநிலை பாதிப்பும்

பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் அலைபேசி - அதீத பயன்பாடும் மனநிலை பாதிப்பும் மருத்துவர் கே.சர்மிளா பங்கேற்கும் கருத்தரங்கம் நாள் : 22.03.2024 இடம்: அய்ன்ஸ்டீன் அரங்கு தலைப்பு: "அலைபேசி - அதீத பயன்பாடும், மனநிலை பாதிப்பும் அதிலிருந்து மீளும்…

viduthalai

தஞ்சாவூரில் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம்

தஞ்சாவூரில் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம் நாள் :  25-3-2024 திங்கள்கிழமை நேரம் :  மாலை சரியாக 5 மணி முதல் 7 மணி வரை இடம் :  இராமசாமி திருமண மண்டபம்,(புதிய பேருந்து நிலையம் அருகில்) தஞ்சாவூர் தலைமை:  மானமிகு…

viduthalai

கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் அடிப்படைத்தூண்கள்மீது தாக்குதல் வரும் தேர்தல் ஜனநாயகத்துக்கு மிக முக்கியமானது

கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் அடிப்படைத்தூண்கள்மீது தாக்குதல் வரும் தேர்தல் ஜனநாயகத்துக்கு மிக முக்கியமானது சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கருத்து புதுடில்லி, மார்ச்.21- வருகிற நாடாளு மன்ற தேர்தல் இந்திய ஜனநாயகத்துக்கு மிகவும் முக்கியமானது என மார்க்சிஸ்ட்…

viduthalai

அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது தி.மு.க. தேர்தல் அறிக்கை

அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது தி.மு.க. தேர்தல் அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து சென்னை, மார்ச்.21- தகுதி,கள நிலவரங்களை ஆராய்ந்து பார்த்து வேட்பாளர்களைத் தேர்வு செய்தி ருக்கிறோம் என்றும், தி.மு.கவின் தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது என்றும் திமுக…

viduthalai

தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தமிழர் தலைவருடன் சந்திப்பு

தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்து பொன்னாடை அணிவித்தார். உடன்: தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசகர் கோவி. லெனின். (சென்னை - 20.3.2024)

viduthalai

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரண்டரை லட்சத்தை கடந்தது

சென்னை,மார்ச் 21- தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 2024-2025ஆம் கல்வியாண்டுக் கான மாணவர் சேர்க்கை கடந்த 1.3.2024 முதல் நடைபெற்று வருகிறது. வழக்கத்தைவிட ஒரு மாதத்துக்கு முன்பாகவே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்கிறது. இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 4 லட்சத் துக்கு…

viduthalai